Competition writers

Avatar photo

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 13

புயல் – 13 அவள் அவனையே அதிர்ந்து பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள். அவளால் சற்றும் நிலை கொள்ளவே முடியவில்லை.. நடந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.. ஒரு நொடி அவளின் மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது. எதை பற்றியும் சிந்திக்கவும் முடியவில்லை.. தன்னை சுற்றி நடப்பதை தனக்குள் உள்வாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. ஏதோ பித்து பிடித்தவள் போல் நின்றிருந்தாள். அவளின் தோளை சுற்றி தன் கையை போட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டவன், “இப்போ இவ மேல […]

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 13 Read More »

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௪ (4)

அம்பு – ௪ (4) வில்விழி சொன்னதை கேட்டு “ம்ம்.. இன்ட்ரஸ்டிங்.. உங்க அந்த கண்டிஷன்ஸை கொஞ்சம் எனக்கு புரியிற மாதிரி டீடெய்ல்டா சொல்றீங்களா மேடம்?” அவள் அருகில் இருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து நெற்றியை விரலால் நீவிய படியே அவள் முகத்தில் ஆராய்ச்சியாக தன் பார்வையை மேய விட்டு இந்திர தனுஷ் கேட்க.. அவளோ தான் அமர்ந்து இருந்த இடத்திலிருந்து எழுந்து இருக்கையின் பின்னால் எதிர்ப்புறமாய் திரும்பி சாய்ந்து நின்றவள் கையை

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௪ (4) Read More »

என் பிழை நீ – 15

பிழை – 15 பாரியின் இத்தகைய பேச்சு இனியாளுக்குமே பேரதிர்ச்சி தான். அதிலும், அவன் ஏதேதோ கதையை எல்லாம் கூறவும் இதையெல்லாம் நாம் எப்போது அவனிடம் கூறினோம் என்று அதிர்ந்து அவனை பார்த்தாள். அவளின் அதிர்ந்த பார்வையை உணர்ந்தாலுமே அதை சற்றும் சட்டை செய்யாதவன் தன் கையில் இருந்த காபியை ஒரு மிடர் அருந்தினான். “ஓ.. அப்படியா.. இதுல என்ன இருக்கு இனியா எங்க கிட்ட எல்லாம் இத முதல்லையே சொல்லி இருக்கலாமே.. இந்த காலத்துல காதல்

என் பிழை நீ – 15 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 8

                  அத்தியாயம் 8    ராஜனும் கீதாவும் இருவருக்கும் கல்யாணம் நடந்ததில் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். மாலை ஆனதும் கீதா தான் கிளம்புவதாகக் கூறினார். ஆனால் ராஜன் இங்கேயே இருக்க சொல்லினார். அதற்கு அவர் இல்லை நான் டிரீட்மண்ட்காக மும்பை போகனும்னு சொல்றாங்க. உடனே அவரும் இங்கேயே இருந்துப் பார்க்க முடியாதா என்று கேட்கிறார். இங்கேயே இருந்தால் கவி உங்கள் கூட எல்லாம் சரியாக பேசிக்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 8 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 8

மருவத்தூர் ஓம் சக்தி மகமாயி கருமாரி… உறையூரு வெக்காளி உஜ்ஜயினி மாகாளி… கொல்லூரு மூகாம்பா கேதாரம் ஸ்ரீகௌரி… மாயவரம் அபயாம்பிகா… பின்புறத்தில் சித்ராவின் குரலில் பாடல் ஒலித்துகொண்டிருக்க பாலா அவன் நண்பர்களுடன் கோவில் அருகில் நின்றிருந்தான். “பாலா சமர் உண்மையாவே வருவானா.? இல்லையா..?” என தினேஷ் கேட்க… “வருவான்டா… பக்கத்துல வந்துட்டு இருக்குறதாதான் சொன்னான்.” “போன் பண்ணி பாருடா. மணியை பாரு எட்டு மணி ஆகிடுச்சி. காலையிலே கிளம்பிட்டான்னு சொன்னான். இன்னும் வராமல் இருக்கான்” என்றான் கோகுல்.

இதயமே இளகுமா அத்தியாயம் 8 Read More »

தேவை எல்லாம் தேவதையே..

