
Author
Competition writers
Complete storyE2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)NovelsStory Layoutவில்விழி அம்பில்(அன்பில்) வீழ்ந்திடுவேனோ?
வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..!! – ( completed story) 5 (7)
written by Competition writers
அம்பு – ௨ (2)
அம்பு – ௩ (3)
அம்பு – ௪ (4)
அம்பு – ௫ (5)
அம்பு – ௬ (6)
அம்பு – ௭ (7)
அம்பு – ௮ (8)
அம்பு – ௯ (9)
அம்பு- ௰ (10)
அம்பு – ௰௧ (11)
அம்பு – ௰௨ (12)
அம்பு – ௰௩ (13)
அம்பு – ௰௪ (14)
அம்பு – ௰௫ (15)
அம்பு – ௰௬ (16)
அம்பு – ௰௭ (17)
அம்பு – ௰௮ (18)
அம்பு – ௰௯ (19)
அம்பு – ௨௰ (20)
அம்பு – ௨௰௧ (21)
அம்பு – ௨௰௨ (22)
அம்பு – ௨௰௩ (23)
அம்பு – ௨௰௪ (24)
அம்பு – ௨௰௫ (25)
அம்பு – ௨௰௬ (26)
அம்பு – ௨௰௭ (27)
அம்பு – ௨௰௮ (28)
அம்பு – ௨௰௯ (29)
அம்பு – இறுதி அத்தியாயம்
மின்சாரப் பாவை -1
மின்சாரப் பாவை -2
மின்சாரப் பாவை -3
மின்சாரப் பாவை -4
மின்சாரப் பாவை -5
மின்சாரப் பாவை -6
மின்சாரப் பாவை -7
மின்சாரப் பாவை -8
மின்சாரப் பாவை -9
மின்சாரப் பாவை -10
மின்சாரப் பாவை -11
மின்சாரப் பாவை -12
மின்சாரப் பாவை -13
மின்சாரப் பாவை -14
மின்சாரப் பாவை -15
மின்சாரப் பாவை – 16
மின்சாரப் பாவை – 17
மின்சாரப் பாவை -18
மின்சாரப் பாவை -19
மின்சாரப் பாவை -20
மின்சாரப் பாவை -21
மின்சாரப் பாவை -22
அத்தியாயம் 27
காலையில் எழுந்தரிக்கும் போது மெத்தையில் படுத்து இருக்கும் உணர்வு…
நன்றாக கண்களை விரித்துப் பார்த்தாள்..
அவளுடைய அறையில் படுத்து இருந்தாள்..
அதுவும் அவள் கணவனின் அணைப்பில் படுத்து இருந்தாள்…
ஓ இவர் தான் தூக்கிட்டு வந்திருப்பாரு என யோசித்தாள்;
மணியை பார்க்க அது 7 என்று காட்டியது…
ஐயோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேன் போல என எழப் போக அவன் அவளை விடவே இல்லை…
ஏங்க டைம் ஆச்சு நான் போறேன்; நீங்க தூங்குங்க என்றாள்..
அவனோ அணைப்பை இன்னும் இருக்கினான்…
மணி ஏழு ஆச்சுங்க ப்ளீஸ்; பால் காரங்க இந்நேரம் போயிருப்பாங்க..
அவங்க போகட்டும் டி.கொஞ்ச நேரம் என் கூட தூங்கு என்று அவளை நெருங்கி படுத்தான்..
அவளும் அதான் வீட்டுல யாரும் இல்லை தானே; கொஞ்சம் நேரம் தூங்கலாம் என்று படுத்தாள்..
பிறகு அவனிடம் என் மேல இருந்த கோபம் போயிடுச்சா மாமு?
சட்டென கண் விழித்துப் பார்த்து நான் இன்னும் கோபமா தானே இருக்கேன் என்றான்…
அப்போ என்ன எதுக்கு பிடிச்சு வச்சிருக்கீங்க? விடுங்க என்று அவனிடம் இருந்து விடுபட்டு வாஷ் ரூம் சென்றாள்..
நான் ஒன்னும் உன்ன பிடிக்கல டி.. தலகாணி ன்னு நெனச்சு உன்ன பிடிச்சுட்டேன் என்றான்…
மீண்டும் திரும்பி வந்து அவனிடம்
அப்படியா! தலைகாணி ன்னு நெனச்சு தான் கீழே இருந்து தூக்கிட்டு வந்தீங்களா ?
அடிங் போனா போகுது தனியா தூங்கறன்னு சொல்லி தான் தூக்கிட்டு வந்தேன்..
அவளிடம் பதில் இல்லை..
சரி நான் போய் குளிச்சிட்டு வரேன் என்று அவன் சென்று விட்டான்..
ஐயோ ! ரொம்பவே கோவமா இருப்பார் போலவே .. எப்படி தான் சமாதானம் பண்றது என்று யோசித்துக் கொண்டே கீழ் அறையில் குளிக்கச் சென்றாள்…
அவள் குளித்து விட்டு வந்த சமயம் அரவிந்த் ட்ரெஸிங் டேபிள் முன் நின்று தலை துவட்டிக் கொண்டு இருந்தான்…
அதுக்குள்ள குளிச்சிட்டு வந்துட்டாங்களா..
ஹேர் ட்ரையர் அவனை தாண்டி போய் தான் எடுக்க வேண்டும்..
ஆனாலும் செல்ல தயக்கமாக இருந்தது..
அவனும் அவளை பார்த்துக்கொண்டு நின்றானே தவிர அந்த இடத்தை விட்டு நகரவில்லை..
அவனை தாண்டி போய் எடுத்தாள் .. அவள் மேனியும் அவன் மேனியும் உரசியது …
முடியில் இருந்து தண்ணீரால் லேசாக உடை ஈரமாக இருந்தது..
அவளின் வாசத்தை முகர்ந்து பார்த்தான்..அவளிடம் தவிப்பு…
ட்ரையர் எடுத்துக் கொண்டு திரும்பும் போது அவள் கழுத்தில் முத்தம் இட்டான்..
அவள் பதறி விட்டாள்..
செம அழகா இருக்க டி என்று மீண்டும் முத்தம் கொடுத்தான்…
அவளுக்கு இதயம் தாறுமாறாக துடித்தது..
பிரகதி என்ன பாரு என்று அவள் தாடையை பிடித்து நிமிர்த்த..
போங்க எனக்கு பயமா இருக்கு என்று ஓடி விட்டாள்…
யூ ஆசோ க்யூட் என்று தயாராகி கீழே வந்தான்..
அவள் நைட்டியில் இருந்து புடவைக்கு மாறி இருந்தாள்..
மாமு ப்ரேக் ஃபாஸ்ட் முடிச்சுட்டு கோவிலுக்கு போயிட்டு வரலாமா என்று கேட்டாள்..
இருவரும் சாமி கும்பிட்டார்கள்..
பிரகதி கண் மூடி இருந்தாலும் அவள் கண்களில் கண்ணீர்…
எத்தனை ப்ராப்ளம் வந்தாலும் நான் அரவிந்த விட்டு பிரிய கூடாது…எல்லா பிரச்சினைகளையும் தீர்ந்து போகனும் என்று வேண்டினாள்…
அவனும் அவள் நெற்றியில் குங்குமம் வைத்து தாலியை எடுத்து அதிலும் குங்குமம் வைத்தான்..
காஃபி எடுத்துக்கோங்க.நான் இட்லி ரெடி பண்றேன் .. சாப்பிட்டு கோவிலுக்கு போகலாம் என்று பேசிக்கொண்டு இருக்கும் போது காலிங்பெல் சத்தம் கேட்டது..
கதவை திறந்து பார்த்தவள் ” வாங்க அத்தை” என்று உள்ளே அழைத்தாள்..
குளிச்சி ரெடி ஆகிட்டிங்களா? டிபன் எதும் செய்யல தான..
ஆமா அத்தை இனிமேல் தான் என்றாள்..
நானே எடுத்து வந்துட்டேன்; நீ எதுவும் செய்ய வேண்டாம்.. மதியம் நம்ம வீட்டுக்கு வந்திடுங்க; சரியா..
மாமாக்கு ஆபிஸ் டைம் ஆச்சு.. நீங்க சாப்பிடுங்க என்று இருவரிடமும் சொல்லி கிளம்பி விட்டார்…
அவங்க சாந்தி அத்தை. சின்ன வயசுல இருந்தே அவங்களுக்கு என்னை பிடிக்கும்…
அவளை நிறைய பேச விட்டான்..
இவ புது ஆளுங்க கிட்ட மட்டும் தான் சைலண்ட் போல என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்..
சிறிது நேரத்தில் இருவரும் சாப்பிட்டு விட்டு மருதமலை கோவிலுக்கு சென்றார்கள்…
இருவருக்குமே மறக்க முடியாத கோவில் அது..
படியில நடந்து போலாமா என்று அரவிந்த் கேட்க?
ம்ம்ம்ம் சரிங்க என்றாள்..
புடவை அணிந்து இருந்ததாள் அவளுக்கு மலை ஏற சற்று சிரமமாக இருந்தது..
ஆனாலும் அரவிந்த் அவளுக்கு ஏற்ற வகையில் நடந்து வந்தான்…
இருவரும் பூஜை முடித்து வெளியே அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்…
இடையிடையே அவர்கள் பெற்றோருக்கும் பேசினர்…
மாமு “சாரி . நான் இனி மேல் எந்த தப்பான முடிவும் எடுக்க மாட்டேன் என்றாள்”..
இங்க பாரு பிரகதி எனக்கு கோவம் இருக்கு தான்..
நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்…
என் அம்மா மேல தப்பு.. ஆனா அதுக்கு ஈக்வலா உன் அம்மா பண்ணதும் தப்பு தான்…
இதுக்கு இடையில நான் நம்ம லைஃப், நம்ம சந்தோசத்தை இழக்க விரும்பல டி..
ஏன்னா எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்..
உன்ன வேண்டாம் ன்னு சொல்லி விட்டுட்டு போயிருக்கலாம்..
ஆனா நான் அதை செய்யல டி..
நீ போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தப்ப கூட உன் கூட தானே இருந்தேன்…
இனிமேல் இதை பேச வேண்டாம்..
ஏதோ நடந்து முடிஞ்சிடுச்சு…
எனக்கு நல்ல மெமரீஸ் வச்சிகணும் அதான் என் ஆசை..
இப்ப கூட நான் தான் உன்னை தேடி வந்தேன்.. நீ பேசல நான் பேசல அப்படி எனக்கு ஈகோ பார்க்காம வந்தேன்.. என் பிரகதிக்காக வந்தேன் டி என்றான்..
அவன் பேச பேச அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது..
நான் ஏன் இவ்வளோ மெச்யூர்டா நினைக்கல என்று தன்னையே கேட்டுக்கொண்டாள்..
அவனுடைய கர்சீப் எடுத்து கண்களை துடைத்து விட்டவன்..
இந்த அரவிந்தோட பிரகதி எப்போதும் அழ கூடாது சரியா?
ம்ம் என்று அவன் கையோடு அவள் கையை கோர்த்துக் கொண்டாள்…
அரவிந்த் நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் ..
சொல்லு டி..
தப்பா நினைக்க மாட்டிங்க தானே..
நான் ஏன் தப்பா நினைக்க போறேன்..
அது வந்து நான் காலேஜ் படிக்கும் போது எனக்கு ஒரு தடவை மாப்பிள்ளை பார்த்தாங்க.. எல்லாம் பேசி முடிச்ச அப்புறம் அந்த மாப்பிள்ளைக்கும் அவன் அக்காவுக்கும் என்ன பிடிக்கவில்லைன்னு சொல்லி கொஞ்சம் ஹார்ஸா பேசி கல்யாணத்த நிறுத்திட்டாங்க..
அப்புறம் மறுபடியும் அவன் வந்து டார்ச்சர் பண்ணிட்டே இருந்தான்..
இந்த கோவில்ல வெச்சு கூட தொல்லை பண்ணிட்டு இருந்தான்..
அதனால தான் நான் மேல படிக்கல என்று கூறினாள்..
ஓ இதனால் தான் பொண்ணு பார்க்க வரும் போது சோகமா இருந்தியா?
ஆமாம் மறுபடியும் அந்த மாதிரி நடந்துடும்மோன்னு பயமா இருக்கும்..
பெரியப்பா தான் ரொம்ப ஃபோர்ஸ் பண்ணாரு அவங்க வீட்ல மாதிரி எல்லாரும் இருக்க மாட்டாங்கன்னு பேசி பேசி சம்மதிக்க வைத்தார் என்று கூறினாள்…
இவ்வளோ பெரிய ஃப்ளாஷ்பேக் இருக்கும்ன்னு நான் எதிர் பார்க்கவே இல்லை டி என்றான்..
கிண்டல் பண்றீங்களா என்று சிணுங்கினாள்..
சும்மா விளையாட்டுக்கு என்றான்..
ஆமா , நீங்க யாரையும் லவ் பண்ணி இருக்கீங்களா?
நான் சொன்னா கோவிச்சுக்க கூடாது என்றான்..
சரி சொல்லுங்க என்றாள்..
ஆமா நான் ஒரு பொண்ண லவ் பண்ணேன்..
அந்த பொண்ணக்கூட இந்த
கோவில் ல தான் பார்த்தேன் என்றான்…
அவள் முகம் சுருங்கி விட்டது..
இறுதி அத்தியாயம் 32
அடுத்த நாள் காலையில் அவளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது..
மாமு ப்ளீஸ் எனக்கு முடியல என்று மீண்டும் படுத்துக் கொண்டாள்…
அவள் காதோரம் முத்தமிட்டு, சரி கொஞ்ச நேரம் தூங்கு என்று அவன் குளித்து கீழே சென்றான்…
அவன் சுடு நீர் வைத்தான்..
தேவகி எதுக்கு டா சுடு தண்ணி ?
அம்மா அவளுக்கு கால் வலிக்குதுன்னு சொல்றா என்றான்…
அவன் முகத்தை ஒரு தரம் பார்த்தார் தேவகி..
அவருக்கு புரிந்து விட்டது..
இங்க கொடு என்று ஹாட் பேக்கை வாங்கியவர் அதில் சுடு நீர் நிரப்பி கொடுத்தார்..
இந்தா காஃபி எடுத்துட்டு போ என்று கொடுத்தார்…
நான் என்ன ஆச்சு ன்னு பார்க்கவா என்று கேட்க?
இல்லை மா வேண்டாம்.. அப்புறமா வாங்க என்றான்…
சரி போ .. நான் டிபன் எடுத்துட்டு வரேன் என்றார்…
அவன் ஹாட் பேக்கை வைத்து அவளுக்கு ஒத்தடம் கொடுத்தான்…
அவளுக்கு இதமாக இருந்தது..
இந்தா காஃபி குடி..
அவளுக்கு கால்களை அமுக்கி விட்டவன்.சீக்கிரம் குளிச்சிட்டு வா அம்மா டிபன் எடுத்து வரேன்னு சொன்னாங்க என்றான்..
உங்களுக்கு கால் வலிக்கலையா என்று கேட்டாள்?
ம்ம் நான் ஸ்டில் பாடி என்று அவன் ஆர்ம்ஸை உயர்த்தி காட்டினான்…
இருவரும் ரூமை சுத்தம் செய்து விட்டு குளித்து முடித்துவிட்டு கீழே வந்தார்கள்..
நானே டிபன் எடுத்து வரேன்னு சொன்னேன் தானே.. அதுக்குள்ள நீயே வந்துட்டியா என்று கேட்க?
ஆமாம் அத்தை அது பரவால்ல இப்ப ஓகே தான் என்றாள்…
இருவரின் முகத்தை வைத்தே அவர்களின் அந்நியோன்யத்தை நினைத்து மனதிற்குள் சந்தோஷம் பட்டுக் கொண்டார்…
அன்னைக்கு அப்படி கோபப்பட்டவரா இவர் என்று பிரகதிக்கு ஆச்சரியமாக இருந்தது…
இவர்கள் வாழ்க்கைய அழகாக நகர்ந்தது..
இடையில் அபிஷேக் இங்கே வந்து அவன் குடும்பத்தோடு பெங்களுர் சென்று விட்டார்கள்..
மாமியார் மருமகள் என்பதைத் தாண்டி இருவருக்கும் ஒரு வித பாசத்தோடு பழகினார்கள்…
அவர்களின் கடைக்கு அழைத்துச் செல்வான் அரவிந்த்..
சுகுமாருக்கு ஓய்வு தேவை படும் போது பிரகதி தான் கடையை பார்க்கச் செல்வாள்..
ஆரம்பத்தில் தயங்கினாலும் அடுத்தடுத்து அவளுக்கு பிடித்துப் போனது..
அரவிந்த் வீட்டில் இருந்தாள் பிரகதியை ஒரு வழி ஆக்கி விடுவான்..
கிட்சனில் வேலை செய்து கொண்டிருந்தாளும் அங்கு மேடையில் அமர்ந்து அவளை படுத்தி வைப்பான்…
தேவகி கிச்சனில் இருந்தாலும் அவருக்கு தெரியாமல் முத்தமிடுவது ;
டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது அவளை வம்பு இழுப்பது என்று படுத்தி எடுப்பான்…
தேவகியே டேய் போதும் டா அவள சீண்டாத என்று சொல்லும் அளவுக்கு குறும்பு செய்தான்…
கல்யாணத்துக்கு முன்னாடியே சொன்னா கேட்க மாட்டான் இப்பவா என் பேச்சை கேட்பான் என்று நினைத்துக்கொண்டார் தேவகி…
ஆனாலும் இவர்களை பார்க்கும் போது மனசுக்கு நிறைவாக இருக்கும் தேவகிக்கு..
இரண்டு மகன்களும் அவரவர் இணையோடு சந்தோஷம்..
இந்த வயதில் வேறு என்ன வேண்டும் அவருக்கு..
சுகுமாரும் மனைவியோடு கோவிலுக்கு சென்று வருவார்.. இப்பொழுது பழைய கருத்து வேறுபாடு எல்லாம் இல்லை..
பிரகதி இரண்டு நாள் அம்மா வீட்டுக்கு போனால் போதும் ; எதாவது காரணம் சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்து விடுவான்..
இல்லையென்றால் வேளை முடிந்ததும் அங்கு சென்று விடுவான்..
இப்படியே இரண்டு மாதங்கள் முடிந்த போது பிரகதி கருவுற்று இருந்தாள்..
