September 2025

காளையனை இழுக்கும் காந்தமலரே : 42

காந்தம் : 42 மகனைப் பார்த்ததும் நீலகண்டன் அவன் அருகில் சென்று அணைத்துக் கொண்டு அழுதார். திடீரென்று இவரின் அழுகை எதற்காக என்று அறியாத காளையினும் அவரை அனைத்து தேற்றினார். “என்ன பிரச்சினை? எதற்காக அழுறீங்க? உங்களுடைய பையன் நல்லா இருக்கான்ல?” என்று கேட்டான்.  காளையன் கேட்க, அதற்கு அவரும் “இதோ காருக்குள்ளதான் காளையா ஹர்ஷா உட்கார்ந்து இருக்கிறான். இப்போது நல்லம். ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க. அதுதான் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி உன்னை பார்த்துட்டு […]

காளையனை இழுக்கும் காந்தமலரே : 42 Read More »

நிதர்சனக் கனவோ நீ! Part 2: 15

 அத்தியாயம் – 15   அனைவரும் வந்திறங்கியது என்னவோ அந்த ஊரில் மிகப் பழமையான சிவன் கோயிலுக்கு தான். என்ன மனநிலையில் கோயிலுக்கு வந்தாலும் மனம் அமைதி அடைந்து விடும் போலும்,   அந்த அளவுக்கு அக் கோயிலும் சிற்ப வேலைபாடுங்களும் மிகவும் தத்ரூபமாக இருக்க பார்ப்போரின் கண்கள் மட்டுமல்ல மனதையும் இதமாக வருடுவதை போலிருந்தது.   “இவ்ளோ நாளா இங்க வராம மிஸ் பண்ணிட்டேனே சோ சேட்” என்று சொல்லிக் கொண்டே அலைபேசியை எடுத்து புகைப்படங்கள்

நிதர்சனக் கனவோ நீ! Part 2: 15 Read More »

கனவே சாபமா‌ 23

கனவு -23 முழு நிலா வெள்ளி ஒளியில் தோட்டம் மலர, கைகளில் கை பிணைந்து நடக்கும் காதலர்கள், கண்களில் மட்டும் உரையாடி நெஞ்சம் நிறைந்த இரவை அனுபவித்தனர். வெகு நாட்களுக்குப் பிறகு உடலால் ஒன்றிணைந்தவர்கள் மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்தனர். அந்த மிகப்பெரிய கட்டிலில் கௌதமாதித்தன் சாய்ந்து அமர்ந்திருக்க அவனுடைய தோளில் வாகாக தன்னுடைய தலையை சாய்த்து அமர்ந்திருந்த அமையாதேவியோ அவனுடைய கையில் தன்னுடைய கையை கோர்த்துக்கொண்டு கதைகள் பேசிக் கொண்டிருந்தாள். அவளுடைய கதைகளை கேட்டுக் கொண்டு தன்னுடைய

கனவே சாபமா‌ 23 Read More »

முரடனின் மான்விழி – இறுதி அத்தியாயம்

அவள் ரிசல்ட் என்று சொன்னவுடன் அவன் புரியாமல் என்னவென்று அவளிடம் மறுபடியும்  என்ன ரிசல்ட் என கேட்க…    “ இன்னைக்கு தான் பிளஸ் டூ ரிசல்ட் வருது ….உங்களுக்கு தெரியுமில்ல .., சாரி சாரி உங்களுக்கு எப்படி தெரியும்..?  நீங்க தான் கிராமத்தில் இருக்கீங்களா …!விவசாயம் தானே பாக்குறீங்க..,  அதனால உங்களுக்கு எப்படி தெரியும் … சாரி நான் தெரியாமல் சொல்லிட்டேன்….” என்று சொல்லியவள் இன்னைக்கு எனக்குரிய பிளஸ் டூ ரிசல்ட் வருது … அதனாலதான்

முரடனின் மான்விழி – இறுதி அத்தியாயம் Read More »

முரடனின் மான்விழி

“அந்த குழந்தையை தூங்க வைத்து விட்டு வெளியில் வந்தவன் ..,இதுக்காக தான், நீ அவசர அவசரமா உங்க அம்மாகிட்ட பொய் சொல்லிட்டு வந்தியா..?” என்று அவளிடம் கேட்க….    “ஹ்ம்ம் ஆமா..,அம்மாவுக்கு இது எதுவுமே தெரியாது …அம்மாவுக்கு தெரியாம தான் நான் இங்க வந்துட்டு போறேன்….அம்மாவுக்கு மட்டும் தெரிஞ்சா..,  உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை அப்படின்னு கண்டிப்பா திட்டுவாங்க அப்படிங்கிறது என்னுடைய எண்ணம்…”   என்று அவள் சாதாரணமாக அவனிடம் சொல்ல…    “ மொத்தமாகவே