தேவதை 31       தேவா வீட்டிற்கு செல்லாமல் கடற்கரை ஓரம் சென்றான் , அலைகளின் இடையே மண்டிக்கால் போட்டவன், அந்த கடலின் எல்லையை கண்களால் அளந்து, மணலில் கையை மடக்கி வெறித்தனமாய் குத்தி ஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ் என கத்தினான்…       தர்ஷி….. தர்ஷி…. தர்ஷி…… என கத்தியாவாறே கர்ஜித்தான்….பெண்ணவளின் குறும்பு மிளிரும் சிரித்த முகம் கண் முன்னே வந்து சென்றது…. அவள் வசியை முத்தம் கொடுத்த படி நின்ற நிலை கண் முன்னே

தேவை எல்லாம் தேவதையே.. Read More »

என் தேடலின் முடிவு நீயா – 24

தேடல் 24 சஞ்சனா பேசியதில் கோபம் கொண்ட மகாதேவ், “என்னடி விட்டா ரொம்ப ஓவரா பேசிட்டே போற… என்ன பேச்செல்லாம் பேசுற” பாய்ந்து கொண்டே அவள் அருகே வர அவளோ ஆசையாமல் நின்று இருந்தாள்… “சஞ்சனா இப்ப நீ சொல்றத கேக்குற மூட் இல்ல, ப்ளீஸ் கொஞ்சம் சும்மா இரு நானே மனசு உடைஞ்சி போய் இருக்கேன்” என்றான் அபின்ஞான்… “ஓஹோ நான் வாயால சொன்னதே உங்களால தாங்க முடியல…. ஜஸ்ட் ஒரு செகண்ட் மிஸ் ஆகி

என் தேடலின் முடிவு நீயா – 24 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 4

அம்ருதாவின் விரக்தியான சிரிப்பையும், கடலை வெறித்தவாரு வெறுமையான  முகபாவனையுடன் அவள் அமர்ந்திருக்கும் விதத்தையும் கண்டவனுக்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்த உணர்வு. தான் அனுபவிக்கும் அதே வேதனையை இன்னொருத்தியும் அனுபவிக்கிறாள் என்பதில் அவனால் அவள் மனநிலையை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. அருகில் நின்றிருந்த ஆருபேர் கொண்ட நண்பர்கள் கூட்டம் மேலும் சில அநியாய வார்த்தைகளை அம்ருதாவின் மீது வீசிவிட்டு கலைந்து சென்று விட்டனர். சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருந்தவள் பிறகு குழந்தையிடம் “வீட்டுக்கு போகலாம் பாப்பா?”

அந்தியில் பூத்த சந்திரனே – 4 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 23

தேடல் 23 சஞ்சனாவின் அறைக்கு முன்னால் வந்து நின்ற மகாதேவ் சங்கடமாக அவள் அறைக்கதவை தட்டினான்… இதுவரை சஞ்சனா தான் அவன் பின்னாலே சுற்றுவளே தவிர அவன் யார் பின்னாடியும் சென்றதில்லை…  சஞ்சனா அறைக் கதவை திறக்க, உள்ளே சென்றவன் அவளை உற்றுப் பார்த்தபடி, “ஏன் நீ ரொம்ப டிஸ்டர்பா இருக்க” என்றவன் குரலை செருமியபடி, “நேத்து ஹார்ஷா நடந்துட்டேனா? உனக்கு அன்கன்ஃபர்டர்பல்லா இருந்துச்சா?” என்று கேட்க, அவளுக்கோ, அவனது இந்தக் கேள்வி உண்மையான அக்கறையா? அல்லது

என் தேடலின் முடிவு நீயா – 23 Read More »

18. சிந்தையில் சிதையும் தேனே..!

அத்தியாயம் 18 காலை பொழுது இனிதாக கதிரவன் ஒளி பிரகாசிக்கும் வகையில் அழகாய் புலர்ந்தது. இருவரும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென தொலைபேசி அழைப்பு மணி ஒலிப்பது போல சத்தம் கேட்டது. முதலில் அவ்வொலி கேட்டு கண்விழித்த காயத்திரி ‘ஏதோ புதிய வகையான ரிங்டோனாக உள்ளதே இது அவருடைய ஃபோனின் ரிங்டோன் இல்லையே..!’ என்று சந்தேகத்துடன் சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தார். அருகில் இருந்த மேசையில் அந்த தொலைபேசி சத்தமிட்டு கொண்டே இருந்தது. ‘இது

18. சிந்தையில் சிதையும் தேனே..! Read More »

error: Content is protected !!