ஸ்கேன் செய்து விட்டு வந்தார்கள்..
அனைவருக்கும் மகிழ்ச்சி..
பிரகதி வீட்டுக்கு முதல் வாரிசு.. மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார்கள்…
இப்பொழுது இன்னும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான்.
6வது வார பரிசோதனையில் ட்வின்ஸ் பேபி என்று டாக்டர் கூற..
அவனுக்கு இன்னும் சந்தோஷம்..
டவுட் கேட்டு டாக்டரை டென்ஷன் ஆக்கி விடுவான்..
அபிஷேக் அவன் குடும்பத்தோடு வந்து சென்றான்…
இப்பொழுது ஐந்தாவது மாதம்..
பெரிதாக வேலை எல்லாம் செய்ய விடுவதில்லை…
தங்கத் தட்டில் வைத்து தாங்காதது தான் குறை..
ஐந்தாம் மாதம் வளையல் போட்டு பிரகதிக்கு சடங்கு செய்தனர்…
இரவில் அவனுக்குள் அவளை அணைத்து படுத்துக் வைத்துக் கொள்வான்..
வயிற்றில் கை வைத்து பேசுவான்..
குழந்தைகளும் அவன் பேச்சை கேட்டதற்கு அடையாளமாக அசைவுகளை காட்டுவார்கள்..
பிரகதியும் நிறைய தடவை அவனிடம் கேட்டு இருக்கிறாள் உங்களுக்கு ஏன் என்னை ரொம்ப பிடித்து இருக்கு என்று?
அது எனக்கும் தெரியாது?
என் லவ் எப்படி. தெரியுமா?
நான் உன்ன பார்க்காம லவ் பண்ணி இருக்கேன்..
உன் நினைச்சு லவ் பண்ணி இருக்கேன்..
உன்ன கல்யாணம் செய்வனான்னு தெரியாது ஆனா உன் ஃபோட்டோ பார்த்து லவ் பண்ணி இருக்கேன்..
இதெல்லாம் எப்படின்னு எனக்கு தெரியல டி என்பான் அரவிந்த்…
என்னமோ தெரியவில்லை ஏதோ பல ஜென்மமாக தொடர்வது போல ஒரு பந்தம் இருவருக்கும்…
அப்படியே ஏழு மாதங்கள் ஆனது..
வளைகாப்பு போடுவது பற்றி பிரகதி வீட்டில் இருந்து பேச வந்திருந்தார்கள்..
ஆரம்பத்தில் தேவகியும் கௌசல்யாவும் சற்று தயங்கினாலும் இப்பொழுது நன்றாகவே பேசிக் கொண்டார்கள்…
கல்யாணத்தில் செய்த தவறை மீண்டும் செய்து கூடாதுஎன்று பார்த்து பார்த்து பிரகதிக்கு செய்தார் தேவகி….
இந்த முறை செக்கப் சென்ற போது ” டாக்டர் அரவிந்திடம் பேபீஸ் எல்லாம் ஓகே தான்; ஆனால் ரெண்டு பேபிஸ் இருக்கனால பிரகதிக்கு கொஞ்சம் வீக்கா இருக்காங்க..
ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம்.. ப்ரஷர் கூட கொஞ்சம் அதிகம் தான்”
வலி வர முன்னாடி சர்ஜரி பண்ணிடலாம் .. இப்பவே எல்லார் கிட்டயும் சொல்லாதிங்க” எல்லாரும் அட்வைஸ் பண்ணி இன்னும் டென்ஷன் ஆகிடுவாங்க என்றார்.
ஓகே டாக்டர்; வேற ப்ராப்ளம் இல்லையே என்று கேட்க?
நோ நோ அரவிந்த் என்றார்..
வளைகாப்பு நாளும் வந்தது..சிம்பிளாக ஒரு 20 பேரை மட்டும் அழைத்து வளைகாப்பு போட்டனர்..
வளைகாப்பு முடிந்து அவள் வீட்டுக்கு அனுப்பவில்லை..
குழந்தை பிறந்த பிறகு கூட்டி போய்க்கோங்க என்று சொல்லி விட்டான்… யாரும் எதுவும் சொல்லவில்லை..
அவன் தான் அவர்களை விட நன்றாக பார்த்துக் கொண்டானே.. அதனால் அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லாத வருத்தம் இருந்தாலும் அரவிந்துக்காக சம்மதம் சொன்னார்கள்..
அவளுக்காக அவன் வீட்டு மாடியில், பிரகதி வீட்டில் இருந்ததை போலவே டெரேஸ் கார்டன் அமைத்தான்…
அவனே மேற்பார்வை பார்த்தான்..
அண்ணே நாங்க பார்த்து செய்து தரோம் என்று வேலை செய்ய வந்தவர்கள் கூற..அவன் கேட்கவே இல்லை…
இத இப்படி செய்யுங்க, அத அங்க வைங்க ; ஊஞ்சல் இங்க மாட்டுங்க என்று படுத்தி எடுத்து விட்டான்..
ஏன்டா இப்படி என்று வீட்டில் எல்லோரும் கேட்டு விட்டார்கள்?
ஃபார் மை லவ் என்றான்…
திவ்யாவோ , பிரகதியை பார்த்து உன் மேல பொறாமை எல்லாம் இல்லை; ஆனா கொஞ்சம் பொறாமையா இருக்கு என்றாள்…
உன்மையா லவ் மேரேஜ் செய்தது நீங்களா, இல்லை நாங்களான்னு சந்தேகமா இருக்கு என்றாள்?
அண்ணி கண்ணு வைக்காதீங்க ..
கொழுந்தனாரே ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நான் உங்களுக்கு திருஷ்டி எடுத்து விடறேன் வருத்தப்படாதீங்க என்றாள்…
திவ்யா தான் பேசிக் கொண்டிருந்தாள்..
ஆனால் இவர்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்..
இருவரின் தோளில் தட்டி, நான் கீழே போறேன்.. நீங்க நல்லா ரொமேன்ஸ் பண்ணுங்க என்று அவள் சென்று விட்டாள்…
ஐயோ அக்கா இருங்க நானும் வரேன் என்று சென்றவளின் கையை பிடித்து இழுத்து அவன் மடியில் அமர வைத்தான்…
புடிச்சிருக்கா டி?
ம்ம்.
ஏதாவது சொல்லு டி?
இல்லை என்று தலையாட்டினாள்..
ஏண்டி பேச மாட்டியா?
ஆமா என்று மேலும் கீழும் தலையாட்டினாள்..
அவள் நெற்றி மீது முட்டி, கண்ணத்தில் முத்தமிட்டான்…
அவன் கேட்காமலே அவள் அவன் கண்ணத்தில் மாறி மாறி முத்தமிட்டாள்…
என்ன டி ஆச்சு?
நீங்க தான்..
நான் என்ன பண்ணுணேன்…
நீங்க என்ன ஒரு ராணி மாதிரி ட்ரீட் பண்றீங்க…
என் லைஃப் ல எதிர்பார்க்காம கிடைச்ச பொக்கிஷம் நீங்க தான் என்று இறுக்கமாக கட்டிக் கொண்டாள்..
அப்புறம் என்றான்…
நீங்க என் கைய எப்போமே விடக்கூடாது…
உங்க கைக்குள்ள எப்போமே நான் இருக்கனும்..
எப்பவும் இதே போல சந்தோஷமா இருக்கனும்..
அப்புறம் என்றான்..
இதுக்கு மேல எனக்கு சொல்ல வார்த்தை இல்லைங்க என்று அவன் இதழில் முத்தம் இட்டாள்…
ஹேய் லவ் யூ டி என்றான்..
இப்போவே உன்ன எடுத்துக்கனும் டி?
ஆனா உள்ள ரெண்டு குட்டி வாண்டு இருக்காங்க சோ என்னால ஒன்னும் பண்ண முடியாது என்றான்..
தெரியும் , அதனால என்ன கட்டி பிடிச்சுக்கோங்க என்றாள்..
ரதி நான் ஒன்னு சொல்லட்டுமா?
என்று அவள் கண்ணம் உரசி கேட்க?
ம்ம் சொல்லுங்க என்றாள் அவனை பார்த்து…
உனக்காக நான் எப்போமே இருப்பேன் டி.
சந்தோஷமோ , சோகமோ இந்த இடத்தில வந்து உட்காரும் போது நீ நான் , வேற எதுவும் யோசிக்க கூடாது..
நாம சந்தோசமா இருந்த நாட்கள நினைச்சு பார்த்துக்கணும் என்றான்.
நீ என் நெஞ்சில சாய்ந்துக்கனும்…
ம்ம் சரி மாமு என்றாள்..
இப்படியே சிறிது நேரம் நிறைய பேசினார்கள்…
அரவிந்த் இன்னும் மேலே என்ன பண்ற.. அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க
என்று அபிஷேக் அழைத்தான்..
வாங்க போகலாம், அத்தை திட்டுவாங்க என்று இருவரும் கீழே வந்தனர்…
அப்புறம் லவ் பண்ணிக்கோங்க … இது சாப்பிடற நேரமா என்றார் தேவகி…
வயித்துல ரெட்டை பிள்ளைய வெச்சிட்டு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை என்று அவர் கூறினார்…
அம்மா அப்படி எல்லாம் இல்லை என்று அரவிந்த் கூற..
பிரகதி நீ உன் அம்மா வீட்டுக்கு கிளம்பு… உனக்கு உன் அம்மா தான் சரிபட்டு வருவாங்க என்று கூற..
அவ போனா நானும் கூடவே போயிடுவேன் என்றான்..
டேய் நீங்க இணைபிரியா ஜோடி ன்னு தெரியுது சாப்பிடுங்க என்றான் அபிஷேக்…
லவ் பண்ணா பொறுக்காதே என்று அரவிந்த் கூற..
நாங்களும் லவ் மேரேஜ் தான்…
ஆனாலும் உன்னை மாதிரி பண்ணல டா என்று சிரித்தான்…
இப்படியே சிரித்து பேசி மகிழ்ந்து சந்தோஷமாக நாட்கள் கடந்தன..
அடுத்த செக்கப் சென்ற போதே அவளை அட்மிட் செய்தார்கள்….
அவர்கள் காதலுக்கு பரிசாக ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை பிறந்தது…
அவர்கள் காதலை போலவே அவர்கள் வாழ்க்கையும் அழகான ஓவியம் போல இருந்தது…
அவள் மீது உள்ள அவன் காதலும்..
அந்த காதலை எண்ணி எண்ணி அவர்கள் மனம் மகிழ்வுடன்
இவர்கள் காதல் என்றும் தீராக் காதலாக இருக்கும்…
******முற்றும்******
அத்தியாயம் 17
சரி அந்த கொலை செய்தவன நீ பார்த்தா அடையாளம் சொல்லுவயா என்று கேட்க?
நான் சொல்லனுமா?
நீங்க தானே பார்த்தீங்க நீங்க தான் சொல்லணும்..
இறந்தது யாரு தெரியுமா?
அவர் RTI ஆக்டிவிஸ்ட்..ஏதோ அவர் கிட்ட ப்ரூஃப் இருக்கு அதனால தான் அவர கொண்ணுட்டாங்க..
நீ அதை பார்த்து இருக்க.. கண்டிப்பா நீ சாட்சி சொல்லனும்…
இப்போதைக்கு நீ மட்டும் தான் முக்கிய சாட்சி புரியுதா?
அவளும் சரி என்று தலையாட்டினாள்..
வேற எதுவும் என்கிட்ட மறைக்கிறயா என்று கேட்டான் ரகு?
நோ சார்.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை..
கான்ஸ்டபிளை அழைத்த ரகு இந்த பொண்ணு கூட வந்த அவங்களோட பேரன்ட்ஸ கூப்பிடுங்க என்றான்…
வெளியே அரசு முதல் பேசிக் கொண்டிருந்த அருணாச்சலம் கண்ணனையும் கான்ஸ்டபிள் உள்ளே அழைத்துச் சென்றார்…
ரகுவும் அவர்களிடம் பிரகதி தான் இதுல முக்கியமான சாட்சி.. அதனால அவங்கள கொஞ்சம் கேர்ஃபுல்லா பாத்துக்கோங்க நாங்க எப்ப கூப்பிட்டாலும் நீங்க வரணும்..
அவங்களை எங்கேயும் தனியா விடாதீங்க..
கொஞ்சம் பார்மாலிட்டிஸ் இருக்கு அதை முடிச்சுட்டு அவங்கள கூட்டிட்டு போங்க…
ஓகே சார் என்று மூவரும் எழுந்து கொண்டார்கள்…
அரவிந்த் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க உங்க கிட்ட பேசணும் என்று ரகு சொல்ல..
சரிங்க மாமா நீங்க பிரகதியை பாருங்க , நான் கொஞ்சம் பேசிட்டு வரேன்…
அரவிந்த உடன் சிறிது நேரம் ஏதோ பேசிவிட்டு…
ஓகே அரவிந்த் கங்கிராட்ஸ்…
பிரகதி கொஞ்சம் சேஃபா பார்த்துக்கோங்க என்றான் ரகு…
ஓகே சார் நீங்களும் உங்க பேமிலியோட என்ன மேரேஜ்க்கு வரணும் என்று அவனுக்கு அழைப்பு விடுத்தான்…
லவ் மேரேஜா என்று கேட்க?
அவனோ சிரித்துக் கொண்டே அது வந்து அரேஞ்ச் மேரேஜ் தான் சார் என்றான்…
ம்ம்ம்ம் பார்த்தா அப்படி தெரியல யே ?
சார் நிஜமாவே அரேஞ்ச்டு மேரேஜ் தான்.
ஓகே அரவிந்த் நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு அவனை அனுப்பி வைத்தான்…
மாமா நீங்க பிரகதியை கூட்டிட்டு வீட்டுக்கு போங்க.. நான் நாளைக்கு அப்பா கூட வீட்டுக்கு வரேன் என்று அவர்களை அனுப்பி வைத்தான்…
மாப்பிள்ளை பார்த்து போங்க ரொம்ப லேட்நைட் ஆயிடுச்சு…
வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணுங்க என்று அவர்கள் சென்று விட்டனர்…
இதுக்கு மேல வீட்டுக்கு போன தேவகி திட்டுமே!
திட்டினாலும் பரவால்ல நம்ம முடிவு மாத்திக்க கூடாது..
எப்படியோ எல்லாரும் சப்போர்ட் பண்ணுவாங்க இது தேவையா தான் சமாளிக்கணும் என்று யோசித்தவாரே வீட்டுக்கு சென்றான்..
வீட்டுக்கு வந்து கேட்டு லாக் செய்துவிட்டு கதவைத் தட்ட சுகுமார் திறந்து விட்டார்.
என்னப்பா ஆச்சு ஸ்டேஷன்ல?
அவனும் அங்கு நடந்ததை சொல்ல..
என்ன சொல்றது ஏதோ கெட்ட நேரம்;
இது நடந்துருச்சு நம்ம போய் நாளைக்கு அவங்கள பாத்துட்டு வரலாம்..
உங்க அம்மா என்ன பேசினாலும் நீ திருப்பி எதுவும் பேசாத..
நான் உனக்கு கல்யாணம் நடக்க ஹெல்ப் பண்றேன்..
ரொம்ப தேங்க்ஸ் பா என்று அவரை அனைத்துக் கொண்டான்..
காலைல அபிஷேக் வரான்.. அவன வெச்சு தான் உன் அம்மா கிட்ட பேசணும்.. சரிப்பா போய் தூங்கு காலைல பாக்கலாம்…
ரகுவும் ரேஷ்மாவும் அடுத்து என்ன செய்வது என்று பேசிக்கொண்டு இருந்தார்கள்…
சார் எனக்கு என்னமோ அந்த பொண்ணு பாதி தான் உண்மையை சொன்ன மாதிரி தோணுச்சு என்றாள்..
சம்திங் ராங் நானும் அதை கெஸ் செய்தேன்..
பாக்கலாம் விக்டிம் கிடைச்சதுக்கு அப்புறம்தான் எல்லாமே தெரியும்..
ஓகே நான் நாளைக்கு ஆப்டர்நூன் தான் வருவேன் நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க…
ஓகே சார் என்றாலும் அவனிடத்தில் அமர்ந்து ஏதோ ஃபைலை பார்த்துக் கொண்டிருந்தாள்..
பிரகதியும் வீடு வந்து சேர்ந்தாள்..
இரவு நேரம் என்பதால் பக்கத்தில் யாரும் வெளியே இல்லை..
அவளை அணைத்து கொண்டு கௌசல்யா தேம்பி தேம்பி அழுக..
சரி சரி அழுதது போதும் போய் குளிச்சிட்டு வா என்று அவளை அழைத்துச் செல்ல…
அவள் குளித்து விட்டு வந்ததும் சாமி கும்பிட்டு.. கடவுளே என் பொண்ணுக்கு எந்த பிரச்சினையும் இல்லாம நல்ல படியாக இருக்கனும் என்று அவளுக்கு திருநீறு பூசி விட்டனர்…
காலையில மாப்பிள்ளை வீட்டில் இருந்து வரேன்னு சொன்னாங்க..
ஒருவேளை கல்யாணம் வேண்டாம்னு சொல்ல போறாங்களோ என்று கௌசல்யா கேட்க?
தெரியலமா எதுவா இருந்தாலும் வார்த்தையை விட்டுறாதீங்க..
எல்லாம் சேர்ந்து பேசிக்கலாம் இப்ப போய் தூங்குங்க…
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்..
கண் மூடி படுத்திருந்தாலும் யாருக்கும் தூக்கம் வரவில்லை…
பிரகதிக்கு திருமணம் நடக்குமா என்பது சந்தேகம் தான்..
அரவிந்த் வீட்ல என்ன சொல்லுவாங்க என்று யோசித்துக் கொண்டே ரொம்ப நேரம் கழித்து தான் தூக்கம் வந்தது..
அடுத்த நாள் காலை நான்கு மணிக்கு அபிஷேக் வீடு வந்து சேர்ந்தான்..
அப்பா எங்க என்று கேட்டான்?
தூங்கிட்டு இருப்பாங்க நைட் லேட்டா தான் தூங்கினாங்க என்று திவ்யா கூறினாள்..
அரவிந்த் வீட்டுக்கு லேட்டா தான் வந்தனா?
ஆமாங்க..
சரி வா என்று அவன் அரைக்கு சென்று விட்டான்..
திவ்யா தயக்கத்துடன்
அபி இந்த மேரேஜ் நடக்கிறது பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க..
