September 2025

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௩ (23)

அம்பு – ௨௰௩ (23) “என்னப்பா.. இப்படி கேட்கறீங்க? அவ டிஸ்ட்ரிகட் லெவல்ல ஆர்ச்செரில கம்பீட் பண்றவப்பா.. நம்ம வீட்ல இருக்கற ஆர்ச்சரி ரேஞ்சை பாக்கணும்னு ஆசைப்பட்டா.. அதான் கூட்டிட்டு வந்தேன்..” இந்தர் தன் தந்தை கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு அவருக்கு விழியை பற்றி விளக்க முற்பட “இனிமே இதெல்லாம் அவ எதுக்கு பாக்கணும்..? இனிமே அவ வீட்ல குடும்பத்தை பார்த்துகிட்டு இந்த வீட்டுக்கு மருமகளா உனக்கு பொண்டாட்டியா நாளைக்கு உங்களுக்கு பொறக்க போற குழந்தைகளுக்கு அம்மாவா […]

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௩ (23) Read More »

சோதிக்காதே சொர்க்கமே 23(லாஸ்ட் எபிசோட்)

தன் காலை பிடித்துக் கொண்டிருந்தவனை உதைத்து தள்ளினாள் மானசா. அவனின் தலை முடியை கொத்தாக பிடித்தவள் “எதுக்கு என்னோட பிரெண்டை ஏமாத்தின?” என்று கேட்டாள். அவன் நெஞ்சில் உதைத்தாள். பின்னால் சென்று விழுந்தான். “உன்னால என் பிரெண்டு அவளோட வாழ்க்கையை தொலைச்சிட்டா. உன்னால அவளுக்கு எவ்வளவு கெட்ட பேர் தெரியுமா? அவ்வளவு தப்பையும் பண்ணிட்டு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம நீ எனக்கும் லவ் லெட்டர் கொடுத்த. உன்னாலதான் அவ என்னை விட்டு போனா..” என்றவள் கோபத்தோடு

சோதிக்காதே சொர்க்கமே 23(லாஸ்ட் எபிசோட்) Read More »

தேனிலும் இனியது காதலே -18

காதலே-18 இன்றுடன் ஊட்டியில் இருந்து வந்து ஒருவாரம் சென்றிருந்தது.இருவரும் தங்களது வேலைகளில் வழக்கம் போல் ஈடுப்ட்டுக் கொண்டிருந்தனர்.ஸ்ரூடியோவில் இருந்து வந்து அறைக்குள் நுழைந்தவனை வரவேற்றதென்னவோ ‘ஹனி வாய்ஸ்”  தான் கால்கள் நடுங்க  பாடல் வந்த பால்கனியை நோக்கிச் செல்ல  அப் பாடல் கனியின் அலைபேசியில் இயங்கிக் கொண்டிருந்தது. நிதிஸைக் கண்டவள் புன்னகைக்க, “இந்த வாய்ஸ்ல இந்த சாங் டிபரண்ட் பீல்ல” என்றான்.அவளோ எதுவுமே சொல்லாது அவனையே ஆழ்ந்து பார்க்க,அவள் பார்வையில் ஏதோ உணர்வு, அப் பாடலை முழுதாக

தேனிலும் இனியது காதலே -18 Read More »

விடாமல் துரத்துராளே 32,33

விடாமல் துரத்துராளே 32,33 தேவா, சூர்யா இருவரும் கிச்சனில்  சமைத்து கொண்டு இருந்தார்கள்.. தியா ஷோபாவில் படுத்து மொபைல் நோண்டி கொண்டு இருந்தாள்… “தியாமா” என்று சந்தோஷமாக கத்திக் கொண்டே உள்ளே ஓடி வந்து அவளை அணைத்து கொண்டாள் ஹரிணி.. “காலையில்ல நான் எழுந்த போது தான் தெரிஞ்சது நீ நைட்டு வீட்டுக்கு வரவே இல்லைன்னு, உன் நம்பருக்கு கால் பண்ணா சுவிட்ச் ஆஃப்ன்னு வந்துச்சு, என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்டா, அதுக்கு அப்புறம் சபரி மூலமா தான்

விடாமல் துரத்துராளே 32,33 Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(15)

அத்தியாயம் 15   காதலும் கலாச்சாரமும் ஒத்து போவதில் பிழையில்லை எனில் கல்யாணம் சுவர்க்கமாக அமையும்.     மதியோடு பேசிக்கொண்டே காரை ஓட்டி வந்த சில்வியாவிற்கு முன்பு நின்றிருந்த கூட்டங்கள் பதட்டத்தை ஏற்படுத்தின.    அதே பதற்றத்தோடு அவள் பிரேக்கை அமர்த்துவதற்கு பதிலாக ஸ்கிரட்சை அமைத்து விட்டாள்.   கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ஏறிய இந்த விபத்தில் பற்பல சேதங்கள் ஏற்பட்டன.   கார் மோதலின் பின் நடந்த விபரீதங்கள் அனைத்தும் ஒரு வினாடி பொழுதில்

