September 2025

நளிர் 10,11

நளிர் 10,11 10… கேட்டாதான் கமெண்ட் பண்ணுறீங்க. 🫢 இரவு அபிக்கும் சஜித்துக்கும் ப்ரூட்ஸ் கட் பண்ணி தட்டில் எடுத்து வைத்தவள், “கண்ணா ரெண்டு பேரும் வாங்க இங்கே… அம்மா ப்ரூட்ஸ் கட் பண்ணி வச்சிருக்கேன்” தாட்சா குரலை உயர்த்தி அவர்களை அழைக்க. “இங்கேதான் மாம் இருக்கோம்…” குரல் கொடுத்தவாறே இருவரும் இருக்கையில்  வந்து அமர்ந்து கொண்டார்கள். பொதுவாய் ரெஸ்ட்டாரெண்டில் மூலையில் உள்ள ஒரு டேபிளில் யாரையும் அமர விடுவதில்லை அவர்கள். ஏதேனும் அசதியாக இருக்கும் பொழுது […]

நளிர் 10,11 Read More »

மயக்கியே என் அரசியே..(17)

அத்தியாயம் 17   அர்ச்சனாவை இரத்த வெள்ளத்தில் பார்த்ததும் தெய்வானையும் மயங்கி போக கலாராணி அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர்.   “ அம்மா அர்ச்சனா, அர்ச்சனா” என்று தெய்வானை பதறிட “தெய்வா ரிலாக்ஸா இரு பதட்டப்படாதே. கர்ப்பமாக இருக்கிற நேரத்துல பிபி அதிகமாச்சுன்னா குழந்தைக்கு தான் பிரச்சனையாகும் நீ ரிலாக்ஸா இரு” என்று மகளை சமாதானப்படுத்தினார்.    “இல்லைம்மா அர்ச்சனாவுக்கு ஏதாவது ஒன்னுனா” என்று அவள் மருகிட , இதோ பாரு தெய்வா அர்ச்சனாவுக்கு,

மயக்கியே என் அரசியே..(17) Read More »

நயமொடு காதல் : 16

காதல் : 16 பார்வதி மீண்டும் ஒருமுறை வந்து அன்னத்தை சாப்பிட அழைத்தார். ஆனால் அன்னமோ வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள். “ஐயோ அன்னம், அவன் பத்திரமா போயிடுவான். போயிட்டு கால் பண்ணுவான். நீ ஏன் பயப்படுற முதல்ல வந்து சாப்பிடு.” என்றார். “இல்ல அத்தை நான் மாமா அங்க பத்திரமா போனதுக்கு அப்புறம் சாப்பிடுறன்.” என்றாள். அதன் பிறகு பார்வதி அன்னத்தை தொந்தரவு செய்யவில்லை.  மிக நீண்ட நேரத்து பிரயாணத்தின் பின்னர் வந்து இறங்கினான் கிருத்திஷ்.

நயமொடு காதல் : 16 Read More »

மயக்கியே என் அரசியே…(16)

அத்தியாயம் 16   அருணா கத்தியதில் அர்ச்சனா பயந்தே போனாள். கத்திய வேகத்திற்கு வேகமாக வந்த அருணா அர்ச்சனாவின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தாள்.   அருணாவின் சத்தம் கேட்டதும் மொத்த குடும்பமும் வந்து விட அர்ச்சனாவை அருணா அடித்திட, அருகில் நின்றிருந்த பிரசாந்த் அருணாவின் கையை பிடித்து , “என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று கத்தினான்.   அவனிடம் இருந்து தன் கையை பறித்துக் கொண்ட அருணா, “அவள் என் தங்கச்சி அவளை அடிப்பேன்,

மயக்கியே என் அரசியே…(16) Read More »

