August 2025

23. சிறையிடாதே கருடா

கருடா 23   இரவெல்லாம் சரியாகத் தூங்காமல், விடியலை வரவேற்றவளைக் காபியோடு வரவேற்றார் சரளா. கனிந்த அவர் முகத்தைக் கண்டபின் அனைத்தும் காணாமல் சென்றது. மருமகள் வந்த நாளைக் கொண்டாட நினைத்தவர், உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை எழுப்பினார். ஆளாளுக்கு வாய்க்கு வந்ததைத் திட்டிக்கொண்டு அவர் முன்பு நிற்க, அதை இதை வாங்கி வரச் சொல்லிக் கட்டளையிட்டார்.   அங்கிருக்கும் நால்வருக்கும், அரசியைக் கவனிக்கும் சேவகியாகத் தான் தெரிந்தார் சரளா. அவள் அமர்ந்தால் இருக்கையைத் துடைத்து விடுவது, வேர்த்தால் […]

23. சிறையிடாதே கருடா Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 17

ஹர்ஷாவின் மனைவி அம்ருதா என்று அறிந்ததில், ‘ஹா.. ஹா.. ஹா.. இது போதுமே எனக்கு. உன்னை காயப்படுத்த இதைவிட வேற பெட்டெரான ஆப்ஷன் கிடையவே கிடையாது. ஹர்ஷா.. இன்னைக்கே உனக்கு எதிரா எல்லா வேலையும் ஆரம்பிக்கிறேன்.’ என்றவள் ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்தவள் மூளையில் மின்னல் வெட்டியது. அவளது அலைபேசியில் நிரஞ்சனாவின் நம்பரை தேடி கண்டுபிடித்தவள், உடனே நிரஞ்சனாவிற்கு அழைப்பை விடுத்தாள். மறுபக்கம் அழைப்பை ஏற்று காதில் வைத்த நிரஞ்சனாவோ “ஹலோ.. ” என்றதும், “ஹலோ..

அந்தியில் பூத்த சந்திரனே – 17 Read More »

என்‌ பிழை நீ – 30

பிழை – 30 சிறு வயது முதல் அத்தனை பாசத்தோடு வளர்க்கப்பட்டவள். வாழ்க்கையில் செய்யக்கூடாத பெரும் தவறை இழைத்து விட்டதாகவே இருக்கட்டும். அதற்கு அவளிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று யாருக்குமே தோன்றவில்லையா? அவள் மேல் தவறு இருக்கிறதா இல்லையா என்பதை கூட ஏன் அவர்கள் யாருமே கேட்டு அறிய முன்வரவில்லை. அப்படி என்றால் இவள் மேல் யாருக்கும் நம்பிக்கை இல்லையா? என்ற ஆதங்கம் இனியாளின் குடும்பத்தினர் மேல் பாரிவேந்தனுக்கு இருந்தது. ஆனால், அன்று நாராயணனின் மனநிலை

என்‌ பிழை நீ – 30 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 16

சில தினங்களுக்கு முன்பு அம்ருதாவிடம் வம்பிழுத்த அதே நபர்தான் தன் நண்பர்களுடன் மீண்டும் அம்ருதாவை பற்றியும் அவளது கடந்த காலத்தை பற்றியும் மோசமாக பேசி கொண்டிருந்தான். அவன் பேசியதை கேட்டவர்கள், “அப்படீங்குற? ஒருவேளை இருக்குமோ?” என்றதும், “ஆமாம் டா” என்று சிரித்தபடியே அவர்களுக்குள் மேலும் பேச தொடங்க, ‘இன்னும் இங்கேயே நின்றால் தேவையில்லாத வார்த்தைகளை கேட்க நேரிடும். அம்ருதாவின் கடந்த காலத்தை பற்றி எதுவுமே தெரியாமல் இவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டலோ அல்லது சண்டையிட்டாலோ, ஒருவேளை அது அம்ருதாவிற்கே

அந்தியில் பூத்த சந்திரனே – 16 Read More »

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..!? – ௰ (10)

அம்பு..!! – ௰(10) “இவ என்ன சக்கு சொல்றா?” சகுந்தலாவை கூர்ந்து பார்த்தபடி மார்க்கண்டேயன் கேட்க அவரோ திருதிருவென விழித்தபடி “அ..அ..அது..அது ஒன்னும் இல்லைங்க.. மதிய நேரத்துல தூங்கினா உடம்பு வெயிட் போடுதா? அதான்.. நேரத்தை கொஞ்சம் உருப்படியா கழிக்கலாமேன்னு இந்த மாதிரி ஏதாவது படிச்சுக்கிட்டு.. என்னோட படிச்ச லாயர் ஃப்ரெண்ட்ஸோட பேசிக்கிட்டு இருந்தேன்.. அது.. சும்மா.. பொழுது போகணும் இல்ல..?” என்று தயங்கி தயங்கி சமாளித்தவர் “அதுக்காக தாங்க” என்று முடிக்கும் போது வெறும் காற்று

