August 2025

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

சரி அந்த கொலை செய்தவன நீ பார்த்தா அடையாளம் சொல்லுவயா என்று கேட்க? நான் சொல்லனுமா? நீங்க தானே பார்த்தீங்க நீங்க தான் சொல்லணும்.. இறந்தது யாரு தெரியுமா? அவர் RTI ஆக்டிவிஸ்ட்..ஏதோ அவர் கிட்ட ப்ரூஃப் இருக்கு அதனால தான் அவர கொண்ணுட்டாங்க.. நீ அதை பார்த்து இருக்க.. கண்டிப்பா நீ சாட்சி சொல்லனும்… இப்போதைக்கு நீ மட்டும் தான் முக்கிய சாட்சி புரியுதா? அவளும் சரி என்று தலையாட்டினாள்.. வேற எதுவும் என்கிட்ட மறைக்கிறயா […]

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

கனவே சாபமா 04

கனவு -04 தான் கண்ட கனவினால் பதறி அடித்து எழுந்தாள் துவாரகா. தன்னுடைய அணைப்பில் இருந்து சட்டென அவள் விலகியதும் கௌதம் தூக்கம் கலைந்து எழுந்து அவள் அருகில் அமர்ந்தவன் கண்களை கசக்கியவாறு, “என்ன துவாரகா என்ன ஆச்சு ஏன் இப்படி கத்துற” என்று கேட்டான். அவளோ, “என்னங்க நேத்து வந்த அதே கனவு இன்னிக்கும் வந்தது. நீங்க நேத்து மாதிரி இன்னைக்கும் என்ன கொன்னீங்க அவளோட பேச்ச கேட்டு நேத்தே மாதிரி இன்னைக்கும் என்ன நீங்க

கனவே சாபமா 04 Read More »

என்‌ பிழை‌ நீ – 41

பிழை – 41 “அழாத ஆஷா நான் மதன் சார் கிட்ட பேசுறேன்” என்றவளை உறுத்து விழித்தான் பாரி வேந்தன், “மதர் தெரசா எல்லாரையும் மன்னிக்கிறாங்க.. ஆனா, என்கிட்ட மட்டும் உர்ரென்று முகத்தை வச்சுக்கிட்டு இருப்பா” என்று உள்ளுக்குள் பொறுமிக் கொண்டு இருந்தான். “நீ மதன் கிட்ட பேசுறதுக்காக நான் இப்ப இதெல்லாம் உன்கிட்ட சொல்லல இனியாள். நான் பண்ண தப்பை எப்பவோ உணர்ந்துட்டேன். உன்கிட்ட அதுக்கு பல தடவை மன்னிப்பும் கேட்டுட்டேன். இருந்தாலும், மதன் ஒவ்வொரு

என்‌ பிழை‌ நீ – 41 Read More »

மின்சார பாவை-8

மின்சார பாவை-8 அன்னையின் பேச்சு வந்ததும் முகம் இறுகிய வெண்ணிலா ஒரு நொடியில் முகத்தை மாற்றியதும் இல்லாமல், பேச்சையும் மாற்றினாள். “ஹேய்! இன்னும் எவ்வளவு நேரம் தான் இங்கேயே உட்கார்ந்திருக்கிறது. வாங்க உள்ள போகலாம். என் பேபியை வேற சமாதானப்படுத்தணும்.”என்றவாறே அந்த திட்டிலிருந்து குதித்தாள் வெண்ணிலா. “உன் மேல கோவமா இருக்காங்க போல. அப்புறம் ஏன் நீ அவங்க பின்னாடி போற?” என்று சபரீகா வினவ‌. “என் பேபி என்ன பண்றான்னு தெரிஞ்சுக்கணும்.” “ம்! உன் பேபிக்கே

மின்சார பாவை-8 Read More »

மயக்கியே என் அரசியே…(11)

அத்தியாயம் 11   “அவளோட வாழ்க்கை ரொம்ப சின்ன வயசுலையே முடிஞ்சு போச்சுன்னு கவலையா இருந்தேன் தெய்வா” என்ற கார்த்திகேயனிடம், “பாவா அர்ச்சனாவோட வாழ்க்கை இனி மேல் தான் ஆரம்பமாகும்” என்ற தெய்வானை, “சரி ராத்திரி எல்லாம் கார் ஓட்டிட்டு வந்தது உங்களுக்கு ரொம்ப அசதியா இருக்கும் ரெஸ்ட் எடுங்க” என்ற தெய்வானையிடம், “நீ மட்டும் என்ன தூங்கிட்டா வந்த நீயும் என் கூட பேசிட்டு தூங்காமல் தானே இருந்த அதனால் நீயும் தூங்கு” என்று மனைவியை