முரடனின் மான்விழி

“ ஏன் அத்தை எப்பவுமே மாப்பிள்ளை தம்பி..,  காட்டுக்கு அப்படி இப்படின்னு போயிருவாங்களா? விவசாயம்தான் பாக்குறாங்களா ” என்று மெதுவாக காதம்பரி பாட்டு இடம் ராகினி கேட்க….   “  ஆமா  மருமகளே என் பேரனுக்கு விவசாயம்னா அவ்வளவு உசுரு … அது மேல ரொம்ப ஆர்வமாக இருக்கிறா… அதை விட்டுடா..,  யாருக்குனா குத்தகைக்கு கொடுத்துடுவோம் அப்படின்னு சொன்னா கூட வேண்டாம்னு சரி மல்ழுக்கு நிப்பான் தான் என்கிட்ட  …  என்ன செய்ய என்னால தான் பாக்க

முரடனின் மான்விழி Read More »

மயக்கியே என் அரசியே…(15)

அத்தியாயம் 15   “என்ன சொல்ற பிரசாந்த் நெஜமாவா” என்று கலாராணி, கோகுலகிருஷ்ணன் இருவரும் கேட்டிட “சத்தியமா அம்மா, இப்பதான் பாவா போன் பண்ணாங்க வாங்க உடனே கிளம்பலாம்” என்றாங பிரசாந்த்.   “ பிரசாந்த் உனக்கு வேலையில்” என்று கோகுலகிருஷ்ணன் இழுத்திட, “பரவாயில்லை நைனா இப்போ என்ன என் வேலை ஒன்னும் என்னை விட்டு போயிடாது, வேலை எனக்கு தான் என்ன டிரான்ஸ்பர் தானே பார்த்துக்கலாம் விடுங்க” என்று கூறிய பிரசாந்த், “இப்போதைக்கு நம்ம போய்

மயக்கியே என் அரசியே…(15) Read More »

உயிர் தொடும் உறவே -34

உயிர் 34   “ கோமதி…! கோமதி…!” என்றழைத்துக் கொண்டே வீட்டினுள்ளே வந்தார் சங்கர பாண்டியன். மாவரைத்துக் கொண்டிருந்த கோமதி , “கொஞ்சம் இருங்க …கை கழுவிட்டு வாரேன்…” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தார். அதற்குள்ளாகவே சங்கர பாண்டியன் சமயலைறக்குள் வந்தவர், “ இருக்கட்டும்… இதுல வேலையாளுகளுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணம் இருக்குது…நம்ம பீரோல வச்சிட்டு போறேன்….கணக்குப் பிள்ளை வந்தா  எடுத்து குடுத்து விட்டுடு…” என்றார். “மழை ஏதும் வரப்போகின்றதா..? “என வெளியே பார்த்தார் கோமதி…

உயிர் தொடும் உறவே -34 Read More »

கனவே சாபமா‌ 19

கனவு -19 இளவாய்நாடு முழுவதும் திருவிழா போல அலங்கரிக்கப்பட்டது. அரண்மனை வாசலிலிருந்து கோபுரம் வரை, சிவப்பும் பொன்னும் கலந்த பட்டாடைகள், மணப்பூக்கள், தீபங்களால் ஒளிவிட்டுக் கதிர்த்தன. வாசலில், பஞ்சவர்ணக் கொடிகள் காற்றில் அசைந்தன. யாழ், மத்தளம், சங்குகள் ஒலித்தன. அரசர் கௌதமாதித்தனின் வாகன ஊர்வலம் வெள்ளி பூட்டிய குதிரைகளாலும், பொற்கொல்லனின் சித்திர வேலை செய்யப்பட்ட ரதங்களாலும் பிரகாசித்தது. அமைதியாய்த் தோன்றினாலும், அரண்மனையின் உள்ளே காற்று கனமாக இருந்தது. அரசரின் அன்னை ராணி, முகத்தில் சிரிப்பை பூசியிருந்தாலும், கண்களின்

கனவே சாபமா‌ 19 Read More »

error: Content is protected !!