July 2025

ஆழி 5 

ஆழி 5  துணி கடையில் பொம்மைக்கு புடவை கட்டி விடும் பாவனையில் இருப்பவனைப் பார்த்து,  ஆழினிக்கு பெருத்த ஆச்சரியம். அதெப்படி ஒரு பெண்ணை, முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல், அவளது உடைகளை கழட்டவோ அல்லது உடுத்தி விடவோ முடியும். சின்ன உணர்ச்சிகளைக் கூட காட்டாமல் எப்படி இவ்வாறு இருக்க முடிகிறது.  ஆழினிக்கு தன் அழகின் மீது எப்போதுமே ஒரு பூரிப்பு உண்டு. அழகிய உருவமும், முத்தமிட அழைக்கும் குண்டு கன்னங்களும், ரத்த சிவப்பாய் ரோஜா பூ போன்ற […]

ஆழி 5  Read More »

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(2)

“அட ஏன் மா நீ வேற காமெடி பண்ணீட்டு இருக்க உன் அரவிந்த் மாமா ஒரு ரோபோ அவனுக்காக ஒருத்தி பிறந்து இருந்துட்டாலும் அந்த நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லைம்மா” என்றார் கன்னிகா.   “ஏன் அத்தை இப்படி பேசுறீங்க மாமாவுக்கு என்ன முப்பத்து வயசு தானே ஆகுது” என்று கூறிய ரூபிணியிடம், “முப்பது வயசுலையே முனிவர் மாதிரி தான் சுத்திட்டு இருக்கிறான். இந்த விஷ்வாமித்ரரை மயக்க எந்த மேனகை வரப் போறாளோ” என்று புலம்பிய கன்னிகா

அழகான அரக்கனே ரசிக்க வா என்னை…(2) Read More »

அரிமா – 8

மயக்கம் மெது மெதுவாக தெளிய தெளிய, சிரமத்துடன் தன் இமைகளை பிரித்து பார்த்தாள் மதுமதி. பார்வையில் தெளிவில்லை, அனைத்தும் மங்கலாய் தெரிந்தது.  சுற்றியும் ஒரே இருள். காற்றில் ஜன்னல் வேறு மாறி மாறி அடித்துக்கொள்ள, இரும்பு ஜன்னலில் ‘ டமார் ‘ என்னும் சத்தம் அவளது மெல்லிய இதயத்தை நடுங்க செய்தது. ‘ எங்கே இருக்கிறோம்?’ பயத்தில் அவள் மனம் நடுங்கியது . மிகுந்த சிரமத்துடன் எழ முயற்சித்தாள் முடியவில்லை.  அப்பொழுது தான், தன் கைகளும் கால்களும்

அரிமா – 8 Read More »

மின்சார பாவை-2

மின்சார பாவை-2 தீரனின் தீர்க்கமான பேச்சில் அடிபட்ட பார்வை பார்த்தாள் வெண்ணிலா. “ என்ன லுக்? எப்பவுமே அவசரத்தில் எந்த முடிவும் எடுக்காதேன்னு பல தடவை சொல்லிட்டேன். உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட வர்றேன்னு சொல்லிட்டு இப்போ வர மாட்டேன்னு சொல்றியே? அவங்களை நம்ப வச்சு ஏமாத்துற மாதிரி ஆகாதா? எது செய்யணும்னு முடிவு எடுத்தாலும், ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சு முடிவு எடு. அதை விட்டுட்டு அவசரத்துல முடிவு எடுக்க வேண்டியது‍‍, அப்புறம் உட்கார்ந்து வருத்தப்பட

மின்சார பாவை-2 Read More »

நீதான்டி-6

அத்தியாயம்-6 ரஞ்சித் உட்ச பட்ச பதற்றத்துடன் வீட்டிற்குள் ஓடி வர அந்நேரம் பார்த்து வினையன் அப்போது தான் தன்னுடைய தந்தையிடம் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான். வினையன் விக்ரமனிடம் பேசுவதை பார்த்த ரஞ்சித் தன்னுடைய நடை வேகத்தை குறைத்தவள், மேலும் முகத்தில் இருந்த படபடப்பையும் அதிர்வையும் மறைத்தவாறு வினையனை நோக்கி நடந்தான். சட்டென்று ரகோத்தின் கண்களிலோ ரஞ்சித்தின் முகத்தில் இருந்த பதட்டம் பட்டுவிட.. அவனை புரியாமல் திரும்பி பார்த்தவன்.. “என்னடா வேகவேகமா ஓடி வந்தது மாதிரி இருந்தது…”

