Competition writers

என் தேடலின் முடிவு நீயா – 27

தேடல் 27 அந்த உடைந்த கப்பல் இருக்கும் இடத்தை சுற்றி கேமரா கண்காணிப்பு வேலைகள் நடைபெற்று முடியும்போதே மின்னல் வேகத்தில் ஒரு வாரம் கழிந்து விட்டது… அவ் இடத்தை சூழ நடக்கும் விடயங்களை தங்களால் முடிந்த மட்டும் அவதானித்து தகவல்களை திரட்டி இருந்தனர். கரனிற்கு ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது ஓரளவு நன்றாகி விட்டது…. இப்பொழுது பிசியோதெரபி எடுத்துக் கொண்டிருந்தான். மூன்றாம் தளத்திலிருந்த வெட்ட வெளியில் கரனை அமர்த்தி வைத்து விட்டு மீதி ஐந்து பேரும் கடலைப் […]

என் தேடலின் முடிவு நீயா – 27 Read More »

19. சிந்தையில் சிதையும் தேனே..!

தேன் – 19. “நிவேதா… அது நீ தானா? நீ… உயிரோடு இருக்கிறாயா..?” என்ற ஒரு அசைக்க முடியாத கேள்வி, அவரது நெஞ்சை உரசியது. அந்த உருவம் தான் நிவேதாவா என்ற சந்தேகம் மட்டுமல்ல, ஒரு பைத்தியக்காரன் போல ஓர் எதிர்பார்ப்பு. அவரது உதடுகளில் அந்த பெயர் உச்சாடனமாக மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. “நிவேதா… நிவேதா..” என்று மீண்டும் மீண்டும் அப்பெயரை சொல்ல, “சார் வழி விடுங்க சார்..” என்று அந்தத் தாதி மிகக் கோபமாக

19. சிந்தையில் சிதையும் தேனே..! Read More »

அரிமா – 17

‘நம்மகிட்டையே சந்தியாவை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறான் எவ்வளவு திமிரு? ம்ஹ்ம்  கொலை பண்றவனுக்கு  திமிருக்கு என்ன குறைச்சல். ச்ச இவனை போய் நல்லவன்னு நம்பி உருகிட்டு இருக்கோமே’ என மனதிற்குள் திட்டியபடி தனக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்த மதியை, அறைக்கு நடுவே இருந்த ராட்சத படுக்கை வரவேற்றது . முறையாக பராமரிக்கப்பட்ட வெள்ளை நிற மார்பில். அறையெங்கும் ரம்மியமாக ஒளிவீசிய சாண்ட்லியர் விளக்கின் அழகு, சுற்றி இருந்த அறிய வைகான ஓவியங்கள். வண்ண வண்ண விளக்குகள் என

அரிமா – 17 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 5

இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. மானசா தீனா வீட்டின் கேட்டை நெருங்கி அந்த கேட்டின் மீது தட்டினாள். வாட்ச்மேன் இவளை பார்த்துவிட்டு “நான் மேடம்க்கு கால் பண்றேன்..” என்றார். ஆனால் இந்த முறையும் சுலோச்சனா “அவளை உள்ளே விடாதிங்க..” என்றுதான் கடினமான குரலில் சொன்னாள். அதைக் கேட்டு வெறுப்பாகி விட்டாள் மானசா. “நான் அந்த லேடிகிட்ட உடனே பேசணும்..” என்று கோபத்தோடு சொன்னாள். வாட்ச்மேன் அதையும் போனில் சொன்னார். சுலோச்சனா ஐந்து நிமிடத்தில் இங்கே வந்துவிட்டாள். பட்டன் அழுத்தினால்

சோதிக்காதே சொர்க்கமே 5 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 10

அத்தியாயம் 10 காரில் கரூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர்… முன் இருக்கையில்  திவ்யா மகளுடன் அமர்நதிருக்க பின் இருக்கையில் சுகுமார் மனைவியுடன் அமர்ந்தார்… தேவகிக்கு மகன் சாப்பிடாமல் சென்றது வேறு டென்ஷனாக இருந்தது… மகனுக்கு பல முறை கால் செய்து விட்டார்… அவனோ கால் எடுக்கவில்லை…கட் செய்து கொண்டே இருந்தான்… இந்த மனுஷனுக்கு அவன எதாவது சொல்லி திட்டலனா பொழுதே போகாது என்று திட்ட.. ஆமா உன் பையன ஏதும் சொல்லக்கூடாது…. மருமக தான் வரப்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 10 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 4