நீ என்ன நினைக்கிற என்று அவளை திருப்பி கேட்டான்?
அந்த பொண்ணு ரொம்ப பாவம்… எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேரும் கொஞ்சம் க்ளோசா பேசிக்கிட்டாங்க.. இப்ப கல்யாண நின்னுச்சுனா அந்த பொண்ணு ரொம்ப உடைஞ்சு போயிடுவா..
ஏற்கனவே டிஸ்டர்ப்டா தான் இருப்பா;
அவளோட அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை தானே!
இப்பதான் ஒரு ப்ராப்ளம் வந்துச்சு.. இப்ப மறுபடியும் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னா அவங்க எப்படி ரியாக்ட் பண்ணவாங்கன்னு தெரியல டா என்றாள்..
இதுதான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்..
பட் அம்மா என்ன முடிவெடுப்பாங்கன்னு தெரியல?
எப்படியும் அரவிந்த் அம்மா சொல்றது ஒத்துக்க மாட்டான்..
சரி விடு காலைல பேசிக்கலாம்.. எனக்கு டயர்டா இருக்கு.. அவங்க வீட்டுக்கு போகணும்…
கொஞ்சம் ஹெட் மசாஜ் பண்ணி விடுறியா?
அவளும் செய்து விட்டு அவனை அணைத்தபடி படுத்துக் கொண்டாள்…
ரகு வீட்டுக்கு வந்ததும் ..
என்னங்க சீக்கிரம் வந்துட்டிங்க ?
ம்ம் அதுவா ஒரு பேபி எனக்கு கிஃப்ட் கொடுத்துச்சு.. திருப்பி நான் கிஃப்ட் கொடுக்கவே இல்லையே.. ரொம்ப கில்டா இருந்துச்சு.அதனால தான் வீட்டுக்கு வந்துட்டேன்..
அப்படியா சார் என்ன கிஃப்ட் வாங்கி வந்திங்க என்று கேட்க..
நானே கிஃப்ட் தான் டி என்று வழக்கமாக கூறி சமாளிப்பதையே இந்த முறையும் சொல்ல..
எனக்கு தெரியும் டா இதைத் தான் நீ சொல்லப் போறன்னு..
பேபி கிஃப்ட் பிரிச்சு பார்க்கலயா என்று கேட்க?
அவள் முறைத்துக் கொண்டே ஃபர்ஸ்ட் போய் குளிச்சிட்டு வாங்க.. அப்புறம் கிஃப்ட் பிரிக்கறத பத்தி பேசுவோம் என்று குளியலறைக்குள் தள்ளினாள்..
ஒரு ஆபிசர்ன்னு பயமே இல்ல டி உனக்கு…
வீட்டுக்குள்ள நான் தான் டா ஆபிசர் என்றவளை இழுத்து சேர்த்து குளித்து விட்டு வெளியே வந்தனர்..
போடா எப்ப பாத்தாலும் இதே வேலை தான் உனக்கு என்று அவனை கட்டிக்கொண்டு பேசினாள்…
நாம இன்னைக்கு கோவிலுக்கு போயிட்டு ஷாப்பிங் போகலாம்.. நான் ஈவினிங் தான் ஸ்டேசன் போறேன் என்றான்..
உன்னை நம்ப முடியாது.. நீ வொர்க் வந்துட்டா என்னை பாதில விட்டுட்டு போயிடுவ தானே..
இந்த டைம் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன் டி.. நான் கொஞ்சம் நேரம் தூங்கறேன் என்று அறைக்கு சென்று விட்டான்..
மகனுக்கு முத்தம் மிட்டு அவன் அருகே படுத்து உறங்கி விட்டான்..
அடுத்த எபி ல அரவிந்த் வீட்டில கல்யாணத்துக்கு என்ன சொல்ல போறாங்கன்னு பாக்கலாம்
அவள் ரிசல்ட் என்று சொன்னவுடன் அவன் புரியாமல் என்னவென்று அவளிடம் மறுபடியும் என்ன ரிசல்ட் என கேட்க…
“ இன்னைக்கு தான் பிளஸ் டூ ரிசல்ட் வருது ….உங்களுக்கு தெரியுமில்ல .., சாரி சாரி உங்களுக்கு எப்படி தெரியும்..? நீங்க தான் கிராமத்தில் இருக்கீங்களா …!விவசாயம் தானே பாக்குறீங்க.., அதனால உங்களுக்கு எப்படி தெரியும் … சாரி நான் தெரியாமல் சொல்லிட்டேன்….” என்று சொல்லியவள் இன்னைக்கு எனக்குரிய பிளஸ் டூ ரிசல்ட் வருது … அதனாலதான் நான் கல்யாணம் அப்படிங்கற ஒரு டென்ஷன்ல மொத்தமா மறந்துட்டேன்.. தூங்கிக்கிட்டு இருக்கும்போது தான் திடீர்னு ஞாபகம் வந்து முழிச்சு பார்த்தால் இன்னைக்கு தான் டெஸ்ட் நியாபகம் வந்தது , டேட் ரிசல்ட்ம் நியாபகம் வந்துச்சு… என்று அவள் சொல்ல…
என்னது பிளஸ் 2 குரிய ரிசல்ட் … !!! அப்போ நீ 12 தான் முடிச்சிருக்கிறியா !!!! என்று அவன் அதிர்ச்சியாக அவளை பார்த்து கேட்க…
“ஆமா…!!! என்று தலையை குனிந்து கொண்டு தலையசைத்தவள்… ஒன்னும் கவலைப்படாதீங்க … இன்னும் நான் காலேஜ் எல்லாமே படிப்பேன் … அதனால பிரச்சனை இருக்காது” என்று வேகமாக தன் 12வது தான் படித்திருக்கிறோம் அதனால் தான் அவன் கவலை அடைகிறான் என்று உணர்ந்து கொண்டு அவள் வேகமாக அவனுக்கு பதில் சொல்ல…
அப்போ உன்னோட வயசு 17 தான் ஆகுதா…!!! இன்னும் நீ மேஜர் கிடையாதா என்று அவன் சொல்லிக்கொண்டு அச்சச்சோ இந்நேரம் நம்மளோட கல்யாணம் ஒரு போலீஸ் கேஸ் ஆகி இருக்குமே !!!! என்று வேகமாக அவன் சொல்ல….
“இல்லை அதெல்லாம் கிடையாது … எனக்கு வயசு 19 ஆகுது ஒன்னும் பிரச்சனை இல்ல… கல்யாணம் பண்ண போலீஸ் ஆகாது”என்று அவள் வேகமாக சொல்ல
“என்ன விளையாடுறியா ..!!! 19 வயசுதான் ஆகுதுன்னு சொல்ற..? என்னோட வயசு என்னன்னு தெரியுமா எனக்கு 27 வயசு ஆகுது… ஆனா உனக்கு இப்போதான் 19 வயசு… என்ன இருந்தாலும் நீ என்ன விட ரொம்ப சின்ன பொண்ணு… எனக்கு தான் தெரியாது ஆனால் அத்தைக்கு தெரியும் இல்ல உன்னோட வயசு என்னன்னு …!!! அதையும் மீறி எதுக்கு கல்யாணம்னு செஞ்சாங்க” என்று கோபப்பட்டு கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்…
அத்தை…. என்று அவன் அந்த ஹாலில் இருந்து கூக்குரல் இட….
“ என்னப்பா என்ன ஆச்சு ..? என்று பதறி கொண்டு ராஜ்குமார் வர …, அதே நேரம் ராகினியும் என்னாச்சு மாப்பிள்ளை ..? என்னோட பொண்ணு ஏதாவது தப்பு பண்ணிட்டாளா …?” என்று பயந்து கொண்டு ராகினி சற்று பதட்டத்துடன் கேட்க…
அத்தை, மாமா நீங்க இந்த மாதிரி செஞ்சு இருப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல..!!! ஒரு சின்ன பொண்ண போய் கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க ..? உங்களுக்கு அப்படி என்ன அவசரம்..? ஏன் இந்த மாதிரி பண்ணுறீங்க..? அந்த நேரம் கல்யாணம் நடக்கலடி இன்னும் எனக்கு எப்போவது நடத்துற போகுது… ஆனால் நீங்க ஏன் இந்த மாதிரி பண்ணீங்க …? என்று அவன் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அவர்களிடம் கேட்க…
“அது அது வந்து மாப்பிள்ளை … நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க … சின்னம்மா வந்து கேக்குறப்போ என்னால மறுப்பு சொல்ல முடியல…. அதுவும் இல்லாம பாப்பாவுக்கு இப்பதான் 19 வயசு ஆகுதுன்னு சின்னம்மா கிட்ட எப்படி சொல்ல முடியும்..? சின்னம்மாவா தான் பெரியவங்க நம்ம குடும்பத்துக்கே, அவங்களோட வார்த்தையை எங்களால் மீற முடியாது…. எங்களோட கல்யாணம் எப்படி அப்படின்னு உங்களுக்கே நல்லா தெரியும் … என்னோட பொண்ணால ஒரு சொந்தம் எங்களுக்குன்னு வருது அப்படின்னா கண்டிப்பாக என்ன வேணாலும் செய்யலாம்… என்னோட பொண்ணு கிட்ட கேட்டேன் என்னோட பொண்ணு சரின்னு சொன்னதுனால தான் நான் உங்களுக்கு என்னோட பொண்ண கல்யாணம் செஞ்சு கொடுத்தேன்… அதுவும் என்னோட சின்னம்மாவோட வளர்ப்பு , எந்த விதத்திலையும் போய்க்காது எங்க அக்காவோட வளர்ப்பு நல்லபடியா தான் இருக்கும்… அப்படின்னு நம்பி தான் என்னோட பொண்ணு உங்களுக்கு கொடுத்தேன்” என்று குனிந்து கொண்டே ராஜ்குமார் சொல்ல…
“என்னத்த மாமா தான் இந்த மாதிரி பேசுறாங்க .., நீங்களும் அமைதியா இருக்கீங்க ..? உங்க பொண்ணு ரொம்பவே சின்ன பொண்ணு ., அந்த பொண்ணுக்கு போய் கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க..? என்னோட வயசு 27 ஆகுது நான் கல்யாணம் பண்ணா என்ன விட ஒரு வயசு ரெண்டு வயசு சின்ன பொண்ணு தான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்… ஆனா இந்த அளவுக்கு ரொம்ப சின்ன பொண்ணா இருக்குது” என்று ராகினியிடம் சொல்ல….
“ மன்னிச்சிடுங்க மாப்பிள இது எல்லாமே.. இப்போ உள்ள காலத்துல சகஜம் தான் ஆனா நீங்க இந்த மாதிரி எதிர்பார்த்து இருப்பது எனக்கு தெரியாது” என்று ராகினி சொல்ல..
“ சரி அத்தை அவள் வயசு 19 னு சொல்றான் ஆனா இன்னைக்கு தான் பிளஸ் டூ ரிசல்ட் னு சொல்ற ரெண்டு வருஷம் …”என்று ஒன்றுமே புரியாமல் விதுரன் கேட்க…
‘ பாப்பா ரெண்டு வருஷம் ஸ்கூல் போகல .., ஒரு சின்ன ஆக்சிடென்ட் அவங்க அப்பாவுக்கு .., அதனால போகமாட்டேன் அப்படின்னு அவங்க அப்பா கூடவே இருந்து பாத்துட்டு அதுக்கு அப்புறம் தான் வம்படியா போக வச்சது” என்று ராகினி சொன்னவுடன் விகிதாவை பார்க்க அவளோ தலையை குனிந்து கொண்டு அமைதியாக நின்றாள்…..
“ சரிங்க அத்தை இன்னைக்கு நைட்டு நான் ஊருக்கு கிளம்புறேன்… கோச்சுக்காதீங்க தப்பா எடுத்துக்காதீங்க… எனக்கு காலேஜ்ல ஒரு வேலை இருக்குது … அதை கண்டிப்பா நான் முடிச்சாகணும் … திடீர்ன்னு இன்ஸ்பெக்ஷன் அப்படின்னு சொல்லிட்டாங்க சோ அதனால நீங்க தப்பா எடுத்துக்காதீங்க கண்டிப்பா நான் அந்த வேலை முடிஞ்சு அடுத்து வர லீவுல உங்க வீட்டுக்கு வந்துடறேன்… சாரி நம்ம வீட்டுக்கு வந்துறேன் அத்தை என்று அவன் சொல்ல…
“ என்னது காலேஜ் ..!!! அங்கே ஏதாவது…” என்று எப்படி கேட்பது என புரியாமல் ராஜ்குமார் சற்று விழித்துக் கொண்டே பேச…
“ஆமா நான் என்ன வேலை பார்க்கிறேன்..? என்று உங்களுக்கு தெரியாதா ..? என்று அவன் அதிர்ச்சியாக கேட்க… அவர்கள் மூவரும் இல்லை” என்று தலையசைத்தனர்…
நீங்க விவசாயம் பார்க்கிறதா சொன்னாங்க என்று காதம்பரி பாட்டியுடன் பேசியதை வைத்து ராகினி சொல்ல….
“நான் காலேஜ்ல ப்ரொபோசரா இருக்கேன் கெமிஸ்ட்ரி ப்ரொபோஸ்ரா இருக்கேன் …. அப்புறம் அக்ரி கல்ச்சர் வேலையும் தெரியும் …. அந்த ப்ரொபோசர் வேலை முடிஞ்ச உடனே வயல்காட்டுக்கு வந்து வயல் வேலையும் பார்ப்பேன்…. எனக்கு அது ரொம்பவே இஷ்டம். ஆனால் அதனால படிச்ச படிப்புக்கு ப்ரொபசர் வேலை பார்க்கிறேன்…. ரெண்டுமே எனக்கு ரொம்பவே இஷ்டம்…. ஆள் இல்லாத நேரத்தில் நானே போய் பாத்துக்குவேன் .., ஆள் இருக்கிற நேரத்துல அவங்கள பாத்துக்க சொல்லுவேன். அவ்வளவுதான் அத்தை நானு … அப்புறம் இப்ப சொந்தமாக வீடு கட்டிக்கிட்டு இருக்கேன் …, அது பழைய வீடியோ இருக்கிறதுனால என்னோட வரப்போற மனைவிக்கு புது வீடு கட்டணும் அப்படின்னு கட்டிக்கிட்ட இருக்கேன் … ஆல்மோஸ்ட் முடிஞ்சிருச்சு இன்னும் ஒன் வீக்ல பால் காய்ச்சுற மாதிரி இருக்கும் …. அத்தை” என்று அவன் சொல்ல தன்னுடைய மருமகனை பெருமையாக பார்த்தார் ராஜ்குமார்… அதே நேரத்தில் ராகினியும் சற்று வருத்தத்துடன் பார்த்தார் இப்படிப்பட்டவனை போய் தன் தவறாக நினைத்து விட்டோமே..!! தன்னுடைய கணவன் சொன்னது போல் வயல் வேலை பார்த்தால் என்ன..? அதுவும் உசத்தி தானே ..? இப்பொழுதுதான் ராகினிக்கு புரிந்தது…
“என்னது…!!! நீங்க காலேஜ் டீச்சர் … அச்சச்சோ !!!! அப்ப ஒரு வாத்தியாரை தான் நான் கல்யாணம் செஞ்சு இருக்கேன்னா!!!!” என்று அவள் வருத்தப்பட்டு கொண்டே கேட்க…
அவனும் ஆம் என்று சொல்ல …
“உண்மையாவே நீங்க கெமிஸ்ட்ரி தானா..? எனக்கு கெமிஸ்ட்ரி சுத்தமா வராது… நீங்க உண்மையாவே கெமிஸ்ட்ரி தானா..?” என்று அவள் அதிர்ந்து அவனிடம் கேட்க …
அவனும் மறுபடியும் ஆம் என்று தலையசைக்க…
அவள் அதிர்ச்சியாக கேட்டதே நினைத்து ராஜ்குமாருக்கும் ராகினிக்கும் சிரிப்பு வர… ஏன் விதுரனுக்கும் தான் சிரிப்பு வந்தது ஆனால் சிரிப்பை அடக்கி கொண்டு புருவங்கள் சுருங்க அவளை பார்த்து ஏன் அதுல என்ன பிரச்சனை உனக்கு ..? என்று அவளிடம் கேட்க….
“ சரியா போச்சு போங்க எனக்கு கெமிஸ்ட்ரி வாத்தியார்ன்னா சுத்தமா பிடிக்காது … எப்ப பார்த்தாலும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சிய உர்ருன்னு வச்சிருக்காங்க… அவங்க கெமிஸ்ட்ரி என்றால் பெரிய ஹெட்டு அப்படிங்கற மாதிரி ஹெட் வெயிட்டு அவங்களுக்கு பிடிச்சிருக்கும்… ஒரு வேலை நீங்களும் அதனாலதான் முறைச்சு பார்க்கும்போது அப்படி இருக்கீங்களா கெமிஸ்ட்ரி படிச்சதுனால தான்..” என்று அவளும் அவனிடம் சாதாரணமாக கேட்க …
“அவனும் கோபம் கொண்டு முறைத்துக் கொண்டே அவளிடம் எல்லாரும் அப்படி கிடையாது சரியா… அவங்க எல்லாரும் கரெக்டா இருக்கணும்னு நினைப்பாங்களே தவிர …, ஹெட் வெயிட் பிடிச்சவங்க கிடையாது”என்று அவன் அவளிடம் சொல்ல….