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..!? – ௰ (10) Read More »

நளிர் 1, 2

1… தேக்கடியில் கடுமையான பனிப்பொழிவு நிலவும் தருணம் அது. எதிரே வரும் வாகனங்கள் கூட கண்களுக்குத் தெரியாது. எட்டு மணி ஆனாலும் இருட்டு கவிந்தது போலவே தோற்றம் அளிக்கும். அதிகாலை நான்கு மணி இருக்கும், ஸ்வெட்டர், மப்ளர் போன்ற பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாது வீட்டை விட்டு வாசல்படியில் காலை வைத்தால் ஆளையே நின்ற இடத்தில் சிலையாய் நிற்கவைத்துவிடும். அந்த அளவிற்கு தேக்கடியில் கடும்குளிர் நிலவும் அக்டோபர் பிப்ரவரி மாத இடைவெளியில். கோடையில் இருந்து தப்பி ஓடிவரும்,சுற்றுலாபயணிகளுக்கும் புதிதாய்

நளிர் 1, 2 Read More »

தணலின் சீதளம் 50

சீதளம் -50 இரவின் கருமை விரித்த பட்டுத் திரையில், நிலவு தன் வெள்ளி ஒளியை மென்மையாகப் பொழிகிறது. அந்த நிலவை, தன் முகத்தில் ஆழ்ந்த சோகத்துடன் நோக்கினாள் மேகா. அவளது கண்கள் உள்ளத்தில் தேங்கிய கவலைகளை பிரதிபலித்தன. அவை நிலவின் ஒளியில் மின்ன, கண்ணீரின் ஈரம் மெலிதாகத் தெரிகிறது. அவளது முகம், புன்னகையை மறந்து, மௌனத்தின் பாரத்தை சுமக்கிறது. காற்றில் அவளது கூந்தல் மெதுவாக அசைகின்றன, இரவின் குளிரில் அவள் தோள்களை இறுக்கி அணைத்தபடி, நிலவுடன் அமைதியான

தணலின் சீதளம் 50 Read More »

அத்தியாயம் 05

மாலை ஆறுமணிக்கு வீட்டிற்க்கு வந்தான் ரகு… வீட்டில் கந்தசாமி இல்லை… அவர் அதிகம் வீட்டில் இருக்க மாட்டார்… வீட்டை தாண்டி முச்சந்தி பக்கம் இருக்கும் கோவில் திண்ணையில் அமர்ந்து அவர் வயதை ஒத்தவர்களுடன் பேசி நேரத்தை ஓட்டிவிட்டு சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் மட்டுமே வீட்டிற்க்கு வருவார்.. வீட்டிற்குள் வராமல் பொடக்காளிக்குள் நுழைந்து கொண்டான் ரகு.. அவனின் வரவை கவனித்த கன்னிமா அடுப்பை பற்றவைத்து பால் பாத்திரத்தை வைத்தாள்… முகம் கைக்கால் கழுவி விட்டு வீட்டிற்குள் வந்த ரகு… “கன்னி

அத்தியாயம் 05 Read More »

மின்சார பாவை-7

தன்னை கோபமாக பார்த்துக்கொண்டு செல்லும் தீபிகாவை பார்த்ததும் முகமும், அகமும் மலர,” பேபி”என்று சத்தமாக அழைத்தாள் வெண்ணிலா. அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள். “ என் பேபிக்கு என்ன ஆச்சு? பாத்தும் பாக்காத மாதிரி போறா?” என்று வெண்ணிலா முணுமுணுக்க.  சபரீகாவோ, “ உன் பேபி… உன் மேல கோவமா இருக்காங்க போல. அதான் கண்டுக்காமல் போறா.” “ நான் என்ன பண்ணேன்.” என்று வெண்ணிலா குழம்ப. “அவங்களுக்கு உன்ன விட அவங்க ப்ரெண்டு தான்

மின்சார பாவை-7 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே -15

அம்ருதா குளித்து முடித்து வெளியே வந்தவள் ஹர்ஷாவை பார்க்க அவன் எதிர் புறம் திரும்பி எதையோ வெறித்த வண்ணமே நின்றிருந்தான். இரவு நடந்த விடயங்களை எண்ணி பார்த்தவளுக்கு அவனை நேருக்கு நேர் சந்திக்கவே முடியாமல் வெட்கம் பிடுங்கி தின்றது.  கூந்தலை பின்னலிட்டு, நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்து அழகாக தயாராகி முடித்ததும் அவன் புறம் திரும்பி பார்க்க, அவன் ஏதோ தீவிர சிந்தனையில் இருப்பது போல தெரிந்தது. அவனை தொந்தரவு செய்யாமல் அறையை விட்டு வெளியேறியவள் ஆத்யாவை

அந்தியில் பூத்த சந்திரனே -15 Read More »

error: Content is protected !!