கார் நின்றது. தீனா கீழ் இறங்கினான். காம்பௌண்ட் சுவரில் சாய்ந்து நின்று இருந்த மானசாவும் கார் நின்ற சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள். தீனா இவள் அருகில் வந்தான். ‘இவனா?’ என்று யோசித்தவள் அவசரமாக முகத்தை துடைத்து கொண்டாள். இரவெல்லாம் கற்பனையின் மூலம் வந்து உறங்க விடாத ராட்சசி, உறங்கினாலும் கனவில் வந்து கொள்ளை கொண்ட ராட்சசி இப்போது நிஜத்திலேயே வந்து விட்டாளே என்று இவனுக்கு ஆச்சரியம். “இங்கே என்ன செய்றிங்க?” என்று கேட்டான். மனைவியின் இறப்புக்கு முழுமனதாக

சோதிக்காதே சொர்க்கமே 4 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 3

மகனுக்கு அடியை தந்த பிறகும் சுலோச்சனாவுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. “நீயெல்லாம் நரகத்துக்குதான்டா போவ..” என்று திட்டினாள். “ஆனா நான் அந்த பொண்ணை லவ் பண்றேன்..” என்று இவன் அம்மாவின் கோபத்தை பொருட்படுத்தாமல் பதில் சொன்னான். இவள் சுற்றி தேடினாள். செருப்பு கையில் கிடைக்கவில்லை. உணவு கொண்டு வந்து தந்திருந்த தட்டு இருந்தது. இவள் சாப்பிட்டு இருக்கவில்லை. அந்த தட்டை எடுத்து மகனின் தலையில் அடித்தாள். உணவு அவன் தலையிலும் உடம்பிலும் கொட்டியது. சுலோச்சனாவின் கண்களில் கண்ணீர் இறங்கியது.

சோதிக்காதே சொர்க்கமே 3 Read More »

அத்தியாயம் 02

கணவனின் நெருக்கத்தில் சற்று மயங்கினாள் கன்னிமா… அவள் திருமணத்தை பற்றிய எதிர்பார்ப்பு இல்லாதவள்!… ஆனாலும் திருமணத்தின் மகத்துவத்தையும் வாழ்க்கையின் வரம்பையும் சற்று வாகாய் அறிந்தவள்… அவளின் ஆடையை அவசரமாக களைந்தான் ரகுவரன்… “ஏங்க?… லைட்” என்றவாறு மெல்லிய குரலில் கூறினாள் கன்னிமா… சட்டென எழுந்து அமர்ந்த ரகுவரன்… “அச்சோ?… நான் பாரு அவசரப்பட்டுட்டேன்… என்னை பத்தி சொன்னேன்… உன்னை பத்தி கேட்கவேயில்லையே?… சரி நீ உன்னை பத்தி முதல்ல சொல்லு மத்ததையெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்” என்றான்… புடவையை

அத்தியாயம் 02 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 26

தேடல் 26 அடுத்த நாள் காலையிலே எல்லோரும் கரனது அறையில் தான் அமர்ந்திருந்தனர்… அவனது அறையிலே அனைத்து கேமரா திரைகளும் பொருந்தப் பட்டிருந்தன… ராகவ், கரன் கடலுக்கு சென்ற அன்று கேமராவில் பதிவான காட்சிகளை திரையில் போட்டான்… அந்த உயிரினம் எவ்ளோ பெரிதாக இருந்ததோ அதை விட அதன் வேகம் பல மடங்கு அதிகமாக இருந்தது… அதன் வேகத்தில் நீரும் மங்கலாகி விட திரையில் காட்சிகள் சரியாக புலப்படவில்லை… எவ்வளவு தான் திரையில் ஓடிக் கொண்டிருந்த கட்சிகளை

என் தேடலின் முடிவு நீயா – 26 Read More »

நின்னுயிரே நிந்தன் சிறைவாசம்

நின்னுயிரே நிந்தன் சிறைவாசம் அத்தியாயம் 1 மலேசியா முருகன் கோவிலில் அபிஷேகம் அலங்காரம் முடிந்து அங்கே வரும் பக்தர்களுக்கு தன் மகள் கையால் அன்னதானம் வழங்கிக்கொண்டிருந்தான் வெற்றிவேல். மலேசியாவில் தொழிலதிபர்கள் வரிசையில் மகுடம் சூடா மன்னனாக கொடி கட்டி பறந்துக் கொண்டிருக்கிறான். இன்று அவனது மகள் தியாவுக்கு 18வது பிறந்தநாள். எப்போதும் ஃபார்மல் ட்ரெஸில் முகத்தில் கடுமையும் கம்பீரமுத்துடன் இருப்பவன் வெற்றிவேல். இன்று பட்டு வேஷ்டி சட்டையில் கூடுதல் அழகுடன் ஐந்து வயதை குறைத்து காட்டும் வகையில்

நின்னுயிரே நிந்தன் சிறைவாசம் Read More »

error: Content is protected !!