“என்ன பேசணும்னு தெரியாம தான் பேசிக்கிட்டு இருக்கியா ..? விஹிதா …” என்று ராகினி சற்று சத்தமிட… அதைக் கேட்ட விதுரன், அத்தை இப்ப எதுக்கு அவளை திட்டுறீங்க..? அவர் சும்மா நார்மலா ஜாலியா தானே பேசினா அதை ஏன் நீங்க தப்பா எடுத்துக்கிடறீங்க ப்ளீஸ் அவ பேசுறது எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க … அவ என்கிட்ட தானே பேசுறா, அவ சாதாரணமா தான் பேசுற …அப்புறம் ஏன் நீங்க இந்த மாதிரி தப்பா எடுத்துக் கொள்றீங்க ..? அவ இப்படி பேசுறது தான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு”என்று அவளைப் பார்த்துக் கொண்டே அவன் சொல்ல…
“ரொம்ப தான் … எங்க அம்மாவை கைக்குள்ள போட்டுக்கிட்டு எனக்கு சப்போர்ட் பண்ற மாதிரி, எங்க அம்மாவ நல்ல கைக்குள்ள போட்டுக்கிட்டான்… எங்க அம்மாவ நல்லா ஐஸ் வைக்கிறான் பாருங்க” என்று முறைத்துக் கொண்டு அம்மா நான் ரிசல்ட் பார்க்க என்னோட ஃப்ரெண்ட் வீட்டுக்கு போறேன்… என்று மணியை பார்த்துக் கொண்டே அவள் சொல்ல…
“ என்ன விளையாடுறியா இதுக்கு முன்னாடி உனக்கு கல்யாணம் ஆகல… அதனால அங்க போறேன்னு இங்க போறேன்னு சொல்லி கழண்டுட்டு போகிற…. ஆனா இப்போ கல்யாணம் ஆயிடுச்சு… வீட்ல மாப்பிள்ளை இருக்கு…. அதை வச்சுக்கிட்டு இப்படி பிரிண்ட் வீட்டுக்கு போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்க..?” என்று எப்பொழுதும் போல் ராகினி அவளை திட்ட…
“ அம்மா என்ன விளையாடுறியா ..? ரிசல்ட் பார்க்க என்னோட பிரண்டு வீட்டுக்கு நான் போவேன் … அவ்வளவுதான் கல்யாணம் என்பது நேத்து வந்தது…. அதுக்காக என்னால பிரண்டு வீட்டுக்கு எல்லாம் போகாம இருக்க முடியாது” என்று விகிதாவும் ராகினி இடம் சண்டையிட…
‘ அத்த விடுங்க அவ போகட்டும் கல்யாணம் என்கிற பெயரில் அவளை கட்டி வைக்காதீங்க… அப்புறம் அம்மு குட்டி நீங்க ரிசல்ட் பார்க்க தான் உன்னோட பிரெண்ட் வீட்டுக்கு போறேன் அப்படின்னு கண்டிப்பா ரிசல்ட் நானே உனக்கு பார்த்து தாரேன் … அப்புறம் ரிசல்ட் பாத்துட்டு ரெப்ரஷ் ஆயிட்டு உன்னுடைய பிரண்டு வீட்டுக்கு போ … நீ எப்படி இருக்கன்னு முதல்ல உன்னோட முகத்தை கண்ணாடில பாரு…, இப்படியே தூங்கி எந்திரிச்சதோடு இன்னொருத்தவங்க வீட்டுக்கு போக கூடாது” என்று கணவனாக விதுரன் சொல்ல…
“ அவன் சொல்லியது ஏனோ விகிதாவிற்கு சரி என்று பட வேகமாக ரூமிற்கு சென்றவள் ரெபிரசாக்கி விட்டு நீங்களே ரிசல்ட் பார்ப்பீர்களா..?” என்று அவனிடம் கேட்க அவனும் ஆம் என்று சொன்னவுடன் அவளின் டேட் ஆப் பெர்த்தையும் நம்பரையும் சொல்ல … அதுவு லோடு ஆகிக்கொண்டே இருந்தது…
“சிறிது நேரத்தில் அவளின் மார்க்கு வர… அதை பார்த்தவனின் கண்களோ அதிர்ச்சியில் விரிய வேகமாக அவளிடம் அந்த மார்க் ரிசல்ட்டை காண்பிக்க அவளும் அவனே கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு நினைச்ச மாதிரியே மார்க் அதிகமா வந்துடுச்சு” என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளியில் வந்தவள் தன்னுடைய மார்க்கை தந்தையிடமும் தாயிடமும் சொல்ல அவர்களும் சந்தோஷப்பட்டு கொண்டு சாமியை கும்பிட்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டு எல்லாம் இன்னும் நல்லதுதாமா… இன்னுமே உன்னை காலேஜ்ல சேர்க்கறது படிக்க வைக்கிறதுதான் மாப்பிள்ளை பார்த்துக்கும்…. அந்த பொறுப்பு எல்லாமே மாப்பிள்ளையோடது என்று அவர்களும் சொல்ல அவளும் முகத்தை ஒரு என்று வைத்துக்கொண்டே நான் அங்கெல்லாம் போக மாட்டேன்.. என்று தூக்கி வைத்துக்கொண்டு….
“அப்படி எல்லாம் சொல்லக்கூடாது … இங்க பக்கத்துல தானே இருக்குது … நாங்க நினைச்சா அங்க வந்து உன்ன பாக்க போறோம் … நீயும் அங்கதான் இருக்கணும் … மாப்பிள்ளை கிட்ட அடம் பண்ண கூடாது இனிமே நல்ல பிள்ளையா சுமத்து பிள்ளையா இருக்கணும் சரியா” என்று ராகினி எப்பொழுதும் போல் தன் மகளுக்கு சொல்ல….
இங்கு அறையில் இருக்கும் விதுரனும் அதிர்ந்து இருந்தான் …. அவள் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிடும்போது ஏனெனோ ஆடவனுக்கு ஒரு மாதிரியாக என்னவென்று சொல்ல முடியாத உணர்வு ஒன்று ஆட்கொள்ள எப்படி அந்த உணர்வினை வெளிக்காட்டுவது … என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க … அதே நேரம் முகத்தை உர் என்று வைத்துக்கொண்டு ரூமிற்குள் வந்தவள் அவன் ஏன் அப்படி இருக்கிறான் … என்று தெரிந்து கொண்டு சாரி அது தெரியாம சந்தோஷத்துல … என்று அவள் தான் செய்ததை வைத்துதான் அவன் அப்படி இருக்கிறான் என உணர்ந்து கொண்டவள் அவனிடம் கேட்க….
“வேகமாக அவளின் பக்கத்தில் வந்து அவளை கட்டி அணைத்தவன்.., ரொம்ப தேங்க்ஸ் டி பொண்டாட்டி நீ இப்படி பண்ணுறப்போ நான் பேசுனது தப்பு அப்படின்னு நீ எனக்கு நல்லாவே புரிய வச்சுட்டடி … இனிமே நான் அந்த மாதிரி தப்பி தவறி கூட உன்கிட்ட பேசமாட்டேன்…. உன்கிட்ட மட்டும் இல்ல வேற யார்கிட்டயும் அந்த மாதிரி பேச மாட்டேன் ப்ளீஸ் …. நீ இந்த மாதிரி ஜாலியா இரு .., எனக்கு இதுதான் ரொம்ப புடிச்சிருக்கு ப்ளீஸ் டி பொண்டாட்டி” என்று அவன் சொல்ல அவளோ தலையை மட்டும் அசைத்தல் …
“ காதம்பரி பாட்டிற்கு ஃபோன் போட்டு அவள் மார்க் என்ன செய்கிறாள்”என்று அனைத்தையும் அவன் போனில் சொல்லிக் கொண்டிருக்க காதம்பரிபாட்டியும் ரொம்ப நல்லதுப்பா… நம்ம வீட்டுக்கு மருமக வந்த ராசி… என்று அங்கு ஒரு மாடு கன்று குட்டி போட்டு இருப்பதையும் காதம்பரி பாட்டி சொல்ல … அதைக் கேட்டவனின் முகமோ புன்னகை செய்ய… வேகமாக அந்த போனை வாங்கியவள் அடுத்து காதம்பரி பாட்டியிடம் மணி கணக்கில் பேச ஆரம்பித்தாள்….
“பேசி முடித்தவள் அவனிடம் போன் கொடுத்து விட்டு .., இருந்தாலும் நீங்க ஒரு ப்ரொபோசர் அதனால அந்த ப்ரொபோஸர் தனத்தை எல்லாம் என்கிட்ட காட்டக்கூடாது… நான் எப்படி இருப்பேனோ அப்படித்தான் இருப்பேன் … இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு இப்பவே சொல்லிட்டேன் அந்த மாதிரி எல்லாம் எதுவும் சொல்லக்கூடாது.., கண்டிஷனும் போடக்கூடாது சரியா” என்று அவனிடம் சொல்ல அவளோ தலையை அசைத்துக் கொண்டு சரி பொண்டாட்டி என்னமே அந்த மாதிரி எல்லாம் இருக்க மாட்டேன் ஆனா நீ மட்டும் ஒழுங்கா இருக்கணும் எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்கணும் .., எல்லாமே செய்யணும் … என்று அவன் சொல்ல அவனைப் பார்த்த முறைத்துக் கொண்டு சரி என்று…. சொன்னாள்…
“ அப்புறம் நீங்க யாரையும் லவ் பண்றேன் … டிவோஸ் வேணும் அப்படின்னு கேட்டீங்க … அது எப்படி இதெல்லாம் இருந்தா..? அப்புறம் எப்படி நான் கொடுக்க முடியும் ..?”என்று அவள் அவனை பார்த்து முறைத்துக் கொண்டே கேட்க…
“ அய்யோ மகராசி அப்படியெல்லாம் எதுவும் கிடையாது… நான் உன்னை வெறுப்பேத்துவதற்காக தான் அந்த மாதிரி எல்லாம் சொன்னேன்…. சத்தியமா என்னோட வாழ்க்கையில அப்படிப்பட்ட நபர் யாருமே கிடையாது … தயவுசெய்து நீ அதை எல்லாமே தப்பா எடுத்துக்காத, என்னோட பொண்டாட்டி … என்னோட வருங்காலம்.. எல்லாமே நீ ஒருத்தி தான் , என்னோட நிகழ்காலமும் நீ ஒருத்தி தான் , இதுக்கு அப்புறம் யாருமே கிடையாது டி பொண்டாட்டி”என்று சொல்லிக் கொண்டே அவளின் நெற்றியில் முத்தமிட்டவன் தயவு செய்து இந்த மாதிரி எல்லாம் எதுவும் நினைக்காதே… என்று சொல்லிக் கொண்டே அவளை கட்டி அணைத்துக் கொண்டான்…
“ சாரிடி பொண்டாட்டி என்னோட மனசார அந்த மாதிரி வார்த்தையை நான் சொல்லவில்லை… சொன்னதுக்கு அப்புறம் தான் ஏண்டா சொன்னோம் அப்படின்னு தெரிஞ்சது … நான் கோபத்துல இருக்கும்போது என்ன பேசுறோம் , எப்படி பேசுறோம் அப்படின்னு கொஞ்சம் கூட தெரியல … உன்கிட்ட கோபத்தை காட்டாமல் இருப்பதற்கு முயற்சி செய்கிறேன்… அப்படியே கோபத்தை காட்டுனாலும் என்னை விட்டு தயவுசெய்து போயுறதா … இந்த மாதிரி பேசாமையும் இருக்காத… நீ பேசாம இருக்கறதுனால எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும் ப்ளீஸ் டி பொண்டாட்டி… என்ன மன்னிச்சிடு இந்த புருஷனை மன்னிச்சிரு”என்று சொல்லிக் கொண்டே அவளை கட்டி அணைத்து இருக்க…
“ஞாபகம் இருக்கட்டும் என்னதான் நீங்க பெரிய முரடானா இருந்தாலும் .. என்கிட்ட நீங்க அடிபணிந்து தான் ஆகணும் ஞாபகம் இருக்கட்டும் … அப்புறம் என்கிட்ட வர்றப்ப ப்ரொபோஸர் அப்படிங்குற ஒரு முரட்டுத்தனமான குணத்தை அப்படி தூக்கி வச்சுட்டு என்னோட புருஷனா நீங்க அடங்கி போய் தான் இருக்கணும்” என்று சிறு குழந்தையாக அவள் சொல்ல அவனும் தலைய அசைத்து கொண்டே ஆகட்டும் மகாராணி என சொல்லி சிரித்துக் கொண்டே….
“க்யூட் டி பொண்டாட்டி .. நீ உண்மையாவே … அழகு பொண்டாட்டி உன்னை போய் அந்த மாதிரி பேசிட்டேனே….. எனக்கு அதை நினைச்சா தாண்டி கஷ்டமாக இருகுது”என்று அவன் வருத்தப்பட்டு கொண்டே சொல்ல…
“அப்படியா கஷ்டமா இருக்கு அப்படின்னு நீங்க இப்ப விலகி போக போறீங்களா..?” என்று சொல்ல
அவனும் வேகமாக இல்லை என்று தலையசைத்தான் சிரித்துக் கொண்டேன்… “ இந்த கஷ்டத்திலும் இஷ்டம் இருக்குடி” என்று சொல்லிக்கொண்டு அவளை நெற்றியில் முத்தமிட்டான்…
இனிவரும் காலங்களில் அவன் வாழ்க்கையில் எல்லாமே வசந்தம் தான்… முரடனாய் இருந்தவளை மான் விழியால் வந்து அவன் வாழ்க்கையில் துள்ளி குதித்து , அவனின் முரட்டுத்தனத்தை அடக்கிய பெண்ணவள் விஹிதா …
மான்விழி வந்து விட்டாள் …💕
முரடனின் மான்விழி 5 (8)
written by Competition writers
“அந்த குழந்தையை தூங்க வைத்து விட்டு வெளியில் வந்தவன் ..,இதுக்காக தான், நீ அவசர அவசரமா உங்க அம்மாகிட்ட பொய் சொல்லிட்டு வந்தியா..?” என்று அவளிடம் கேட்க….
“ஹ்ம்ம் ஆமா..,அம்மாவுக்கு இது எதுவுமே தெரியாது …அம்மாவுக்கு தெரியாம தான் நான் இங்க வந்துட்டு போறேன்….அம்மாவுக்கு மட்டும் தெரிஞ்சா.., உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை அப்படின்னு கண்டிப்பா திட்டுவாங்க அப்படிங்கிறது என்னுடைய எண்ணம்…” என்று அவள் சாதாரணமாக அவனிடம் சொல்ல…
“ மொத்தமாகவே இங்க வர்றது தெரியாதா..? இல்ல இது மட்டும் தெரியாதா..? நைட் நேரத்துல வர்றது ..”என்று அவளிடம் தனியாக அவன் பிரித்து வைத்து கேட்க…
“ இல்லை இல்லை அம்மாவுக்கு நான் ஆசிரமம் போவேன் அப்படிங்கிறது தெரியும் ….. ஆனா நைட்டு நேரத்துல தெரியாத்தனமா வீட்டை விட்டு வெளியில் வந்து இவங்கள பார்க்கிறது எதுவும் தெரியாது …அப்படி அம்மாவுக்கு தெரிஞ்சா கண்டிப்பா நைட்டு நேரத்துல என்ன வெளியில் விடுவதற்கு…,அக்செப்ட் பண்ணிக்க மாட்டாங்க … அதனால தான் நீ எப்பயாவது இப்படி ஒரு எமர்ஜென்சி நேரத்துல நான் வந்து அவங்கள பாத்துக்குவேன்” என்று அவள் சற்று பயந்து கொண்டே அவனிடம் சொன்னால்…. ஏனென்றால் இதற்கு ஏதாவது அவன் திட்டி விடுவானோ என்ற பயம் அவளுக்கு இருக்க.., சற்று பயந்து கொண்டே சொன்னால்…
அதை கவனமாக கேட்டுக் கொண்டவனோ இனிமே இந்த மாதிரி தெரியாத்தனமா வந்தேனா.., கண்டிப்பா நானே அத்தை கிட்ட சொல்லுவேன் … ஆனா தெரியாத்தனமா வர்றதுக்கு பதில் என்னையும் கூட கூட்டிட்டு வா…, நான் சொல்ல மாட்டேன் டீல் .. எப்படி” என்று அவளிடம் கேட்க…அவளோ உதட்டை சுழித்துக்கொண்டு உட்கார்ந்தால்…
“ உதட்ட சுழிக்கும்போது கூட கொஞ்சம் அழகா தாண்டி இருக்கிற” என்று மனதிற்குள் அவளை ரசித்துக்கொண்டவனோ … இப்பொழுது எதுவும் பேசாமல் அவளின் பின்னால் உட்கார்ந்து ..,அவளின் இடுப்பில் நன்றாக கையை கட்டிக்கொண்டு.., அவள் முதுகினில் சாய்ந்து படுத்திருக்க…
“ என்னது இது கையை எடு “ என்று வேகமாக அவள் கையை தட்டி விட்டு… அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு இருக்க…
“ என்ன பிரச்சனை உனக்கு..? இப்போ எனக்கு தூக்கம் நிறைய இருக்குது ..? நான் உன்னைய புடிச்சுகிட்டு தூங்காமல் இருந்தேனா.., கண்டிப்பா கீழே விழுவதற்கு நிறையவே சான்ஸ் இருக்குது .., அதனால தான் உன்னை பிடிச்சுகிட்டு தூங்கணும் மத்தபடி தப்பான எண்ணத்துல” என்றவன் சொல்ல வர.., வேகமாக அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டு அவள் அமைதியாக வண்டியை ஸ்டார்ட் செய்தாள் …
அவன் தன் மேல் சாய்ந்து இருப்பது கூட அவளுக்கு பெரிதாக தோன்றவில்லை ..,ஆனால் அவன் இடுப்பில் கைவைத்து அவளை அணைத்துக் கொண்டு படுத்திருப்பது ஏனோ பெண்னவளுக்கு சற்று இடைஞ்சலாக இருக்க…, சற்று நெளிந்து கொண்டே அந்த வண்டியை அவள் ஒட்டிக்கொண்டு இருக்க…
“ஹே வண்டி அங்குட்டு இங்குட்டு போய்க்கிட்டு இருக்கிற மாதிரி தோணுது … அதனால ஒழுங்கா வண்டியை ஓட்டு.,உனக்கு ஓட்ட தெரியலன்னா தயவு செய்து என்கிட்ட கொடு… நான் ஹாஸ்பிடல் போவதற்கு விரும்பல” என்று சொல்லியவன் மேலும் அவளின் தோளில் நன்றாக சாய்ந்து கொண்டு முகத்தை அவளின் முதுகினில் பதித்து இருக்க…
“எனக்கு நல்ல வண்டியை ஓட்ட தெரியும் “ என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவள்…நேராக வண்டியை ஒட்டிக் கொண்டிருக்க அவனும் பேச ஆரம்பித்தான் அவளிடம்…
“ நான் கேட்கிறேன்ன்னு தப்பா நினைச்சுக்காத..,அந்த போன்ல ஒரு பெரிய பையன் போட்டோ இருந்தது…ஆனால் இங்கு வந்து பார்த்தா கொஞ்சம் சின்ன பையனா.., ரொம்பவே சின்ன பையனா இருக்கிறான் …,அப்புறம் ஏன் நீ அவனோட பெயரையும், அந்த போட்டோ போட்டு பதிஞ்சு வச்சிருக்கேன்.., ஆக்சுவலி நான் உன்ன தப்பான எண்ணத்தில் கேட்கல .., ஆனா தெரிஞ்சுக்கணும் அப்படிங்கிற ஆர்வத்துல நான் கேட்கிறேன் … உனக்கு சொல்ல இஷ்டம் இருந்தா சொல்லு ..,இல்லாட்டி இருக்கட்டும் பரவாயில்லை” என்று அவன் கண்களை மூடிக்கொண்டு அவளிடம் கேட்க….
