அடியே என் பெங்களூர் தக்காளி…(21)
அத்தியாயம் 21 “நானும் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன் திலீப்” என்ற பல்லவியிடம் , “என்ன ஹெல்ப் பண்ணுவ” என்றான் திலீப் வர்மன். “காய்கறி கட் பண்ணி தரேன் டா” என்ற பல்லவியிடம் , “சரி இந்தா கட் பண்ணு நல்லா பொடிசா கட் பண்ணனும்” என்று கூறி விட்டு, ஒரு அடுப்பில் உலை வைத்து விட்டு மற்றொரு அடுப்பில் பருப்பு வேக வைத்தான். அவளோ வெண்டைக்காயை பொடி பொடியாக வெட்டிக் கொண்டு […]
அடியே என் பெங்களூர் தக்காளி…(21) Read More »