August 2025

மாமனே உன்னை காணாம 02

ஓம் சரவணபவ. மாமனே உன்னை காணாம  அத்தியாயம் 02 முத்து கிருஷ்ணன் பாதி தூரத்திற்கு சென்ற போது திடீரென புரொடியூஸர் பொள்ளாச்சிக்கு வருவதாக கைபேசிக்கு அழைப்பு விடுத்து கூறவும் அவன் மதியை காபி ஷாப்பில் காத்திருக்க சொன்னது மறந்து போய்விட்டான்.. அவரை அழைக்க வீட்டிற்கு சென்று அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் வந்து விட்டான்..   அங்கே வந்ததும் அவனோடு செல்ல இருந்த மற்ற துணை இயக்குனர், கேமரா மேன் என கிட்டத்தட்ட ஐந்து பேர் கோவை சென்று அங்கிருந்து […]

மாமனே உன்னை காணாம 02 Read More »

கனவே சாபமா 05

கனவு -05 அமையாதேவி தனக்கு இருந்த கடும் கோபத்தில் சேனபதி சாயராவின் பிடரி முடியை கொத்தாக பிடித்து அவளை அடிக்க போக அச்சமயம் அங்கு வந்தான் கௌதமாதித்தன். “அமையா என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ முதலில் சாயரா மேலிருந்து கையை எடு இல்லை என்றால் இப்பொழுதே சேனபதி சாயரா மேல் அத்துமீறி நடந்து கொண்டதற்கா உன்னுடைய கையை வெட்டி விடுவேன்” என்றான் கௌதமாதித்தன். “தாங்கள் என்ன கூறினீர்கள் மன்னா இந்த வேசி பெண்ணிற்காக தங்களுடைய மனைவியான என்னுடைய

கனவே சாபமா 05 Read More »

5. ஆரோனின் ஆரோமலே!

அரோமா – 5 தஞ்சாவூரின் விடியற்காலை இன்னும் முழுமையாக விழித்தெழாமல் இருந்தது. பெரிய வீட்டு திண்ணையில் இரவு முழுக்க படிந்திருந்த பனித்துளிகள் இன்னும் மிதமான குளிர்ச்சியை தேங்கி வைத்திருந்தன. வானம் பசுமையும், வெண்மையும் கலந்து கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது. அருகிலுள்ள ஆலமரத்தின் இலைகள், காற்றின் மெதுவான அசைவில் சலசலக்க, அதில் ஊடுருவிய வெண்மையான மங்கலான ஒளி வீட்டு முன் விரிந்த பளிங்கு தரையில் பட்டு மினுக்கியது. முன் கதவின் அருகே பழைய பித்தளை அண்டாவில் நிரம்பிய தண்ணீர்

5. ஆரோனின் ஆரோமலே! Read More »

தேனிலும் இனியது காதலே 05

காதலே- 05 ஸ்டூடியோக்கு வந்த நிதிஸ் ரெக்கார்டிங்கை முடித்து விட்டு தனது அறைக்கு வந்தவன் கண்மூடி இருக்கையில் சாய்ந்தவனின் கை தானாக  அவ் அறையில் இருந்த மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்தது. அதிலோ “நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை ,நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை, ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே எனபெண்  குரல் மயிலிறகாக வருடிச் சென்றது. அக்குரலில் தான் எத்தனை காந்தம் அப்படியே

தேனிலும் இனியது காதலே 05 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 18 திவ்யா பாப்பாக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா. அப்படியே எனக்கும் காஃபி.. அம்மா காஃபி குடிச்சீங்களா? அதெல்லாம் குடிச்சாச்சு.. நீயாவது என்கிட்ட கேக்குற.. வேற யார் இருக்கா என்னை கேக்குறதுக்கு.. ஒருத்தரும் என் பேச்சை மதிக்கறது இல்லை இந்த வீட்ல.. திவ்யா எதுவும் சொன்னாளா? இல்லை ப்பா.. அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டுதான் இருந்தாள் திவ்யா.. ஒண்ணுமே இல்லாத பிரச்சனையும் பெருசா மாத்திடுவாங்க இந்த அத்தை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்… அரவிந்த் கீழே