“ அது வேற யாரும் கிடையாது அவனோட அண்ணன் தான்.., அவனோட அம்மா அப்பா ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க .., அவனும் அவன் அண்ணனும் தான் இருந்தான் .. அவன் கொஞ்சம் பெரிய பையன்.., என்னுடைய ஸ்கூல் மேட்.. இவங்க ரெண்டு பேரும் ஆசிரமத்துல இருந்து தான் ஸ்கூலுக்கு வருவான்…. என்னோட அம்மா அப்பா தான் அவனுக்கு ஸ்கூல் பீஸ் எல்லாமே கட்டுவாங்க…. அவனுக்கு மட்டும் இல்ல ஒரு பத்து பேருக்கு என்னோட அம்மா அப்பா தான் ஸ்கூல் பீஸ் கட்டுவாங்க….. அதுக்காகவே அவங்க வேலைக்கு போகணும் அப்படின்னு என்கிட்ட நிறைய தடவை சொல்லி இருக்காங்க … அவங்கள பார்த்து தான் எனக்கு இந்த பழக்கமே வந்துச்சு … இப்புடி போயிடு இருக்கும் போது . ஒரு ஆக்சிடென்ட்ல அவன் இறக்கவும் இவனால் அக்செப்ட் பண்ணிக்கவே முடியல … தன்னோட அண்ணனும் இறந்துட்டான், அப்படின்னு ரொம்ப டிபிரேஷனுக்கு போனான் … அதுக்கப்புறம் தான் அவன் கூட இன்னும் கொஞ்சம் குளோசப் பழகி அவனுக்கு கவுன்சிலிங் எல்லாமே கொடுத்து எந்த அளவுக்கு நார்மலா வச்சிருக்கேன்… இப்போ கூட அந்த பொண்ணுக்கு உடம்பு சரி இல்லேண்ணு அழுகை ஆரம்பிச்சதே .., எங்கு இவளும் விட்டு போயிருவாளோ அப்படின்னு ஒரு பயத்துல தான் .. என்று அவனின் கடந்த காலத்தை பற்றி அவள் சொல்லிக் கொண்டு இருக்க…
“ அதைக் கேட்டுக் கொண்டவனின் மனது பாரமாக இருந்தது … இவர்களை போய் தான் தப்பாக பேசி விட்டோமோ ….!!! இவரது நல்ல எண்ணம் கொண்டு நல்ல செயல் செய்து கொண்டிருப்பவர்களை போய் தான் இப்படி பேசிவிட்டோமோ…!!” என்று எண்ணும் அவனுக்குள் இருக்க லைட்டாக கண்கலங்கினான்….
அவன் கண் கலங்கியது பெண் அவளுக்கு ஏனோ அந்த ஈரத்தை உணர்ந்தவள் வேகமாக வண்டியை நிப்பாட்டி அவள் திரும்பி பார்ப்பதற்கு முயற்சி செய்ய….
‘ ப்ளீஸ் எதுவும் திருப்பாத வண்டியை ஓட்டு .., எனக்கு ஒரு மாதிரியா இருக்கு அப்புறம் அம்மு உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டதுக்கு சாரி.., நான் ஒன்னே ஒன்னு மட்டும் கேட்டுக்கறேன்… நான் உன்கிட்ட அந்த மாதிரி பேசினதை எதுவும் உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லிறாத ப்ளீஸ் … எனக்கு அவங்கள பார்க்கும்போதே ஒரு கில்ட்டி பீலிங் வந்துகிட்டே இருக்கு ஆனா அவங்களுக்கு மட்டும் இந்த மாதிரி உண்மை நான் இப்படி பேசுனது எல்லாம் தெரிஞ்சா சத்தியமா அவங்க நீ சொன்ன மாதிரி தாங்கிக்கவே மாட்டாங்க” என்றவன் சற்று கலங்கிக் கொண்டே அவளிடம் சொல்ல…
ஒரு வீரமான ஆண்மகன் அழுகிறானா …!!! என்ற எண்ணமே அவனுக்குள் சற்று ஈரத்தை உணர்த்த .., அவள் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக அந்த வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள்….. ஆனால் அவன் அப்படி அமைதியாக இருப்பது ஏனோ பெண்ணவளுக்கு பிடிக்காமல் இருக்க .., வேறு ஏதோ ஒன்றை பேசிக்கொண்டே வந்தவள்.., கரெக்டாக வீடு வரவும் அவனை எழுந்துக்க சொன்னாள்…
“ கதவை தட்டுவதற்கு போக .., வேகமாக அவனின் பக்கத்தில் வந்தவள் நீங்க எவ்வளவு தட்டினாலும் திறக்க மாட்டாங்க …ஏன்னா அம்மா ரூமுக்கு உள்ளே இருக்கிறதுனால எதுவுமே கேட்காது … இங்கு இருக்கும் சாவி அந்த இடத்திலிருந்து சாவியை எடுங்க” என்று சாவி வைக்கும் இடத்தை அவள் சொன்னவள் அந்த ஸ்கூட்டியை நிப்பாட்டிக் கொண்டிருக்க அதே போல் அவனும் அந்த சாவியை எடுத்துக்கொண்டு கதவை திறந்தவன் நேராக கிச்சனுக்கு தான் சென்றான்…
உங்க வீட்டுல மாவு இருக்குதா ..? என்று அவளிடம் அவன் கேட்க…
“அதெல்லாம் இருக்குது பிரிட்ஜ்ல இருக்கும்” என்று சொல்லியவள் நீங்க இப்ப என்ன பண்ண போறீங்க ..? என்று அவனிடம் கேட்க…
“ என்னோட அம்முக்கு பசிக்கும்னு நினைக்கிறேன் … அவள் பசி தாங்க மாட்ட .., பால் குடிச்சுட்டு வெளில போய் வந்திருக்க , இப்போ அதுனால பசி எடுக்க ஆரம்பிச்சுருக்கும் .., அவளுக்கு நான் இப்ப தோசை சுட போறேன்’ என்று சொல்லியவன் அவளின் பதிலை கூட எதிர்பாராமல் என்னென்ன எங்க இருக்கிறது என்று கேட்டுக் கொண்டே அவன் தோசை சுட ஆரம்பிக்க ஏனோ ஆடவனை ரசித்துக்கொண்டே இருந்தால் ஆனால் அவ்வப்பொழுது அவளின் மனம் ஏதோ ஒன்றை எச்சரிக்கை செய்ய சற்று அமைதியாகவும் இருந்தால் அவனிடம் அதிகம் பேசாமல்
உங்களுக்கு சமைக்க தெரியுமா ..? எப்பொழுது தெரியும்? எப்படி தெரியும் / என்று அவனிடம் கேட்க….
“ சமைச்சுக்கிறேன் ஆனா எப்பயாவது ஒருக்கா தான்.., பட் சமையல் சுத்தமா தெரியல அப்படின்னு இருக்காது. எனக்கு ஓரளவு தெரியும்… எங்க அம்மா இறந்ததுக்கு அப்புறம் நான் சமைக்கு ஆரம்பித்தேன் …எப்பயாவது பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கும் இல்லையா .., அந்த டைம் நான் தான் சமைப்பேன் வீட்டுல” என்று சொல்லிக் கொண்டே அவளுக்கு தோசை வார்த்து கொடுத்தான்…
“அங்கு உங்க வீட்டில இருக்கும்போது மட்டும் ஏன் எப்ப பார்த்தாலும் நீங்க மூஞ்சியே இறுக்கமாகவே வச்சிருந்தீங்க ..?” என்று அவனிடம் இதுவரை மனதில் அரித்துக் கொண்டு இருந்த கேள்வியை அவனிடம் கேட்க…
“ அப்புறம் சிரிச்சுக்கிட்டே என்னை இருக்க சொல்றியா நீயே சொல்லு .., கல்யாணம் வரைய வந்து என்னோட கல்யாணம் நின்னு போயிருக்கு அதை எப்படி என்னால ஈஸியா அக்சப்ட் பண்ணிக்க முடியும்..? அப்புறம் நீ யாரு என்னன்னு எனக்கு தெரியாது … அதுவும் என்னோட பாட்டி உன்னை சொந்தம்னு வேற சொன்னாங்க சொந்தத்துல எல்லாம் ஒதுக்கி வெச்ச நானே சொந்தக்கார பொண்ணு கல்யாணம் பண்ணா எப்படி இருக்கும் ..? அதனாலதான் சுத்தமா எனக்கு பிடிக்கல உன்னை” என்று சொல்லியவன் ஒரு நிமிடம் அமைதியாக இருக்க அதே நேரம் அவன் சுத்தமாக பிடிக்கவில்லை என்று சொன்னதை கேட்டவள் சாப்பிடாமல் அப்படியே கைகளை நிறுத்தி இருக்க…
“ சாப்பிடு அப்போதான் பிடிக்கலைன்னு சொன்னேன் ஆனா அதுக்கு அப்புறம் அப்படி சொல்லலையே.., இப்போ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சொந்தத்திலையும் இந்த மாதிரி ஒரு சொந்தம் இருக்காங்களா அப்படிங்கற அளவுக்கு நீங்க இருக்கீங்கனா , அதுக்கு கண்டிப்பா காரணம் நீ மட்டும் தான்… நீ மட்டும் தான் என்னோட தப்பு ஒவ்வொன்றையும் எனக்கு எடுத்து எடுத்து சொல்லுற அப்புறம் இன்னும் உன் கிட்ட சொல்லணும்” என்று சொல்லிக் கொண்டு அவன் தோசை சுட…
“அதை என்னவென்று அவள் வாயைத் திறந்து கேட்கவில்லை அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் ஆனால் அது என்ன உண்மை அவன் சொல்லுகிறான்..” என்று காது கொடுத்து கேட்க ஆரம்பித்தால் அவனிடம்…
“ அது வந்து நான் யாரையும் லவ் பண்ணல … உன்னை மாதிரி தான் ஒரு ஆம்பிஷன் கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட பொண்டாட்டிய தான் லவ் பண்ணனும் அப்படிங்கறது ஒரு எண்ணம் அதனாலதான் நான் யாரையும் காதல் செய்யல.., நீ இன்னைக்கு என்ன காலைல ரொம்ப வெறுப்பேத்துனதுனால தான் அப்படி சொன்னேன் ஆனா ராட்சசி அப்ப கூட நீ தான் என்னை வெறுப்பேத்திட்டு போயிட்ட .., அந்த கடுப்பு வேற, அப்புறம் ஏதோ ஒரு டென்ஷன் உன்கிட்ட அந்த மாதிரி எல்லாம் பேசிட்டு பேசுனதுக்கு அப்புறம் எவ்வளவு கில்டி பீலிங் ஆச்சு அப்படின்னு எனக்கு மட்டும்தான் தெரியும்… ஒன் செகண்ட் சாரி” என்று சொல்லிக்கொண்டு அவன் தோசையை அவளுக்கு வைக்க அவளும் போதும் என்று முழுவதுமாக மறுத்துவிட்டால் இதுவே வயிறு நிறைந்து விட்டது என்று அவனிடம் சொல்லியவள் அப்படியே வைத்து இருக்க…
அவனும் அந்த அடுப்பை ஆப் செய்ய போக தடுத்து விட்டால் பெண்னவள்…
‘இல்லை நீங்களும் சாப்பிடுங்க…, நான் மட்டும் சாப்பிட்டால் எப்படி ..? உங்களுக்கும் தானே பசிக்கும்… நீங்களும் சாப்பிடுங்க” என்றவள் சொல்ல… அவனும் வேண்டாம் என்று சொல்ல … இத பாருங்க சார் எனக்கு தோசை சுட தெரியாது… அதனால நீங்களே சுட்டு நீங்க சாப்பிடுங்க … ஆனா உங்க பக்கத்துல நான் கம்பெனிக்காக … ஓகேவா” என்று சொல்லிக் கொண்டு அவள் தோசை சுட சொல்ல ..
“அவள் சொல்லியதை நினைத்து சிரித்துக்கொண்டவன் எப்பவுமே நீ இப்படித்தானா, இல்ல எப்பயாவது இப்படி இருப்பியா..?”என்று சற்று தெரிந்து கொள்ளும் நோக்கில் அவளிடம் கேட்க அவளும் அவனை பார்த்து முறைத்துக் கொண்டிருக்க சாரி சாரி.., சொல்ல இஷ்டம் இல்லாட்டி வேண்டாம்” என்று சொல்லியவன் இரண்டு தோசை மட்டும் சுட்டுக் கொண்டு அடுப்பை ஆப் செய்தான்….
அவன் திடிரென்ன அடுப்பை ஆப் செய்வதை பார்த்தவள் .., ஏன் இன்னும் கொஞ்சம் சுட்டுக்கலாமே.., உங்களுக்கு ரெண்டு தோசை எப்படி பத்தும் ..? என்று அவள் கேட்க …
“அதற்கு அவனும் இல்லை இல்லை நான் நைட்டு ரொம்ப சாப்பிட மாட்டேன் நைட்டு ஃபுல்லா சாப்பிட்டேன் காலைல எந்திரிச்சு ரெடி ஆகுவதற்கு லேட் ஆகும் அதனால்தான்” என்று சொல்லியவன் இரண்டு தோசை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு வா போகலாம் ரூமுக்கு .., என்று அவளை பார்த்து கூப்பிட அவளோ தலையசைத்துவிட்டு சமையல் ரூமின் லைட்டை ஆப் செய்தவள் இருவரும் அவர்களின் ரூமிற்கு போக எதார்த்தமாக வெளியில் வந்த ராகினியோ கிச்சன் லைட் எரிவதை பார்த்து.., சற்று எட்டிப் பார்க்க அங்கு தன் பெண் சாப்பிட்டு கொண்டிருக்க….. மருமகனோ அவளுக்கு தோசை சுட்டுக் கொண்டிருக்க அந்த காட்சியை பார்த்தவரின் கண்கள் கலங்கியது தான் பார்த்தாலும் இப்படி ஒரு மாப்பிள்ளையை பார்க்க மாட்டோம் “ என்ற எண்ணம் தனக்குள் வர சிரித்துக்கொண்டே மறுபடியும் வந்த தடையும் தெரியாமல் ரூமிற்கு போய்விட்டால் ராகினி…
“ரூமிற்குள் ராஜகுமார் இடம் தான் பார்த்ததை சொல்ல…, ராஜகுமார் மனதுக்கு குளிர்ந்து போய் தான் இருந்தது… இன்னும் தன்னுடைய பெண்ணின் வாழ்க்கையில் எந்த ஒரு கவலையும் வராது அப்படியே வந்தாலும் தன் மருமகன் பார்த்துக் கொள்ளுவான்” என்ற எண்ணம் அவர்களுக்குள் வர அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சாய்ந்து ஆறுதல் படுத்தி கொண்டனர்…
சரி நீங்க இங்க படுத்துக்கோங்க… நான் கீழே படுத்துகிறேன் என்று சொல்லி அவள் கீழே பெட்ஷீட் ஒன்றை வெறுத்து அவள் தலையணையம் போட்டுக்கொண்டு படுக்கப் போக அவனும் படுக்காமல் அப்படியே நின்று அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டு இருந்தான்…
நான் பேசின காயம் உன்னை விட்டு போகல என்று அவன் அவளிடம் கேட்க…
அவள் அவனைப் பார்த்துக் கொண்டே அமைதியாக தலையை குனிந்து கொண்டிருந்தாள் அதை பார்த்தவனுக்கு மனது கலங்கியது…
“ சாரி என்ன மன்னிச்சிடு எப்படி தண்டனை வேணாலும் கொடு ஆனால் தயவுசெய்து பேசாமல் மட்டும் இருக்காத …,முதல்ல நீ பேசுனது எனக்கு என்னமோ ஒரு டார்ச்சர் மாதிரி இருந்தது … ஆனா இப்போ என்கிட்டே பேச மாட்டியா அப்படின்னு ஏங்குற அளவுக்கு உன்னோட பேச்சு இருக்குது நான் தனிமை உணராத அளவுக்கு ,உன்னோட பேச்சு இருக்குது…. நான் ரொம்பவே பீல் பண்ணுற அதனால ப்ளீஸ் தயவுசெய்து பேசாம இருக்காத” என்று அவன் அவளிடம் கெஞ்சி கேட்கும் முறையில் கேட்க…
“சரி ஓகே நான் பேசுறேன் அதுக்கு ஏன் நீங்க இந்த மாதிரி பீல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க..? ஒன்னும் பிரச்சனை கிடையாது நீங்க தூங்குங்க ‘என்று சொல்லியவள் அவள் தூங்க போக மறுபடியும் அவனோ தூங்காமல் அப்படியே நின்று கொண்டு இருந்தான்…
இப்போ என்ன பிரச்சனை என்று அவள் கேட்க…
நீயும் கட்டில் வந்து படு ஏசி வேற இருக்குது அதனால ரொம்பவே சில்னஸா இருக்கும் கட்டில் வந்து படு என்று அவன் சொல்ல அவளோ மாட்டேன் என்று சொன்னால்…
ஏன் இப்படி மாட்டேனு சொல்ற எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது நீ கட்டில் வந்து படுக்கிறது நல்ல அதுவும் எது உன்னோட கட்டில் நீ படுக்குறதுல எந்த தப்பும் இல்லையே என்று அவன் ஒன்றுமே புரியாமல் அவள் எண்ணமும் தன்னைத்தான் தவறாக தான் நினைத்து இருக்கிறாளா என்று அவளிடம் கேட்க…
இல்லை நான் தூங்கும்போது அப்படி இப்படின்னு படுப்பேன் தூக்கத்துல உங்க மேல கை கால் எல்லாமே படும் அதனால உங்களுக்கு தான் பிரச்சனை நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது நான் கீழே படுத்து கிடக்கிறேன் என்று அவள் சொல்ல…
இதோ பாரு நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி என் மேல உன்னோட கை கால் பண்றது இல்ல நான் தப்பாவே நினைச்சுக்க மாட்டேன் ஏதோ தெரியாம அந்த மாதிரி பேசிட்டு அதுக்கு தயவு செய்து என்னை மன்னித்துவிடு. ஆனால் இனிமேல் இந்த மாதிரி குத்தி காட்டி மட்டும் பேசாத ரொம்ப ரணமா வலிக்குது இதுக்கு நீ என்ன கத்திய வச்சு குத்திருக்கலாம் அந்த அளவுக்கு இருக்குது என்று அவன் ஆற்றாமையால் அவளிடம் பேச
அவன் பேசியதை கேட்டவள் எதுவும் சொல்லாமல் கட்டளின் மறுபுறத்தில் படுத்துக்கொண்டு நன்றாக மூடிக்கொண்டு படுத்துக்கொண்டால் எங்கு ஏதாவது விலகி விட்டு அவன் ஏதாவது சொல்லி விடுவானோ என்ற பயம் அவளுக்குள் அப்பொழுதும் இருக்கும் அதை நினைத்துக் கொண்டவனோ தன்னைத்தானே மறுகினான் அவள் அப்படி செய்யும் பொழுது….