எல்லாம் பொன் வசந்தம்…(15) Read More »

எல்லாம் பொன் வசந்தம்..(14)

அத்தியாயம் 14   காதலினன் ஓசையில் மகிழ்வது என்பது யுத்தத்தில் அம்மா ராகம் கேட்பதை போன்று!   நால்வரும் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவழித்தார்கள். அன்றைய தினத்தில் அவர்கள் அருகிலிருந்த அருவிக்கு சென்று விளையாடுவது, ஹோட்டலில் சாப்பிடுவது என்று குதூகலித்தார்கள்.   கூடுதல் இணைப்பாக லோகேஷூம் திலீப்பின் செல் அழைப்பால் இணைந்து கொள்ள மதியை தான் மற்றவர்கள் கிண்டலடித்து கொன்று விட்டார்கள்.   மனம் முழுவதும் நேசத்தோடு திலீப்பும் வைஷியாவும் கண்களாலே உரையாடி கொண்டிருந்தார்கள்.   காலையில் சென்றவர்கள்

எல்லாம் பொன் வசந்தம்..(14) Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 30

அத்தியாயம் 30 அடுத்த நாள் கோர்ட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள்… அதற்குள் ரகுவிடம் ஃபோனில் பேசி விட்டான் அரவிந்த்… எல்லாம் ஓகேயா டா? ம்ம் ஓகே தான் சார்.. இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவோம் சார்… எனக்கு இன்னொரு எவிடென்ஸ் இருக்கு .. ஆனா கண்ணால பார்த்த  சாட்சி பிரகதி தான்… அதனால கோர்ட்டுக்கு வரும் போது கேர் ஃபுல்லா வரனும் என்றான்.. ஓகே சார் நாங்க வரோம் என்றான்… இருவரும் காரில் கிளம்பி இருந்தார்கள்… பிரகதி கையை

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 30 Read More »

என் காதல் முகவரி நீயே 10

அத்தியாயம் 10 தேவ், சூர்யா, வருண் வீட்டிற்குள் நுழைந்தவுடன் கண்டது ஒளிர்மதியைதான். தேவ் இன்று அலுவலகம் செல்லாததால் அவருக்கு ஒளிர்மதி யாரென்று முதலில் தெரியவில்லை. அவரோ தேவிகாவிடம் சைகையால் யாரிது என்று கேட்க, தேவிகாவும் பிறகு கூறுவதாக சைகையில் கூறினார்..   சூர்யாவை இந்த நேரத்தில் எதிர்பார்க்காத ஒளிர்மதிக்கோ ஒரு விதமான கலவையான உணர்வுகள். ஏதோ இது அவளது குடும்பம் என்ற உணர்வு தோன்றாமல் இல்லை. தனது மன எண்ணங்கள் செல்லும் திசையை கண்டு அதிர்ந்தவள், தேவிகாவிடமும்

என் காதல் முகவரி நீயே 10 Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(13)

அத்தியாயம் 13     காதலின் உந்து சக்தி எப்போதும் ஒருவருக்கு ஒருவர் வெளிப்படையாக இருப்பது தான்!… சில்வியா மாறிவிட்டாள் என்று நம்பியிருந்த அனைவருக்கும் அவளின் இந்த செயலும் பேச்சும் ஆற்றாமையை ஏற்படுத்தியது. தனது இரு மகள்களின் சண்டைகளை கண்டு பரிதவித்து போனார்கள் மோகனும் செல்வியும். அவ்வப்போது கத்தியில் குத்துவது போன்ற வார்த்தைகளை கொண்டு என்னை காயப்படுத்தும் தங்கையை நினைத்து கவலைப்பட செய்தால் வைஷியா. அவ என்னால தான் இப்படி முரடு பிடிச்ச மாதிரி இருக்கா. இத்தோடு

எல்லாம் பொன் வசந்தம்…(13) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(12)

அத்தியாயம் 12     காதல் மற்றும் குடும்பம் இணைவதில் நாம் பிரயத்தனப்படுதல் தான் காதலின் வெற்றிக்கு வழி வகுக்கும் அம்சம்! சில்வியாவின் மனம் மாற்றம் திலீப் மற்றும் வைஷியாவின் காதல் பாதையில் விளக்கேற்றி வைத்தது.  சுடரும் தீபம் போல அவர்கள் அன்பு மோல் ஓங்கிய தருணம் அவை! இன்னும் மூன்று நாட்களுக்கு பின்னர் நிட்சயம் என்ற பரபரப்பில் மாப்பிள்ளையும் பெண்ணும் சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருந்தார்கள். நிட்சயத்திற்கு தேவையான பதார்த்தங்களும் அவை செய்பவர்களையும் ஆர்டர் செய்ததோடு, பந்தல்

எல்லாம் பொன் வசந்தம்…(12) Read More »

error: Content is protected !!