நீதான்டி-6 Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 22   நேத்து கூட அவனும் ஜெய்யும் எங்க கூட படத்துக்கு வரல,, நா வசி அவன் பிரெண்ட்ஸ் மட்டும் தான் போனாம் என்றதும் கலாவதி புருவம் சுருக்கி அவளை பார்த்தவர்.., வரலையா என சந்தேகத்துடன் முனுமுனுத்து விட்டு,, சரி அப்போ திரும்ப எப்படி உன் வீட்டுக்கு போன? என கேட்க சிறிது தடுமாறியவள் அ அ அது வந்து எனக்கு அவனுங்க 2 பேரும் இல்லாம படம் பாக்க பிடிக்க ல, அதுனால பாதியில

தேவை எல்லாம் தேவதையே… Read More »

அத்தியாயம் 1

சூரியனின் செம்மை நிறக் கதிர்கள் பரவிக் கொண்டிருந்த அந்த அழகான இளம் காலை வேளையில் தன்னில்… சிலு சிலுவென்று எதிர்வரும் இயற்கை தென்றல் காற்று தன் மேனியில் தழுவி செல்ல, நெற்றியிலோ முத்து முத்தாய் பூத்திருந்த வியர்வைத் துளிகள் அக்காலை நேர ஒளியில் பிரகாசிக்க… பூமியின் இதமான ஈர்ப்புத் தன்மையை பாத சுவட்டின் வழியே யாக்கை தன்னில் உள்வாங்கு விதமாக வெறும் காலில் தனது காலை நேர ஓட்ட பயிற்சியில் எதிரில் வருபவர்களுக்கு இன்முகத்துடன் சிறு கீற்று

அத்தியாயம் 1 Read More »

தணலின் சீதளம்.29

சீதளம் 29 தன்னை தூக்கி வைத்திருக்கும் வேந்தனை பார்த்த மேகாவோ முதலில் அதிர்ச்சி அடைந்தவள். பின்பு அவனை முறைத்து பார்த்தாள். “உன்னை யார் என்னைய தூக்க சொன்னா அறிவுதான என்ன தூக்குறதா சொன்னா” “அட என்ன பொண்டாட்டி நீ வாட்டசாட்டமா மாமக்காரன் இருக்கும்போது இப்படி நாத்தனார தூக்க சொன்னா அப்போ எனக்கு என்ன மரியாதை இருக்கு. இப்ப பாரு மாமா உன்னை எப்படி அலேக்கா தூக்கி வெச்சி இருக்கேன்னு. நீ உனக்கு இன்னும் எவ்வளவு மாங்கா வேணுமோ

தணலின் சீதளம்.29 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் -9 “ச்சீ.. பொறுக்கிங்க.. எப்படி பார்க்குறாங்கனு பார்த்தியா.. இவனுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல வேதவள்ளி. அவங்க வயசு என்ன நம்ம வயசு என்ன.. நம்ம அப்பா வயசு இருக்கும் அவனுங்க ரெண்டு பேருக்கும்.. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நம்மளை எப்படி பார்க்குறாங்க.. எனக்கு இப்பவும் அவனுங்க பார்த்ததை நினைச்சாலே அருவருப்பா இருக்கு” என்று தன் முகத்தை அஷ்ட கோணலாக சுழித்தாள். சீதா கோபமாக அவர்களை திட்டிக் கொண்டிருக்க.. வேதவள்ளியோ புன்னகைத்துக் கொண்டு அவளுடன்

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

என் நளபாகம் நீயடி-1

அத்தியாயம்-1 சென்னையின் மத்தியில் இருக்கும் அந்த புகழ்பெற்ற திருமண மண்டபம் அந்த அதிகாலை நேரத்திலும் ஜொலித்துக்கொண்டிருந்தது. சென்னையின் புகழ்பெற்ற மண்டபத்தில் அந்த மண்டபமும் ஒன்று. புகழ்பெற்ற நடிகர்களுக்கும்,செல்வ சீமாங்களுக்கும்,சீமாட்டிகளுக்குமே அங்கு பெரும்பாலும் திருமணம் நடக்கும்.. கிட்டதட்ட பல்லாயிர ஏக்கர்களை உள்ளடக்கிய இடம்.. அங்கையே லேக் ரிசார்ட்டுகளுடனும், பீச்களுடனும் அந்த இடமே அதிர்ந்துக்கொண்டிருந்தது.. கிட்டதட்ட அந்த மண்டபத்தின் ஒருநாள் வாடகையே கிட்டதட்ட கோடிகளில் தான் தொடங்கும் என்று கூட கூறுகின்றனர். அப்படிப்பட்ட திருமண மண்டபத்தில் தான் ஊரே கலைக்கட்டிக்கொண்டு

என் நளபாகம் நீயடி-1 Read More »

error: Content is protected !!