எல்லாத்துக்குமே காரணம் நான் தான் குழந்தைத்தனமாய் இருக்கிற ஒன்ன போய் அந்த மாதிரி பேசிட்டேனே என்னை மன்னிச்சிரு என்று அவன் சொல்ல அவளோ பேசாம தூங்குங்க ஒன்னும் பிரச்சனை இல்ல எனக்கு போக போக இது எல்லாமே சரியாகிவிடும் காலப்போக்குல நான் மறந்திடுவேன் நீங்க பேசுனத என்று சொல்லியவள் அமைதியாக தூங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்க அவனும் அவளின் பக்கம் நெருங்கி அவளின் மேல் கையை போட்டு அணைத்துக் கொண்டு படுத்தான்….
“ஏன் எந்த மாதிரி எல்லாம் புதுசா நடந்துக்கிடுரேங்க .., இப்படி நடந்துக்கிடுறத பாத்தா உங்கள என் மேல கையை தூண்டுனது நானா தான் இருக்கும் அப்படின்னு எனக்கு தோணுது” என்று அவள் கண்ணீர் வெளியே அவனிடம் சொல்ல…
“ அப்படி எல்லாம் கிடையாது.. எனக்கு உன்னோட பாதுகாப்பு வேணும் அப்படின்னு தோணுச்சு…., உன் மேல கைய போட்டு தூங்கணும் அப்படின்னு தோணுச்ச…. அதனாலதான் நான் அந்த மாதிரி இருந்தேன் … நான் தப்பான எண்ணத்தில் எதுவும் பண்ணல ப்ளீஸ் நான் கையை போட்டுக்கட்டுமா” என்று அவன் அவளிடம் கெஞ்சும் இறைச்சியில் கேட்க… அவளோ சரி என்று தலையசைக்க ஆடவனோ அவளின் மேல் கையை போட்டு நன்றாக அணைத்துக்கொண்டு படுத்திருக்க ஆடவனின் நெருக்கத்தில் அவனின் பாதுகாப்பில் பெண்ணவளும் நன்றாக தூங்க ஆரம்பித்தாள்…. அவள் தூங்கியதை உணர்ந்தவனோ உதட்டில் புன்னகை செய்ய… ஏனோ அவளை அறியாமலே அவளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்
“என்னோட செல்ல ராட்சசி டி நீ .., எனக்கு சலிக்கவே மாட்ட … அந்த அளவுக்கு நீ ரொம்ப அழகா ரசனையா இருக்குடி.., உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு… யாருக்கு தாண்டி உன்ன பிடிக்காது … இவ்வளவு அடாவடித்தனமா சேட்டை பண்ணிக்கிட்டு .., இப்புடி அன்ப எல்லாமே இருக்கிற…!!! நான் தான் உன்னை தப்பா புரிஞ்சுகிட்டேன்… உன்கிட்ட எந்த ஒரு நல்ல குணமும் இல்ல அப்படின்னு… உன்ன திட்டிட்டேன் … அடக்கம் யாருக்குடி வேணும்… உன் இஷ்ட படி இரு டி தங்கம் … குணம் நல்லா இருந்தா போதும்…. அதுவும் எல்லாரும் முன்னாடியும் நீ அப்படி இல்லையே .., எனக்கு மட்டும் என்கிட்ட ஆனா அப்படி இருக்கிற .., ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சது… உன்கிட்ட உனக்கு ஃப்ரீயா எப்படி இருக்கணும்னு தோணுதோ அந்த மாதிரி தான் இருப்பேன்…., அப்படின்னு மட்டும் நல்லா புரிஞ்சுகிட்டேன் டி …. உன்ன தெரியாம மனசுலவுள்ள ரொம்பவே காயப்படுத்திட்டேன்…. என்னை மன்னித்து விடு டி பொண்டாட்டி” என்று சொல்லிக்கொண்டு அவளின் கன்னம் கிள்ளி கெஞ்சியவனின் கன்னங்களோ அவளின் கண்ணத்தோடு ஒட்டி இருக்க ..அப்படியே அவளை பார்த்து கொண்டே அசந்து தூங்க ஆரம்பித்தான்….
“அதிகாலை விடிய… எப்பொழுதும் போல் அந்த காலை வேலை ஆரம்பிக்க பெண்ணவளுக்கோ சற்று அழுத்தமாக இருப்பதைப் போல் உணர்ந்தாள்…. ஆடவனின் கைகள் அவளை அனைத்து கொண்டிருக்க …, அவனின் முகமும் அவள் முகத்த்தினை ஒட்டி இருக்க… இருவரும் அசதியில் இருந்ததால் அப்படியே தூங்கி இருக்க .., ஏனோ பெண்ணவளுக்கு சற்று சங்கடமாக இருந்தது… அவன் அப்படி படுத்து இருப்பதை பார்த்து …, இருந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனின் கையை மெதுவாக எடுத்து விட்டவள் அவனிடமிருந்து சற்று விலகி எழுந்து கொள்ள போக …, அதே நேரம் ஆடவனோ அதேநேரம் முழித்துக் கொண்டான் …. வேகமாக அவள் விலகியதால் வந்த வெறுமையை உணர்ந்து கொண்டு முழித்தானோ , இல்லை என்றால் தன் கூடவே ஒரு கங்காரு குட்டியை போல் அனைத்து கொண்டிருந்தவள் இப்பொழுது இல்லை” என்று நினைத்து முழித்தானோ என்பது அவனுக்கே வெளிச்சம் ஆன அவள் இல்லாததை உணர்ந்து வேகமாக கண்விழித்தவன் என்னாச்சு இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே ..? என்று அவளிடம் கேட்க…
“ என்ன விளையாடுறீங்களா இப்போவே மணி 9 மணிக்கு மேல ஆச்சு …!!! இன்னைக்கு எனக்கு ரிசல்ட் அப்புறம் எப்படி எனக்கு தூக்கம் வரும்..? எனக்கு தூக்கமே வரல ஆனா இவ்வளவு நேரம் தூங்கினதே பெருசு..” என்றவள் சொல்லிக்கொண்டு சற்று பதட்டமாக உணர்ந்தவள் வேகமாக பாத்ரூம் சென்று ஃபேஸ் வாஷ் செய்தவள் தண்ணீரை வைத்து கொப்பளித்துவிட்டு மறுபடியும் அவளின் போனை பார்க்க ஆரம்பித்தால்….
என்ன ரிசல்ட் ..? காலேஜ் ரிசல்ட் ?இன்னைக்கு என்று அவன் புரியாமல் அவளிடம் கேட்க… அவளோ வேகமாக இல்லை என்று தலையசைத்தாள்…
என்ன இல்லையா ..? அப்பறம் என்ன ரிசல்ட் என்று புரியாமல் அவளை பார்த்தான் ….
மான் விழியாள் வருவாள் ….
முரடனின் மான்விழி 4.8 (6)
written by Competition writers
“ஏய் பெரிய பையா.., நான் உன்ன தான் கூப்பிடுறேன் நீ யாரு இந்த இடத்துக்கு புதுசா இருக்கிற..? உன்னுடைய பெயர் என்ன ..?” என்று வரிசையாக கேள்வி கேட்டுக் கொண்டு இடுப்பில் கைவைத்து போகும் விதுரனை பார்த்து கேட்டுக்கொண்டே முறைத்து நின்று கொண்டிருந்தான் அவன்…
குரல் வந்த திசையை நோக்கி விதுரனின் பார்வை இருக்க.., பார்த்தவன் கண்களோ அதிர .., அதே நேரம் மின்னியது அந்த நபரை பார்த்து…
விதுரனின் முழங்கால் அளவு கூட இல்லை அவன்…, அந்த அளவிற்கு மிகவும் சிறியதாக இருக்க ஆனால் அவனின் குரலும் சற்று கனிரென்று ஒலித்தது…
“ என்னோட பேர் விதுரன்.., அப்புறம் இங்க என்னோட அம்மு தான் என்ன கூட்டிட்டு வந்துச்சு … அந்த அம்முவோட புருஷன் நான் ஓகேவா.. இவ்வளவு போதுமா உங்களுக்கு டீடைல் இல்லாட்டி இன்னும் கொஞ்சம் வேணுமா..?” என்று விதுரன் அந்த சிறு பையனிடம் கேட்க….
“ஓஹோ இந்த நேரத்துக்கு வருதுன்னா கண்டிப்பா அது என்னோட வவிஹி குட்டியா தான் இருக்கும்… அவளுக்கு கல்யாணம் ஆயிருச்சா..? ஆனால் அவள் என்கிட்ட சொல்லவே இல்லையே…? என்னதான கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா… அவள் … ஆனா இப்போ என்னடான்னா நீங்க புருஷன் சொல்லிட்டு வர”என விதுரனை பார்த்து முறைத்துக் கொண்டு அந்த சிறுவன் சோகமான குரலில் விதுரனிடம் சொல்ல….
“ஓஹோ அப்படியா உன்னுடைய விஹி குட்டி உனக்கு ப்ராமிஸ் பண்ணி கொடுத்தாளா..? உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு” என்று அவனும் சிறு குழந்தை போல் அவனுக்கு வராத குரலில் அந்த குழந்தையிடம்சிறிதாக உட்க்கார்ந்து கொண்டு கேட்க … ….
“இல்லை இல்லை என்னுடைய விஹி குட்டி எனக்கு ப்ராமிஸ் பண்ணி கொடுக்கல ஆனா நான் தான் என்னோட விஹி குட்டி கிட்ட ப்ராமிஸ் பண்ணுனேன் கண்டிப்பா நான் உன்னை கல்யாணம் பண்ணிடுவேன் ஆனா பாரு இப்போ நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட … இப்போ நான் என்ன பண்ணுவேன்” என்று சோகமான குரலில் சொல்ல…
“ ஓகே ஓகே ஒன்னும் பிரச்சனை கிடையாது … நான் விஹி குட்டிய மாதிரி உனக்கு க்யூட்டா அழகா ஒரு பாப்பா தரேன்… அந்த பாப்பாவ நீ வச்சுக்கோ சரியா…” என்று குழந்தையை சமாதானம் செய்வதில் அவன் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே அந்த சிறுவனிடம் பேச…
“ உண்மையாவே நீ எனக்கு குட்டி பாப்பா தருவியா..? அனா அந்த குழந்தை என்னோட விஹி குட்டி மாதிரி இருக்காதே நான் என்ன பண்ணுவேன் ..” என்று அந்த குழந்தையும் அவனிடம் கேட்க …
“ அவனும் ஆமா … ஆனா இப்போ இருக்குற விஹி குட்டிய விட இன்னும் வர போற விஹி குட்டி கியூட்டா அழகா இருக்கும்…” என்று தலையசைக்க வேகமாக அந்த சிறுவனும் விதுரனை கட்டிக் கொண்டான்… .
‘யாருக்கும் அடங்காமல் கட்டிடம் காளையாக அந்த கிராமத்தையே சுற்றி வந்தவன்…, இன்று ஏனோ சிறு குழந்தை போல் அந்த குழந்தையின் கவலையை போக்கும் விதமாக .. அவனின் முகத்தில் சந்தோசத்தை பார்க்க …, அவனுக்கு நிகராக குனிந்து அந்த குழந்தை இடம் என்ன வேண்டும்” என்று கேட்டு தெரிந்து கொண்டவன் என்று அந்த குழந்தை அவனை அழைக்கும் பொழுது ஏனோ ஆயிரம் முறை அந்த நெற்கதிர்களை விளைச்சல் செய்து அதை அறுவடை செய்து வந்த சந்தோசம் போல் அவன் உணர …, அவனும் அந்த குழந்தையை கட்டி அணைத்துக் கொண்டு தூக்கிக் கொண்டான் ….
“ சரி ஓகே உன்னோட விஹி குட்டி எந்த ரூம்ல இருக்கும் .. இப்ப கரெக்டா சொல்லு பாப்போம்” என்று அந்த சிறுவனிடம். கேட்க…
“ அதுவா என்னோட விஹி குட்டி எதிரியோட ரூம்ல இருக்கும் … வா உனக்கு காட்டுறேன் … ஆனா அந்த எதிரியோட ரூமுக்குள்ள நான் வரமாட்டேன். நீ மட்டும் தான் உள்ள போகணும்… சரியா விஹி குட்டி கிட்ட எத்தனை தடவை சொன்னாலும் கேட்கவே மாட்ட …, அந்த ரூமுக்குள்ள போகாத அப்படின்னு சொன்னா என்கிட்ட சரின்னு சொல்லிட்டு.., இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த ரூமுக்குள்ள போய் என்னுடைய எதிரி கிட்ட பேசுவா தெரியுமா அதனால எனக்கும் விஹி குட்டிக்கும் சண்டை வரும்… அப்போல்லாம் இதோ இந்த கன்னத்துல முத்தம் குடுத்தே சமாளிச்சுரும் தெரியுமா ?”என்று சிறுவனாக சொல்லி கொண்டு விஹிதா இருக்கும் அறையினை காண்பிக்க
அடிப்பாவி .., கன்னத்துல முத்தம் குடுக்குற பழக்கம் உனக்கு அப்போ இருந்தே இருக்குதா ..!!! நான் கூட எனக்கு மட்டும் தான் முத்தம் குடுக்குறேன்னு நினைச்சுட்டு இருந்த , இங்கயும் அப்படி தான ..!! போடி பையன் உனக்கே இங்க எதிரி இருக்கும்ன்னா …, அப்போ இன்னும் என்னோட அம்மு குட்டிக்கு எத்தனை பேர் ஃபேன்ஸ் இருப்பாங்களோ !!!! எத்தனை பேர் எதிரி இருப்பாங்களோ தெரியலையே!!!!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் அந்த அறைக்குள் லைட்டாக தலையை எட்டிப் பார்த்துக் கொண்டு கதவை தட்டினான்… அந்த போடி பையன் சொன்ன எதிரி அறைக்கு வந்து ….
என்ன இறக்கி விடு .., என்னால வர முடியாது .. என சொல்லி கொண்டு அந்த சிறுவன் இறங்க …
டாய் ஏன்டா ..? என அவன் கேட்க …
“ நான் அப்போ சொன்னது தான் … இந்த ரூமுக்குள்ள எல்லாம் என்னால வர முடியாது …, அதனால நீ மட்டும் போயிட்டு வா பாய்” என்று சொல்லியவன் விதுரனின் கன்னத்தில் முத்தமிட்டு அவன் இறங்கி வேறு பக்கம் சென்று விட…
ஹே குட்டி பையா என்று… இவன் கூப்பிட …
‘அவன் எல்லாம் என்னோட ரூமுக்கு வரமாட்டான்.. அப்புறம் நீங்க யாரு? எதுக்காக என்னோட ரூம தேடி வந்து இருக்கீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று அவனைப் போலவே இவனும் இடுப்பில் கை வைத்து விதுரனை பார்த்து முறைத்துக் கொண்டு இருக்க….
“ ஸ்பா இன்னும் எத்தனை பேருக்கு தான் நான் பதில் சொல்லணும் அப்படின்னு தெரியவே இல்லை.., போற சின்னஞ்சிறுசு எல்லாமே என்ன கேள்வி கேட்குது , நேத்து பிறந்த காளானுக்கு இன்னைக்கு கொம்பு முளைச்சது போல இடுப்புல கைவைத்து என்னை முறைச்சு பார்த்துகிட்டு கேள்வி கேட்குதுடா.., உன்னோட நிலைமை போயும் போயும் இந்த அளவுக்கு போகும் அப்படின்னு நான் நினைச்சு கூட பாக்கல டா”என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் அந்த சிறுவனின் உசரத்திற்கு குனிந்து கொண்டே என்னோட அம்மு இந்த ரூமுக்கு தான் வந்திருக்கான் அப்படின்னு அந்த பொடிசு சொல்லுச்சு … அதனாலதான் நானும் இங்க வந்தேன்” என்று விதுரன் அவனைப் போலவே இவனும் சொல்ல…
ஓஹோ என்னோட விகிதா மேல கைய வச்சது நீதானா…, அவளோட கண்ணத்துல அடிச்சது நீதானா ..!!! உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா , நீ இந்த மாதிரி எல்லாம் தெரியாம அடிச்சுருப்பா ..???” என்று விதுரன் எதிர்பார்க்காத முன்பே விதுரனின் கன்னத்தில் அந்த சிறுவன் பிஞ்சு கைகளால் அடித்துக் கொண்டிருக்க அதையே சந்தோசமாக ஏற்றுக் கொண்டான் விது….
என்னதான் அவளை அடித்து காயப்படுத்தினாலும் அவளின் மனதை குத்தி கிழிப்பதை நன்றாக உணர முடிந்தது… ஒருவனாவது தனக்கு தண்டனை கொடுக்கிறானே..!!! என்ற மனதிற்குள் சற்று இதமாக தான் இருந்தது அதற்குள் டேய் என்ன பண்ணுற ..?? என்று குரல் வர அந்த குரலைக் கேட்டு அந்த சிறுவனும் விதுரனை அடிப்பதை நிப்பாட்டி விட்டு பாவம்போல் நின்று கொண்டு இருக்க விதாரனும் நிமிர்ந்து பார்க்க அங்கு விகிதா தான் நின்று கொண்டு இருந்தாள்…
அவள் பார்க்கும் பொழுது இப்பொழுது ஏனோ அவன் கண்களுக்கு சிறிய பெண்ணாக தெரிந்தால்…, புடவையில் எப்பொழுதும் போல் பருவமங்கையாக தெரிய சுடிதாரில் ஏனோ சிறிய பெண்ணாகப் பெரிய தன் கண்களுக்கு தான் அவள் அப்படி தெரிகிறாளா …!!! என்று யோசனையுடனே அவளையே பார்த்துக் கொண்டு இருக்க….