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

“ஏய் பெரிய பையா.., நான் உன்ன தான் கூப்பிடுறேன் நீ யாரு இந்த இடத்துக்கு புதுசா இருக்கிற..?  உன்னுடைய பெயர் என்ன ..?”  என்று வரிசையாக கேள்வி கேட்டுக் கொண்டு இடுப்பில் கைவைத்து போகும் விதுரனை பார்த்து கேட்டுக்கொண்டே முறைத்து  நின்று கொண்டிருந்தான் அவன்…     குரல் வந்த திசையை நோக்கி விதுரனின் பார்வை இருக்க..,  பார்த்தவன் கண்களோ அதிர .., அதே நேரம் மின்னியது அந்த நபரை பார்த்து…     விதுரனின் முழங்கால் அளவு கூட

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

“ அப்புகுட்டி நான் சொல்லுறத ஒரு நிமிஷம் கேளு எதுவுமாகாது…, நீ கவலைப்படாத இதோ இப்போ நான் வரேன்  .. அங்கேயே இரு ..” என்று இதுவரை அவளுக்கு இருந்த கவலை போய்.. எல்லாத்தயும் மறந்து  போனில் பேசிய நபரிடம் இவள் பேசியவள்  வேகமாக .., ராகினி கொடுத்த அந்த பாலை மட்டும் குடித்துவிட்டு,  அவனைக் கண்டு கொள்ளாமல் அவனை விட்டு விலகியவள்  வேகமாக கீழே இறங்கினாள்…    “ என்னாச்சு இவ போன் பேசினா ..,

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

அவளிடம் பேசுவதற்காக .., மன்னிப்பு கேட்பதற்காக …. அவளை நோக்கி படியேறி செல்ல அதே நேரம்.. அவன் மேல போவதை பார்த்து  ராகினி மாப்பிள தம்பி… என்று கூப்பிட்டாள் …     என்ன அத்தை..?  என்று அவன் திரும்பி பார்க்க…    “ அது அது வந்து பாப்பா சாப்பாடு எதுவுமே வேண்டாம்ன்னு  சொல்லிருச்சு .. ஆனா அவள் பசி தாங்க மாட்டாள் … அதனால நீங்க இந்த பால் மட்டும் அவளை குடிக்க வச்சிறீங்களா ..,

முரடனின் மான்விழி Read More »

மின்சார பாவை-22

மின்சார பாவை-22 “நிலா நீ நல்லா இருக்கணும்னு தான் நான் நெனச்சேன் இப்படி ஆகும்னு நினைக்கலடி “ என்று கமலி அழ, ” நீ ஏன் மா அழற? அதான் நீ நெனச்சதெல்லாம் நடந்துருச்சு இல்ல.” என்று அழுகையும், ஆத்திரமுமாக வெண்ணிலா வினவ. ”கண்ணு இப்படி பேசாதடா. நீ விரும்புன பையனை தானே கட்டிக்கிட்ட. அவர் இப்படி கோபப்பட்ட நாங்க என்ன பண்ணடா? நீ கொஞ்ச நாள் பட்டுவோட நம்ம வீட்ல வந்திருடா. மாப்பிள்ளை தம்பிய கோபம்

மின்சார பாவை-22 Read More »

நயமொடு காதல் : 27

காதல் : 27 கிருத்திஷ் ஜனகனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு மீண்டும் உள்ளே வந்தான். அங்கே இருந்த இராவைப் பார்த்து, “நீ யார் கூட வந்த இரா? சின்னு உன்கூடயா வந்தா?”  “இல்ல அண்ணா நான் என்னோட கார்ல வந்தேன்.” என்றாள்.  “சரிமா.” என்றவன் அன்னத்தின் அருகில் சென்று இருந்தான். கிருத்திஷ் வந்ததும் அதுவரை பார்வதியின் தோளில் சாய்ந்திருந்த அன்னம், அவரிடம் இருந்து பிரிந்து கிருத்திஷின் மடியில் படுத்துக்கொண்டாள்.  கிருத்திஷூம் அவளின் தலையை தமிழில் வருடிக் கொடுத்தான். 

நயமொடு காதல் : 27 Read More »

error: Content is protected !!