எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 13
புயல் – 13 அவள் அவனையே அதிர்ந்து பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள். அவளால் சற்றும் நிலை கொள்ளவே முடியவில்லை.. நடந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.. ஒரு நொடி அவளின் மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது. எதை பற்றியும் சிந்திக்கவும் முடியவில்லை.. தன்னை சுற்றி நடப்பதை தனக்குள் உள்வாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. ஏதோ பித்து பிடித்தவள் போல் நின்றிருந்தாள். அவளின் தோளை சுற்றி தன் கையை போட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டவன், “இப்போ இவ மேல […]
எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 13 Read More »