விகிதா பார்க்காத சமயம் அவன் கைகளில் அந்த சிறுவனோ கிள்ளி வைக்க….
ஸ்ஸ்ஸ் என்று சொல்லிக் கொண்டு அந்த சிறுவனை பார்க்க …, அவனும் விகிதாவின் பின்புறமாக நின்று கொண்டு அவனின் தலையை மட்டும் லைட்டாக எட்டிப் பார்த்துக் முறைத்துக் கொண்டு இருக்க….
“ அவன் உங்க கிட்ட அப்படி நடந்துக்கிட்டதுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்.., அவன் ப்ராமிஸ் பண்ணி கேட்டதனால் தான் அவன்கிட்ட உண்மையை சொல்ல வேண்டியதா போயிருச்சு …, என்னை மன்னிச்சுக்கோங்க “என்று அமைதியாக சொல்லியவள் உள்ள வாங்க என்று அவனை கூப்பிட…
“ இந்த பொடியன் கிட்ட தான் நீ போன் பேசிக்கிட்டு இருந்தியா…!!!” என்று அவன் கேட்க அவளும் ஆம் என்று தலையசைத்தாள்….
“ இப்ப நம்ம ஹாஸ்பிடல் போயிட்டு வந்துருவோமா.., ? இவளுக்கு ரொம்ப உடம்பு சரியில்ல ஜுரம் வேறு அதிகமா இருக்குது” என்று அந்த ரூமில் தூங்கிக் கொண்டு இருக்கும் ஒரு சிறு பெண் குழந்தையை பார்த்து விகிதா சொல்ல…
“ ஏன் என்னாச்சு இந்த குழந்தைக்கு “…. என்று சொல்லிக் கொண்டு வேகமாக அந்த குழந்தையின் அருகில் வந்தவன்… அந்த குழந்தையின் கண்ண திணையும் நெற்றியையும் தொட்டுப் பார்க்க அதுவோ . அதிக அளவு சூடாக இருக்க வேகமாக குழந்தையை தூக்கிக் கொண்டான்….
“ உடம்பு இவ்வளவு சூடா இருக்குது இந்த ஜுரம் எதனால வந்ததுன்னு தெரியுமா ..?”என்று அவளிடம் கேட்க…
“ அது என்னோட டார்லிங் மழையில நல்ல நினைச்சுருச்சு… நான் சொல்ல சொல்ல அவ கேட்கவே இல்லை ..,அதனாலதான் அவளுக்கு இவ்வளவு ஜுரமா இருக்குது … நான்தான் அப்புறம் விஹி குட்டிக்கு போன் பண்ணி வர சொன்னேன்” என்று அந்த சிறுவனும் விதுரன் கேட்டதற்கு வேகமாக பதில் சொல்ல….
அதை எல்லாம் கேட்டுக் கொண்டவன் விகிதாவின் பக்கமாக திரும்பி காட்டன் துணி இருந்தா எடுத்து கொடு … என கேட்க …
வேகமாக அவள் இல்லை என்று தலையசைத்தவுடன் கர்ச்சீப் இருக்குதா என்று கேட்க ,,?
ஹ்ம் அங்கிள் என்கிட்ட இருங்க …. என சொல்லி கொண்டே அந்த சிறுவன் கொடுக்க …
“அதை வாங்கி கொண்டவன் தண்ணீரில் நனைத்து விட்டு , இங்க கிட்சன் ஏதாவது இருக்கிறதா ..?”என்று அவளிடம் கேட்க…
ஹான் இருக்குது என்று அவள் சொல்லியவள் எங்கே இருக்கிறது என்று அவன் கேட்டதற்கு.., அதையும் அவள் சொல்ல வேகமாக அவள் சொன்ன இடத்தை நோக்கி சென்றான்….
“ இப்போ எதுக்கு இவன் கிச்சனை பற்றி கேட்கிறான்..? என்று ஒன்றுமே புரியாமல் டேய் இவளை பார்த்துக்கொள் நானும் அவர் கூட போய் என்னன்னு பாத்துட்டு வந்தரேன்” என்று சொல்லியவள் அவன்னின் பின்னாலே போக.., அங்கு அவனும் அங்கு உள்ளவர்களிடம் சில பொருட்களைக் கேட்டுக் கொண்டு அவன் ஏதோ ஒரு கசாயத்தை ரெடி செய்து கொண்டிருக்க.., அவனின் பின்னால் போனவள் அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தாள்….
நீங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க..? என்று அவனிடம் கேட்க…
அவனும் அவளிடம் எதுவும் பேசாமல் ஒரு நிமிடம் அமைதியாக இரு… என்பது போல் கைகளால் ஜாடை காட்டியவன்… அவன் அந்த கசாயத்தை முழுவதுமாக ரெடி செய்து விட்டு அவளின் பக்கமாக வந்து அந்த கிளாஸ்யினை அவளிடம் கொடுத்தான்…
“இந்த கசாயத்தை இப்படியே வச்சிருந்து மூன்று வேலை அந்த குழந்தைக்கு கொடுத்த கண்டிப்பா அந்த குழந்தைக்கு இருக்கிற சளி காய்ச்சல் இருமல் எல்லாமே போயிரும்” என்று சொல்லிக்கொண்டே வா போகலாம் என்று அவளையும் கூட்டிட்டு அந்த சிறு குழந்தையின் ரூமிற்கு சென்றான்…
இவங்களுக்கு இதெல்லாம் தெரியுமா ..!!! என்று ஆச்சரியமாக நினைத்துக் கொண்டவள் வேறு எதுவும் பேசாமல் அவனின் பின்னாலே செல்ல ..,அங்கு அவனும் குழந்தையை மடியில் வைத்து இன்னொரு கிளாசில் கொஞ்சமாக கசாயத்தை கொடுத்து அந்த குழந்தையிடம் கொடுக்க அதுவோ வேண்டாம் என்று மறுத்துக் கொண்டிருந்தது அழுது கொண்டே…
உனக்கு ஊசி வேணுமா வேண்டாமா ..? என்று அந்த குழந்தையிடம் மழலையாக அவன் பேச…
அச்சச்சோ எனக்கு ஊசி வேண்டாம்.. அது ரொம்ப வலிக்கும் .. நான் ஊசி போட மாட்டேன்… எனக்கு வேண்டாம் மாத்திரையும் வேண்டாம் அதுவும் ரொம்ப கசக்கும் என்று அந்த சிறு குழந்தை கண்களில் கண்ணீர் வடிய சொல்லிக் கொண்டு இருந்தது அவனிடம்….
“அப்போ ஓகே நீ இந்த கசாயத்தை கொஞ்சம் கொடுக்கிறேன் ஆனால் த்ரீ டைம்ஸ் இந்த கசாயத்தை குடிச்சிடனும் …. அப்பதான் உனக்கு ஊசி போட மாட்டாங்க … எந்த கசப்பான மருந்து .., இனி எதையும் கொடுக்க மாட்டாங்க ..அப்புறம் என்னோட ஃபேவரிட் என்னன்னு தெரியுமா… இனி இந்த கசாயத்தை குடிச்சா மட்டும் தான் நான் உன்னை வெளியில் கூட்டிட்டு போவேன்….. பெரிய பெரிய அனிமல்ஸ் எல்லாமே காமிப்பேன். உனக்கு அனிமல்ஸ்னா ரொம்ப இஷ்டமாமே… நான் உனக்கு காமிக்கட்டா வெளியில் கூட்டிட்டு போகட்டுமா நீ பாக்குறியா..? ஆனால் அதுக்கு முன்னாடி இந்த கசாயத்தை குடிக்கணும் எப்படி..?” என்று அந்த குழந்தையிடம் அவன் குழந்தை தனம் மாறாமல் பாவனையுடன் அந்த குழந்தை இடம் பேச….
“ஓகே மாமா… என்று அந்த சொல்லிய அந்த குழந்தையும் வேகமாக விகிதாவின் பக்கமாக திரும்பி…, எனக்கு அந்த கசாயத்தை கொடுங்கள்” என்று சொல்லிய விகிதா வேகமாக அந்த சிறு குழந்தையுடம் கொடுக்க …,, அதை வாங்கிக் கொண்டு குடிக்க ஆரம்பித்தது … எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் பண்ணாமல்….
“டேய் பொடி பையா இந்த கசாயத்தை உன்னோட டார்லிங்க்கு இன்னும் ரெண்டு வேலை கொடு .. மறக்காம சரியா.., காலையில எந்திரிச்ச உடனே கொடுக்கணும் …,அப்புறம் மதியமா கூட எப்படி இருக்குன்னு எனக்கு போன் பண்ணி சொல்லு… இந்தா என்னோட நம்பர்” என்று சொல்லிக் கொண்டு அங்கு ஒரு பென்சில் இருக்க அந்த பென்சிலில் சுவற்றில் அவன் நம்பரை எழுதியவன் அதே நேரம் அதற்கு மேலே விதுரன் என்ற பெயரையும் எழுதியிருக்க அதையெல்லாம் பார்த்துக் கொண்டவளின் மனக்கண்ணில் அவனின் போன் நம்பரை பதித்துக் கொண்டாள்…
அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே தான் அந்த போன் நம்பரை எழுதினான் …எங்கு அவள் பார்க்கிறாளா ..? என நினைத்து கொண்டே அவன் எழுதி இருக்க … ஆனால் அவன் பார்க்காத பொழுது பார்த்த அவளின் எண்ணங்களோ அந்த போன் நம்பரில் பதிந்து போயிருக்க வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் … விதுரன் – விஹிதா … வாவ் எனக்கும் அவருக்கும் எவ்வளோ ஓற்றுமை இருக்குது … நினைக்கும் போதே செமயா இருக்குது … அவளுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது முரட்டுத்தனமாக எல்லோரிடமும் திமிராக கோபத்தை காட்டிக் கொண்டிருக்கும் ஆண் மகனோ இன்று குழந்தையாக மாறிப் போய் இருந்ததை நினைத்து சற்று ஆச்சரியமாகவும் அதே நேரம் அதிர்ச்சியாக இருந்து …, இவனை மட்டும் தான் இப்பொழுது இந்த இடத்திற்கு கூட்டிட்டு வராவிட்டால் …, இப்பொழுது பார்க்கும் இந்த குழந்தைத்தனமான முகத்தை தான் பாத்திருக்க மாட்டோமோ என்ற எண்ணமும் அவளுள் வர அவனை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் அவன் அறியாமலே…
மான்விழியால் வருவாள்….
முரடனின் மான்விழி 5 (5)
written by Competition writers
“ அப்புகுட்டி நான் சொல்லுறத ஒரு நிமிஷம் கேளு எதுவுமாகாது…, நீ கவலைப்படாத இதோ இப்போ நான் வரேன் .. அங்கேயே இரு ..” என்று இதுவரை அவளுக்கு இருந்த கவலை போய்.. எல்லாத்தயும் மறந்து போனில் பேசிய நபரிடம் இவள் பேசியவள் வேகமாக .., ராகினி கொடுத்த அந்த பாலை மட்டும் குடித்துவிட்டு, அவனைக் கண்டு கொள்ளாமல் அவனை விட்டு விலகியவள் வேகமாக கீழே இறங்கினாள்…
“ என்னாச்சு இவ போன் பேசினா .., ஆப்போசிட்ல என்ன சொன்னாங்கன்னு தெரியலையே …, அப்படி என்னவா இருக்கும்… இவ இந்த அளவுக்கு டென்ஷன் ஆகி பதட்டத்தோட போறாள்னா…, கண்டிப்பா அங்க ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும்” என்று அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவளின் பின்னேயே சென்றான்… அவனும் வேகமாக….
நேராக தன்னுடைய அறைக்கு சென்று.., அவசர அவசரமாக உடையை எடுத்துக் கொண்டு அப்படியே அவள் மாற்றுவதற்கு.. முதலில் சேலை முழுவதுமாக கழட்டிவிட்டு அவள் கட்டி இருக்கும் அந்த பாவாடையை கலட்ட போக …, அதே நேரம் ஆடவனோ கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்….
“அவள் இப்படிஅறையும் குறையுமாக இருப்பாள்… என்று எதிர்பாராதவன் அவசரமாக மறுபக்கம் திரும்பிக் கொண்டு சாரி சாரி நான் தெரியாம வந்துட்டேன் .. நீ இந்த மாதிரி இருப்பான்னு நான் நினச்சு பார்க்கல ” என்று மன்னிப்பு கேட்டவன் அப்படியே நின்று இருக்க….
“ அவளுக்கு தான் ஒரு மாதிரியாக போய் விட்டது .., மேலும் மேலும் அவன் சொல்லும்படியாக தான் இருக்கிறோமோ என்ற எண்ணம் வர அவனிடம் மன்னிப்பு கேட்டவள் .., இல்ல என் மேல தான் தப்பு …, உங்களுக்கு இந்த ரூம்ல பங்கு இருக்கணும் தெரிஞ்சும்… நான் ஏதோ எப்பயும் போல இந்த டிரஸ்ஸ மாத்துறதுக்கு ஆரம்பிச்சிட்டேன் அப்படியே ரூம்ல … அதனால தயவு செய்து நீங்கள் தான் என்னை மன்னிக்கணும் … அப்புறம் இப்படி மாத்துறதுனால ப்ளீஸ் நீங்க என்னை தப்பா நினைச்சுக்காதீங்க …, உங்கள மயக்குறேன், உங்ககிட்ட காம உணர்வை எதிர்பாக்குறதுக்காக தான் இந்த மாதிரி என்னோட டிரஸ்ஸ கழட்டிட்டு உங்க முன்னாடி நிக்கிறேன்… அப்படின்னு மட்டும் எதிர் பார்க்காதீங்க” என்று கண்களில் கண்ணீர் வடிய சொன்னவள் வேகமாக தன்னுடைய உடையை எடுத்துக் கொண்டு பாத்ரூமிரூக்கு செல்ல….
“ அவனுக்கு தான் ஏண்டா தான் கீழே வந்தோம் … என்பது போலானது … அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனின் மனதை ரணமாய் குத்தியது…., ஏனோ அவன் பேசும்பொழுது வராத வலி பெண் அவள் சொல்லும் பொழுது வர.., இதே மாதிரி தானே அவளும் அந்த துன்பத்தை அணுபவத்திருப்பாள்” என்று நினைக்கும் பொழுது அவனுக்கு ஏன்டா சொன்னோம் என்பது போல் ஆனது….
பாத்ரூம்மிருக்க சென்றுவள்.. . அவசர அவசரமாக உடையை மாற்றிக்கொண்டு சேரில் இருந்து சுடிதாரை மாற்றிக் கொண்டு வந்தவள் அவனை கண்டுகொள்ளாமல் அந்த அறையை விட்டு வெளியேற போக….
“ நீ தப்பா எடுத்துக்காலாட்டி நானும் உன் கூட வரட்டுமா… ? ஒருவித ஆர்வத்தோடும்.., அதே நேரம் சற்று படபடப்படும் கேட்டான்” …எங்கு இதற்கும் அவள் ஏதாவது தான் பேசியதை வைத்து தப்பாக நினைத்து விடுவாளோ , என்ற எண்ணம் அவனுக்குள் முதன்முதலாக வர …. அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் அவளின் பதிலுக்காக …
“அவள் எதுவும் பேசாமல் அவனின் முகத்தை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தவள் , பின்பு ஏதோ ஒன்றை நினைத்து விட்டு சரி வாங்க” என்று சொல்லிவிட்டு முன்னாள் போக…
அவள் எதுக்கு அப்படி பார்த்தா..? என்ன ஏதாவது என் முகத்தில் தெரியுதா ..? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட விதுரனும் … அவளின் பின்னால் செல்ல…, நேராக அவள் சென்றது என்னவோ ராகினியின் அறைக்கு தான்….
“ என்ன இவ வெளியில போகணும்னு சொல்லிட்டு.., அவளோட அம்மா ரூமுக்கு போற…!!!” என்று நினைத்துக் கொண்டவன் உள்ளே செல்லாமல் அப்படியே வெளியில் நின்று கொண்டு இருக்க…
என்னங்க என்னங்க… என்று குரல் வர….
“அவன் பின்னால் திரும்பி பார்க்க யாரும் இல்லாமல் இருக்க.., தன்னை தான் அவள் அப்படி அழைக்கிறாளா..!!!” என்று ஒரு நிமிடம் ஆச்சரியமாகவும் அதே நேரம் அதிர்ச்சியாகவும் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்க்க…
“ உங்கள தாங்க கூப்பிட்டேன் ,அம்மா உங்களை வர சொன்னாங்க உள்ள வாங்க நீங்க” என்று சற்று அதிக மரியாதை உடனே அவனை அழைத்தவள் உள்ளே செல்ல… அவனும் வேறு வழியில்லாமல் விகிதாவின் பின்னால் ராகினியின் அறைக்கு உள்ளே சென்றான் …
“ தான் கூப்பிடும் பொழுது அவன் செய்த முகபாவனைகள் எல்லாம் பார்த்துக் கொண்டே தான் இருந்தால் விஹிதா ஆனால் அவனிடம் எதுவும் பேசவில்லை எங்கு தான் பேசினால் அவன் ஏதாவது வேறு மாதிரியான வார்த்தைகளை அள்ளி வீசி தன் மனதை இன்னும் கிழிப்பானோ” என்ற பயம் அவளுள் இருக்க எதுவும் பேசாமல் அவளின் தாயின் முன்பு கையை கட்டிக்கொண்டு பாவமாக நின்றாள்….