மயக்கியே என் அரசியே…(11) Read More »

மயக்கியே என் அரசியே…(10)

அத்தியாயம் 10     “ஏமி அர்ச்சனா இங்கா பயலுடுரே லேது(இன்னும் கிளம்பாமல் இருக்க)” என்ற அருணாவிடம், “நேனு அக்கடக்கி எலா வெல்லாகலானு மீ வதனை கொருகுனே டானி கோசம் மீரு வெலிட்டே, இடாருலு ஏமனுகுன்டாரு? (நான் எப்படி அங்கே போவேன், அண்ணி ஆசைப் பாட்டால் மத்தவங்க என்ன நினைப்பாங்க?)” என்றாள் அர்ச்சனா.   “மத்தவங்க என்ன நினைத்தால் என்ன அர்ச்சனா உன் வதனை நீ வரணும்னு ஆசைப் படுகிறாள் அவளுக்காக வா” என்றான் கார்த்திகேயன்.  

மயக்கியே என் அரசியே…(10) Read More »

நயமொடு காதல் : 02

காதல் : 02  “என்ன பார்க்கிற இன்னைக்கும் நான் உன்னை முந்திட்டேனே… பாரு எப்பவும் நீ எங்கிட்ட தோத்துட்டேதான் இருக்க…” என்று சூரியனுடன் வழமை போல பேசிக் கொண்டு இருந்தாள் அன்னக்கிளி. ஆமாங்க தினமும் அன்னக்கிளி சூரியன் உதிப்பதற்கு முன்னரே எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டுவிடுவாள். அவளுக்கும் சூரியனுக்கும் யார் முதலில் எழுவது என்ற போட்டி நடக்கையில் தினமும் வெற்றி பெறுவது நமது அன்னக்கிளிதான்.  “அன்னம்…. அன்னம்….” என்று வீட்டின் உள்ளே இருந்து அழைத்தார் அன்னத்தின்

நயமொடு காதல் : 02 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 28

புயல் – 28 அக்ஷ்ரா வேதவள்ளியை மேலிருந்து கீழ் வன்மமாக பார்த்தவளின் பார்வை இறுதியில் அழுத்தமாக பிணைக்கப்பட்டிருக்கும் அவர்களின் கையில் நிலைத்தது. “ஹாப்பி மேரீட் லைஃப் வேதவள்ளி” என்றவள் தன் நெற்றியை லேசாக தேய்த்து யோசிப்பது போல் பாவனை செய்து கொண்டே, “ஆமா, நீங்க ரெண்டு பேரும் எத்தனை மாசமா லவ் பண்றீங்க?” என்று சட்டென்று கேட்கவும். இத்தகைய கேள்வியை எதிர்பாராத வேதவள்ளியோ தடுமாறிப் போனாள். என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவள் திருதிருவென விழிக்கவும்.

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 28 Read More »

18. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 18 அஞ்சலியோ தன்னுடைய இரவு ஆடையை எடுத்து வந்தவள் சுதாலட்சுமி கூறிய அறையில் படுத்துக் கொண்டாள். கதிரோடு உறங்கும் போது இப்படியான ஆடைகளை தவிர்த்து விடுவாள் அவள். இன்று தனியாக படுப்பதனால் தயக்கமின்றி அந்த மெல்லிய சீத்ரு நைட்டியை அணிந்து படுத்துக் கொண்டவளுக்கு உறங்க முடியவில்லை. அவளுடைய மனம் வித்தியாசமான உணர்வுகளின் பிடியில் அகப்பட்டிருந்தது. கதிரின் அன்பு வார்த்தைகளும் அவனுடைய மென்மையான முத்தமும் அவளுடைய மனதில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தன. ‘என்னோட

18. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

என் பிழை நீ – 40

பிழை – 40 அவளால் இப்பொழுது எதையுமே சரி வர சிந்திக்க முடியவில்லை. மனம் முழுவதும் குழம்பிய குட்டை போல் இருந்தது. அப்படி என்ன கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உணர்ச்சிப்பெருக்கு என்ற கோபம் தான் பாரி வேந்தனின் மேல் தோன்றியது. தன்னை கூட அவனால் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாதா.. அன்று அவன் மட்டும் கட்டுப்பாடோடு இருந்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனையே எழுந்திருக்காதே என்ற கோபத்தை மட்டுமே அவன் மீது இழுத்து பிடித்து வைத்துக் கொண்டு இருந்தாள்.

என் பிழை நீ – 40 Read More »

error: Content is protected !!