August 2025

அடியே என் பெங்களூர் தக்காளி…(21)

அத்தியாயம் 21     “நானும் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன் திலீப்” என்ற பல்லவியிடம் , “என்ன ஹெல்ப் பண்ணுவ” என்றான் திலீப் வர்மன்.   “காய்கறி கட் பண்ணி தரேன் டா” என்ற பல்லவியிடம் , “சரி இந்தா கட் பண்ணு நல்லா பொடிசா கட் பண்ணனும்” என்று கூறி விட்டு, ஒரு அடுப்பில் உலை வைத்து விட்டு மற்றொரு அடுப்பில் பருப்பு வேக வைத்தான்.   அவளோ வெண்டைக்காயை பொடி பொடியாக வெட்டிக் கொண்டு […]

அடியே என் பெங்களூர் தக்காளி…(21) Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 11

    அத்தியாயம் 11 சோழபுரம்,   கவியும் சோழனும் ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் கவி யாரிடமும் எதுவும் பேசாமல் பேருக்கு சாப்பிட்டு விட்டு சரியாக தூங்காமல் கவலையுடன் நாட்களைக் கழித்து வந்தாள். ராஜன் தான் கவியை நினைத்து மிகவும் கவலையுடன் இருந்தார்.   சோழன் அப்போது தான் வெளியே இருந்து வீட்டுக்கு வந்தான். ராஜன் ஐயா அவனை அழைத்து கவியைப் பற்றி பேசினார். சோழா நீ தான் கவியைப் பார்த்துக்கணும் ஆனால்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 11 Read More »

22. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 22 அவ்வளவு நேரம் அவளை பேச விட்டு, கொஞ்சம் இடைவெளி விட்டு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவன், அவளின் பதிலில் சட்டென்று கிளர்ந்து, அவளை அருகில் இழுத்தான். அவளை பார்வையாலேயே  அவன் துவம்சம் செய்வது போல் உணர்ந்தாள் மலர். அவ்வளவு நேரம் வாயடித்து கொண்டு இருந்தவள், அவனின் அந்த பார்வையில் சட்டென்று மௌனி ஆனாள். மனதிற்குள் பிடிக்கலை பிடிக்கலைனு சொல்ல வேண்டியது ஆனா கண்ணிலே என்ன தான் வைச்சு இருக்காரோ, நம்மளால அந்த

22. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

தேனிலும் இனியது காதலே 02

காதலே – 02 அன்று ஆல்பம் இசை வெளியிட்டு விழாவிற்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தான் நிதிஸ், பின் கீழே இறங்கி வந்தவன். ” ராம் ரெடியா போலாமா?” “ராம்  ஆபீஸ் போயிருக்கான் அப்படியே ஜாயின் பண்ணிக்கிறானாம்”  என்றார் கல்யாணி, “சரிம்மா” என்றவன்  இசை வெளியீட்டு விழா நடக்கும்  பாரதி உள்விளையாட்டு அரங்கிற்குச் சென்றான். இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டான் பார்வையாளர்கள் ஒருபுறம், மீடியா ஒருபுறம் அவனை சூழ பாதுகாப்பாக ஹாட்ஸ் அவனை

தேனிலும் இனியது காதலே 02 Read More »

26. சிறையிடாதே கருடா (இறுதி அத்தியாயம்)

கருடா 26   “வண்டிய நிறுத்துங்க!” என்றதும் அந்த நான்கு சக்கர வாகனம் இரண்டாவது முறையாகக் கதறிக் கொண்டு நிற்க, “உங்க பையனைக் கூட்டிட்டு வரேன்.” என்றுவிட்டு அவள் இறங்கியதும் வாகனம் நகர ஆரம்பித்தது.   “ஹே நில்லுப்பா, ஆள் வரணும்…” என்பதைக் காதில் வாங்காமல் அந்த ஓட்டுநர் இயக்க, “என்னப்பா, நீ பாட்டுக்குப் போற? என் மகனும் மருமகளும் வரணும்.” எழுந்து சென்று கத்தினார் சத்யராஜ்.   “உங்க பையன் தான் சார், நான் இறங்கினதுக்கு

26. சிறையிடாதே கருடா (இறுதி அத்தியாயம்) Read More »

13. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 13 இரவு வரவே கூடாது என்று பரிதவிப்போடு எண்ணினாள் அஞ்சலி. இன்று அவள் எவ்வளவு தடுத்தாலும் மாமா அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அவளுக்குப் புரிந்தது. இன்றே வாழ்க்கையை ஆரம்பித்து விட வேண்டும் என்ற உறுதியில் இருப்பவரிடம் இனி என்ன சொல்லி தடுத்து நிறுத்துவது என எண்ணி மனம் கலங்கிப் போனாள் அவள். மதுராவின் மிரட்டல் வேறு அவளை வருத்தத்தில் ஆழ்த்தியது. “கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம எப்படி அவளால கதிர்

13. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

தேனியும் இனியது காதலே 01

காதல்-01 பல கரகோசத்திற்கு மத்தியில் கையில் மைக்கைப் பிடித்தான் நிதிஸ் சரன்   அவனுடைய இனிய குரலோ அனைவரையும் கட்டிப் போட்டது.”  தேடிக் கிடைப்பதில்லை  என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே ” எனும் பாடல் வரிகளை உணர்ந்து  பாடினான் போலும் அவன் குரலிலும் தேடல் கூடியது. அவன் குரல் குழைந்து ,வழிந்து உயிரை உலுக்கியது. பாடல் முடிந்ததும் , மைக்கை அறிவிப்பாளரிடம் கொடுத்து விட்டு பார்வையாளர்களை நோக்கி கையசைத்து விட்டு மேடையை

தேனியும் இனியது காதலே 01 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 22

புயல் – 22 அவள் சென்று மறையும் வரையிலும் எதை பற்றியும் சிந்திக்க முடியாமல் அவள் கூறியதிலேயே கட்டுண்டு போனவன் அப்படியே அமர்ந்திருந்தான். சற்று நேரத்தில் தன்னிலை அடைந்தவன், “என்ன இவ இப்படி எல்லாம் சொல்லிட்டு போறா.. நம்மள வச்சு ஏதாவது பிளான் பண்றாளோ.. இவ‌ என்ன டிசைன்னே தெரியலையே” என்று எண்ணிக் கொண்டு தன் தலையை வேகமாக உலுக்கியவன். “இனிமே இந்த பொண்ணு கிட்ட ஜாக்கிரதையா தான் இருக்கணும். இப்படி பட்டுப்பட்டுனு பேசுறாளே” என்று நினைத்துக்

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 22 Read More »

விருகோத்திரனின் துருபத கன்னிகை – 5

அத்தியாயம் 5    வேகமாக அவனருகில் சென்றவர், “எங்கே டா என் மருமக?..” என்றவரை புரியாமல் பார்த்தான் தீரன்..    “என்னப்பா சொல்லுறீங்க?.. துருபதாவைக் காணுமா?..” என கேட்டவனுக்கு, படபடவென இதயம் அதிவேகமாக துடித்தது..    நேற்று விருப்பமில்லாத கல்யாணம்?.. இன்று காணவில்லை என்றால், தவறாக ஏதாவது நடந்திருக்குமா?.. தற்கொலை எதுவும் செய்து கொண்டாளா? என பரிதவிப்புடன் சிதம்பரத்தை ஏறிட்டுப் பார்த்தான்..   “வீடு முழுக்க தேடுனீங்களா ப்பா?..” என கேட்டுக் கொண்டே, தலையில் அணிந்திருந்த தலைப்பாகையை

விருகோத்திரனின் துருபத கன்னிகை – 5 Read More »

என்‌ பிழை‌ நீ – 32

பிழை – 32 அவள் புருவம் யோசனையில் இடுங்கவும்.. “என்னப்பா சொல்ற நம்ம இனியாள் டாக்டருக்கு படிச்சிருக்கா?” என்றார் முத்துலட்சுமி ஆச்சரியமாக. “ஆமாமா.. ஆனா, குழந்தை பிறந்ததால அவங்களால படிப்பை கண்டினியூ பண்ண முடியல. இடையில கொஞ்சம் பிரச்சனையாகிடுச்சு.. அதான் திரும்ப நம்ம காலேஜ்லயே சேர்ந்து படிக்கலாமேன்னு நான் கேட்டுகிட்டு இருக்கேன். படிப்ப முடிச்சா நம்ம ஹாஸ்பிடல்லையே வேலை பார்க்கலாம் இல்ல”. “என்ன இனியாள் டாக்டர் படிப்பு எவ்வளவு பெரிய படிப்புன்னு தெரியுமா.. மக்களுக்கு சேவை செய்யுற

என்‌ பிழை‌ நீ – 32 Read More »

error: Content is protected !!