விதுரன் அந்த ரூமிற்குள் வந்தவுடனே ராகினியும் “ என்னப்பா இது அவதான் சின்ன பிள்ளை.., அவளுக்கு விவரம் தெரியாது நீயும் இந்த மாதிரி இருக்கேப்பா…. இந்த நேரத்துல எதுக்குப்பா வெளியில போறீங்க அதுவும் லாங் டிரைவ் வேற சொன்னா .., நீங்க கொஞ்சம் காலையில போய்க்கலாமே… எதுக்கு சொல்றேன்னா இப்போ உள்ள காலம் அந்த மாதிரி இருக்குது… உங்க ரெண்டு பேரையும் வெளில அனுப்புறதுக்கு பயமா இருக்குது …. ஆனா நீங்க என்னடான்ன நான் இப்போ வெளியில கூட்டிட்டு போறேன்னு அவளை சொல்றீங்க” என்று சற்று பயத்துடனே ராகினி சொல்ல…
“ அடிப்பாவி ராட்சசி அவளோட வேலைய காமிச்சுட்டா போல …, அவங்க அம்மா கிட்ட என்ன சொன்னான்னு தெரியலையே .., அவங்களே அட்வைஸ் பண்ற அளவுக்கு அவ பண்ணிக்கிட்டு இருக்காளே” என்று மனதினுள் நினைத்து கொண்டவனின் உள்ளமோ சற்று குளிர்ந்தது அவள் செய்யும் சேட்டையை நினைத்து….
ஆன்ட்டி அது வந்து உங்க பொண்ணு… என்று அவன் ஏதோ ஒன்றை அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இவன் பேச வர….
“ அம்மா என்னது இது …, அவங்க என்னைய நைட் வெளில லாங் டிரைவ் கூட்டிட்டு போகணும்னு ஆசைப்பட்டாங்க … நீ என்னடான்னா அவங்களையே கேள்வி கேட்கிற.. உனக்கு மரியாதை கொடுத்து தான் அவங்க உன்கிட்ட ஒரு வார்த்தை சொன்னாங்க … அத விட்டுட்டு நீ இப்படி பேசுற , ஒரு மருமகன் கிட்ட பேசுற மாறிய பேசுற ..” , எங்கு அவன் வேறு ஏதாவது சொல்லி விடுவானோ தன்னை பற்றி என அவசர அவசரமாக தன் தாயை திட்டிக் கொண்டிருந்தாள் விகிதா…
சரிமா சரிமா நான் எதுவும் பேசல என்று சொல்லிய ராகினியோ விதுரன் பக்கமாக திரும்பி “ தம்பி இவ பேசுறத பாத்தா எனக்கு என்னமோ கொஞ்சம் சந்தேகமா இருக்குது …, நீங்க உண்மையாவே வெளியில போகணும்னு சொன்னீங்களா..?? மறுபடியும் விகிதா சொல்வதை நம்ப முடியாமல் ஏனோ ராகினி விதுரன் பக்கமாக திரும்பி கேட்க…
அது வந்து ஆன்ட்டி என்று அவன் முழித்துக் கொண்டு இருக்க…
வேகமாக அவனின் கையைப் பிடித்த விகிதா சற்று அவனின் கைவிரல்களை அழுத்தி ஆம் சொல் என்று சொல்வது போல் கண்களால் ஜாடையாக காட்டியவள் அவனைப் பார்க்க …….
“ அவளின் கண்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான்… அவள் பிடித்து இருக்கும் கைகள் எவ்வளவு பஞ்சு போல் சாப்ட்டாக இருக்கிறது, அவளின் கைகளோ பஞ்சு போல் இருக்க … அப்பொழுது அவளின் கண்ணம் இன்னும் எவ்வளவு சாப்டா இருக்கும்… ஆனால் அந்த கன்னங்களையே தான் அறைந்து விட்டேனே” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே அவன் அமைதியாக இருக்க….
அதே நேரம் என்னங்க என்று விகிதா குரல் கொடுக்க….
ஹான் என்று விழித்தவன் என்னவென்று அவளை பார்க்க….
“உங்களை தான் அம்மா கேட்டாங்க நீங்க பதில் சொல்லாமல் என்னை போய் ரசித்து பார்த்துகிட்டு இருக்கீங்க “என்று வெட்கப்படுவது போல் பேசியவள் அவனைப் பார்த்து ப்ளீஸ் என்று கண்களால் ஜாடை செய்ய ராகினி பார்க்காத பொழுது….
“யார்கிட்டயும் பொய் சொல்லாதவன் எல்லோர்கிட்டயும் திமிரா நடந்துக்கிறவன் ஆனால் என்னையவே என்னுடய ராட்சசி பொய் சொல்ல வைக்கிறாள்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவனின் உதடு புன்னகை செய்ய…, ராகினியை பார்த்து
“ ஆமா அத்தை நான் தான் அவளை வெளியில கூட்டிட்டு போலாம்னு பார்த்தேன்… அழுதுகிட்டே ரூம்ல இருக்கிறது எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு… அதனால இந்த குளிரான காற்றாக உடம்புல பட்டு அவ கொஞ்சம் நார்மலா ஆனா பெட்டரா இருக்கும் , அப்படின்னு பீல் ஆச்சு அத்தை… அதனால் தான் நீங்க தப்பா எடுத்துக்கலட்டி .., நான் என்னோட அம்முவை வெளியில் கூட்டிட்டு போகட்டுமா…?”என்று அவன் சற்று மரியாதையுடனே ராகினியிடம் கேட்க….
ராகினியின் மனது ஏதோ ஒன்றில் அமைதியாக இருக்க இப்பொழுது அவனும் தன்னுடைய பொண்ணை அம்மு என்று அழைத்தது அதுவும் பொறுமையாக என்னுடைய அம்மு என்று தன்னிடமே சொன்னது ராகினிக்கு சற்று பெருமையாகவும் மனது அதிக அளவில் குளிரச் செய்ய வேகமாக சந்தோஷமாக சரிங்கப்பா பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க என்று சொல்லிய ராகினி அப்பொழுதுதான் தன்னுடைய மகளின் கன்னத்தை பார்த்தாள்…
என்னம்மா இது கன்னத்துல யாரும் அடிச்ச தடம் மாதிரி இருக்குது..? என்று சற்று பதறிக்கொண்டு ராகினி கேட்க….
“ அச்சோ அம்மா அதுவா பப்பி குட்டி இறந்ததற்கு நான் தான் ஒரு காரணம் … அப்படின்னு மாத்தி மாத்தி கன்னத்தில் அறைஞ்சு பைத்தியமானதுக்கு தான் , உன்னோட மருமகன் நீ இதுக்கு சரிப்பட்டு வர மாட்டேனு … என்னை வெளியில் கூட்டிட்டு வரணும்னு முடிவு பண்ணாங்க… அதனால தான் வேற ஒன்னும் கிடையாது” என்று சொல்லியவள் சரிம்மா நான் போயிட்டு வரேன்… என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினால் .. எங்கு அங்கேயே இருந்தால் ராகினிக்கு சந்தேகம் வந்து விடுமோ என நினைத்து கொண்டே அவள் வெளியேற ….
“ராகினி கேட்டவுடன் ஏனோ விதுரனின் மனது சற்று படபடப்பு உடனே இருந்தது … ஏதாவது நினைத்து விடுவார்களோ தன் கோபத்தில் செய்தது.. இப்பொழுது எவ்வளவு பெரிய தவறு… இவர்களிடம் உண்மையை சொல்லலாம் தான் , அதில் அவர்கள் தன்னை எப்படி நினைத்தாலும் பரவாயில்லை என்று அவனின் மனம் ஒரு பக்கம் நினைத்தாலும் மறுபக்கமும் அச்சம் அதிகமாக வர … இருந்தும் ராகினியிடம் உண்மையை சொல்லலாம்” என்று பேசப்படும் பொழுதுதான் விகிதாவோ வேறு ஏதோ பேசியவள் அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு வெளியில் கூட்டிட்டு வந்தாள்….
“ஏன் என்னோட கைய புடிச்சு இப்படி கூட்டிட்டு வந்த..? நான் அவங்க கிட்ட உண்மைய சொல்லி இருப்பேன்… உன்னோட கன்னத்தில் இருக்கிற காயத்துக்கு நான்தான் காரணம் அப்படின்னு” என்று அவன் சற்று ஆற்றாமையால் அவளிடம் கேட்க…
“உங்களை கல்யாணம் பண்ண சொன்னதிலிருந்து கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் அவங்களோட மனசு எவ்வளவு கவலை அடைந்தது அப்படின்னு எனக்கு தான் தெரியும்… தெரியாம தன்னுடைய பொண்ண கல்யாணம் பண்ணி கொடுத்துட்டோம்.., மாப்பிள்ளை ரொம்ப கோபக்காரரோ அப்படின்னு நீங்க நடந்துகிட்ட முறைகள் வச்சு அவங்க ரொம்பவே பயந்திருங்க … ஆனா இப்பதான் கொஞ்சம் தெளிவா இருக்காங்க அதை மாற்றானும் அப்படின்னு முயற்சி செய்யாதீங்க…, அப்புறம் அவங்களோட மனசு தாங்காது… அதனாலதான் அவங்களுக்கு எதுவும் தெரியக்கூடாது அப்படிங்கறதுக்காக உங்கள் இப்படி கூட்டிட்டு வந்தேன்… என்னை மன்னிச்சுக்கோங்க உங்களோட கையை அம்மா முன்னாடி புடிச்சதுக்கு மன்னிச்சுக்கோங்க…”என்று சொல்லியவள் வேகமாக அவன் கைகளைப் பிடித்து இருக்கும் அந்த கை விரல்கள்களுக்கு விடுதலை கொடுத்தவள், தன்னுடைய ஸ்கூட்டியின் சாவியை எடுத்துக் கொண்டு வேகமாக ஸ்கூட்டியில் உட்கார்ந்து கொள்ள…
“ என்கிட்ட சாவிய கொடு …, நான் வண்டி ஓட்டறேன் நீ என்னோட பின்னாடி உட்கார்ந்துக்கோ” என்றவன் சொல்லிக்கொண்டே அவள் கைகளில் இருக்கும் அந்த சாவியை வாங்க போக….
‘இல்ல வேண்டாம் இருக்கட்டும் … ஸ்கூட்டி நல்லா தான் ஓட்டுவேன் அப்புறம் உங்களோட உசுருக்கு எந்த ஆபத்தும் வராது அதுக்கு நான் கேரண்டி தரேன்” என்றவள் சொல்லிவிட்டு அமைதியாக வண்டியை ஸ்டார்ட் செய்ய….
“பதட்டத்தில் இருக்கிற … அதுனால வண்டியை சரியா ஓட்ட மாட்ட.., நீ என்கிட்ட கொடு … நான் வண்டி ஓட்டுறேன்… நீ என்னோட பின்னாடி உட்கார்ந்துக்கோ” என்று சொல்லியவன் அவளிடம் ஸ்கூட்டியை கொடுக்க சொல்ல…
“இல்ல ப்ளீஸ் வேண்டாமே நானே வண்டி ஓட்டுறேன்… எதுக்கு சொல்றேன்னா வண்டி நீங்க ஓட்டி.., உங்க பின்னாடி நான் உட்கார்ந்து பிரேக் வரும் பொழுது சப்போஸ் தெரியாம உங்க மேல கை பட்டா கூட உங்கள மயக்குறதுக்கு தான் கைய வச்சேன் … அப்படின்னு சொல்லுவீங்க இல்லாட்டி வேற ஏதாவது நீங்க பள்ளத்துல விட்டா கூட உங்களை அட்ராக்ஷன் பண்ணுறதுக்கு தான் என்னோட உடம்ப அங்கங்க டச் பண்ணி காம உணர்வு வரவழைத்து என்னோட காமப் பசியை தீர்த்துக்கறதுக்காக தான் இந்த மாதிரி நடந்துக்கிறேன்… அப்படின்னு நீங்க சொல்லுவீங்க , அதனாலதான் இனிமே அப்படி ஒரு வார்த்தை கேக்குறதுக்கு நான் மனசளவுல தயாராக இல்லை …,ஏற்கனவே கேட்டதில் வந்து நொந்து போயிட்டேன்” என்று அவனின் முகத்தை பார்க்காமல் குனிந்து கொண்டே கலங்கியவரே அவனிடம் சொல்ல….
“அவளை உற்றுப் பார்த்தவன் இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் நான் பேசியதே வைத்து என்ன இப்படியே குத்தி காட்ட போற” என்றவன் ஆற்றான்மையால் அவளிடம் கேட்க….
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க .., அவளின் மௌனத்தை புரிந்து கொண்டவனும்.., நான் உன் பின்னாடி உட்காரப்போ நீ ஸ்பீடு பிரேக் போட்டு என்னோட கை அங்கங்க டச் பண்ணா தப்பு இல்லையா !!! என்று அவளிடம் அவளை பார்த்து கொண்டே கேட்க…
“அவனை பார்க்காமலே எனக்கு நிதர்சனம் என்ன அப்படிங்கறது நன்றாகவே தெரியும் .., ஒருத்தவங்களோட கை .., அது படுற இடம் குட் டச் அண்ட் பேட் டச் இது எல்லாமே எனக்கு நல்லாவே தெரியும்….. அதனால நீங்க பயப்படாம பின்னாடி உட்காருங்க” என்று அவனை பார்த்து முறைத்து கொண்டே சொன்னவள் மறுநிமிடம் வேறுபக்கம் பார்வையை திருப்பி கொள்ள …
“ராட்சசி ராட்சசி சொல்லிக் காட்டுறா பாரு” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்” இதுக்கு மேல உன்னோட இஷ்டம் …ஆனா உண்மையாவே நீ நார்மலான கண்டிஷன்ல கிடையாது …. அதனால கண்டிப்பா நான் தான் வண்டியை ஓட்டுவேன்…. அப்புறம் உன்னோட கை அங்கங்க டச் பண்ணாலும் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது… நீ என்னோட மனைவி என்னோட மனைவி கை படுவதில்லை எனக்கு சந்தோசம் தானே தவிர வேற எந்த எண்ணமும் கிடையாது சரியா …, அத பஸ்ட் இந்த மரமண்டைல ஏத்தி வச்சுக்கோ… ஏதோ நான் அறியாமல் தெரியாமல் செஞ்ச தப்ப போய் சொல்லி சொல்லி காட்டாத எப்படி வார்த்தையால ஒருத்தன குத்தி கிழிக்கணும் அப்படிங்கறது உன்கிட்ட தான் நான் கத்துக்கிட்டேன் போல” என்று அவளிடம் சொல்லியவன் முன்னாள் உட்கார போக…
“உங்களை விட நான் கொஞ்சம் கம்மியா தான் பேசுறேன்னு நினைக்கிறேன்’ என்று மறுபக்கம் முகத்தை திருப்பி உர் என்று வைத்துக் கொண்டு சொல்லியவள் சற்று பின்னால் நகர்ந்து கொண்டு உட்கார்ந்து கொண்டால் அவன் உட்காருவதற்கு இடத்தை விட்டு….
அவள் சொன்ன இடத்திற்கு சென்று நின்றவன் அவளை பார்க்க அவளோ , அவனின் முதுகினில் சாய்ந்து கொண்டு நன்றாக தூங்கிக் கொண்டு இருக்க .., அவளின் முகம் மட்டும் தான் அவன் முதுகினில் பதிந்து இருந்தது ஆனால் அவள் கைகளோ அப்படியே அவனை தொடாமல் தான் இருந்தால் ….
“சாரதா குழந்தைகள் அடைக்கல இல்லம்” என்று பெயர் பலகை போட்டு இருக்க அவனின் புருவங்கள் சுருங்க …, இங்கு தான் இவள் அட்ரஸ சொன்னாலா …? இவள் சொன்ன இடம் இது தான் … ஆனா அனாதை ஆஸ்ரமம் மாதிரி இருக்கு… என்று நினைத்து கொண்டவன் …, ஒருவேளை போன்ல பேசின நபர் இங்க தான் இருப்பாங்களா ஆனா அவங்க ரொம்ப பெரிய பையன் மாதிரி தெரிஞ்சாங்களே …!!!இந்த இரவு நேரம் எதுக்கு வர சொல்லி இருகாங்க !”என்றும் மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் அம்மு அம்மு என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தான்…
“ஹான்” என்று சொல்லிக் கொண்டே விழித்தவள் அவன் முதுகினில் சாய்ந்து தூங்கி இருப்பதை பார்த்தவளுக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை …,அதனை நினைத்து பார்த்தவள் தன்னுடைய தூக்கத்தினை நினைத்து தலையில் அடித்துக் கொண்டு அது வந்து சாரி என்று சொல்லியவள் அந்த இடத்தை பார்த்து இறங்கிவிட்டு …, அடுத்த நிமிடம் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து வேகமாக உள்ளே சென்றாள்….
கேட்டில் வாட்ச்மேன் அவளைக் கண்டவுடன் எதுவும் பேசாமல் உள்ளே அனுமதி கொடுக்க ஆனால் பின்னால் வந்த விதுரனை தடுத்து நிப்பாட்டினார்…
யாரு தம்பி…? உங்களுக்கு யார் வேணும்..? என்று கேட்க…
அது வந்து நான் அம்மு கூட வந்தேன் என்று முன்னால் போகும் விஹிதாவை கை காண்பிக்க ….
“ஓஹோ விகிதா பாப்பா கூட வந்தீங்களா ,,,? சரிப்பா சரிப்பா இதுல மட்டும் நீங்க கையெழுத்து போட்டு நீங்க உள்ள போகலாம் … விஹிதா பாப்பா நேரா ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல உள்ள ரைட் சைடு கட் பண்ணா இருக்கிற ரூம்ல இருக்கும்” என்று அந்த வாட்ச்மேன் சொல்ல….
“அவள் எப்பொழுதும் இங்கு ரெகுலராக வருவாள் போலும்” என்று அந்த வாட்ச்மென் சொன்னதை வைத்து புரிந்து கொண்டவன் அவர் சொன்னது போலவே அந்த பதிவேடு நோட்டில் கையெழுத்து இட்டு போக…
அவன் பாதி தூரம் தான் கடந்து இருப்பான்… அதற்குள் ஓய் பெரிய பைய்ய … நீ யாரு… கொஞ்சம் புதுசா இருக்கிற … உனக்கு இங்க என்ன வேலை ..? என்று இடுப்பில் கை வைத்து அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே ஒருவன் கேட்க …
திடீரென்று ஒரு குரல் வர.., அந்த குரளின் சொந்தக்காரர் யார்..? என்று அறிந்து கொள்வதற்காக விதுரனும் அந்த குரல் வரும் திசையை நோக்கி பார்த்தான்…. பார்த்தவனின் கண்களும் மின்னியது….
மான்விழியாள் வருவாள் …
Newer Posts