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 18 திவ்யா பாப்பாக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா. அப்படியே எனக்கும் காஃபி.. அம்மா காஃபி குடிச்சீங்களா? அதெல்லாம் குடிச்சாச்சு.. நீயாவது என்கிட்ட கேக்குற.. வேற யார் இருக்கா என்னை கேக்குறதுக்கு.. ஒருத்தரும் என் பேச்சை மதிக்கறது இல்லை இந்த வீட்ல.. திவ்யா எதுவும் சொன்னாளா? இல்லை ப்பா.. அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டுதான் இருந்தாள் திவ்யா.. ஒண்ணுமே இல்லாத பிரச்சனையும் பெருசா மாத்திடுவாங்க இந்த அத்தை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்… அரவிந்த் கீழே

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உடனடியாய் உதடுகளால் உயிலெழுது- 02

  முத்தம் 02         அந்தப் பெரிய மாளிகை வீட்டில் எப்போதும் வாசலில் கோலமிடுவது என்னவோ பைரவிதான்.    எப்போதும் போல் அன்றும் காலை ஐந்து மணிக்கு எழுந்துகொண்டவள், குளித்து, சாமிகும்பிட்டு, கோலமிட வந்திருந்தாள்.   பெரிதாக இன்னும் விடிந்திருக்கவில்லை. அவளும் எவ்வளவோ முயற்சி செய்து மெதுவாகக் கோலம் போட்டாலும், கோலமும் முடிந்து அரை மணி நேரமும் கடந்திருந்தது.        சரியாக அந்த நேரம், வீட்டின் பின்னே இருந்த விருந்தினர்

உடனடியாய் உதடுகளால் உயிலெழுது- 02 Read More »

25. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 25 அன்று நாளெல்லாம் சோகமாக இருந்தவளை கண்டவனுக்கு ஒன்றும் புரியவில்லை. மதியம் வரை பொறுத்து பார்த்தவன், மிகுந்த கோபத்துடன் “நாலு நாள்ல ஏண்டா இந்த கல்யாணம் பண்ணோம்னு வருத்தப்படுறியா?” என்றான். முதலில் அவன் என்ன கேட்கிறான் என்று புரியாமல் பேந்த பேந்த விழித்தவள், கொஞ்சம் யோசித்து அவனை முறைத்தாள். “நீங்க செய்றதை எல்லாம் என்கிட்டே கேட்காதீங்க” என்றாள் கடுப்பாக. வேகமாக அவர்கள் அறையில் இருந்த டிரஸிங் டேபிள் கண்ணாடி முன் அழைத்து சென்றவன், “ரெண்டு

25. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

உயிர் தொடும் உறவே -21

உயிர் 21   ஒரு பெருமூச்சுடன் நேஹா வெளியேறினாள். சங்கர‌பாண்டியன் என்றொருவர் அந்த வீட்டில் இருக்கிறார் என்பதே அனைவருக்கும் மறந்து விட்டது போலும். வேளாவேளைக்கு உணவு, தேநீர், அவருக்குத் தேவையான அனைத்தும்‌ கிடைத்தது தான். ஆனால் இலவச இணைப்பாக மனைவி மற்றும் மகளின் பாராமுகமும் பழைய அன்பும் அவருக்கு மறுக்கப்பட்டது . முதலில் அதனைப் பெரிதுபடுத்தாமல் இருந்தவருக்கு நாளைடைவில் தனிமையே பெருந்தண்டனையாக ஆகிற்று. மனைவியின் இந்த அவதாரத்தை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. திட்டி திட்டி அவருக்கு வாய்

உயிர் தொடும் உறவே -21 Read More »

உயிர் தொடும் உறவே -20

உயிர்-20:   வீட்டிற்கு வந்த ஈஸ்வரனுக்கோ கோபம், ஆத்திரம் , இயலாமை என பல்வேறு உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான். நரம்புகள் புடைத்து கொண்டு கிளம்பியது. உணர்ச்சிகளை அடக்கியே பழகியவனுக்கு இதுவும் ஒரு அக்னிப் பரிட்சையே. கோபத்தின் உச்சியில் இருந்தவனுக்கு மீனாட்சி ஏன் கையை அறுத்துக் கொண்டாள் என்பதை உணரவில்லை. தன்னை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தி இக்கட்டில் தள்ளவே இவ்வாறு செய்திருக்கலாம் என‌ அவனாக‌ ஒன்றை ஊகித்தான். ‌ சும்மா இருக்கும் மனது சாத்தானின் கூடாரம் என்பதை

உயிர் தொடும் உறவே -20 Read More »

error: Content is protected !!