Competition writers

17. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 17 அர்விந்த் தன்னிடம் பேசாமல் முகம்  திருப்பியதை கண்டு மனம் வருந்தினாலும், அவனை வாக்கிங் ஸ்டிக்குடன் கண்டதும் மனம் தவித்து போனது மலருக்கு. ஆனால் அதை பற்றி பேசினால் அவனுக்கு நிச்சயம் பிடிக்காது என்று தெரிந்தவளாக, “எப்படி இருக்கீங்க சார்?” என்றாள். என்ன முயன்றும் அவள் குரல் தழுதழுப்பதை அவளால் மறைக்க முடியவில்லை. “இங்க தான் நிற்கிறேன், நீயே பார்த்துக்கோ…!” சொல்லிக்கொண்டே மெதுவாக திரும்பினான் அர்விந்த். “பார்க்கிறது எல்லாம் இருக்கட்டும், நீங்க சொல்லுங்க, உங்க […]

17. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

1. சிறையிடாதே கருடா

கருடா 1 உலக அதிசயங்கள் எத்தனை இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தின் அதிசயம் என்றும் வசதி படைத்தவர்கள் தான். அவர்களின் உடையில் ஆரம்பித்து பிரம்மாண்டக் கட்டிடம் வரை வாய் பிளந்து பார்ப்பதே அவர்களுக்கு வாடிக்கை. என்றாவது ஒருநாள் தங்களின் வாழ்வும் இந்த உயரத்திற்கு எட்டும் என்ற அதீதக் கற்பனையில், வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்திலிருந்து வந்தவன் எண்ணத்தில் இது போன்ற எந்தச் சிந்தனைகளும் இல்லை. பறக்கும் கருடன் போல் இரண்டு நாள்களாக அந்த ஏழு மாடி பங்களாவை வட்டமிட்டுக் கொண்டிருக்கிறான்.‌

1. சிறையிடாதே கருடா Read More »

அரிமா – 12

ஆதித்யா மதியின் அலறலை கேட்டு தன் அறைக்கு வந்த நேரம், மதி சுவற்றுடன் சாய்ந்து நிற்க, ஆறடி உயரத்தில் ஒருவன்  அவளது கழுத்தை தனது ஒற்றை  இரும்பு கரங்களுக்குள்  இறுக்கமாக அடக்கி நெரித்தபடி ஆவேசத்துடன் நின்றிருந்தான் . அவளோ  அவனிடம் இருந்து விடுபட முடியாமல்  வலியில் துடித்த படி மூச்சு காற்றுக்காக போராடிக்கொண்டிருந்தாள். புயலுடன்  ஆம்பல் மலர் சிக்குண்டால் என்ன ஆகும். அவள் சாக வில்லை அவ்வளவு தான், ஆனால் கடுமையான வலியில் துடித்தாள், விழிகளில் இருந்து

அரிமா – 12 Read More »

என் பிழை நீ – 11

பிழை – 11 ஏற்கனவே தனக்குள் இறுக்கமாக இருந்தவனின் மனநிலை விதுஷா உடனான திருமண பேச்சுக்கு பிறகு மேலும் இறுகியது. அவளிடமிருந்து இன்னும் கொஞ்சம் விலகி நிற்க தொடங்கினான். அது அரவிந்திற்கு தான் வசதி ஆகிப் போனது. கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் விதுஷாவின் மனதை தேற்றுகிறேன் என்ற பெயரில் அவளுக்கு ஆதரவாக பேசிக்கொண்டு இருந்தான். வீட்டில் நடந்த திருமண நிராகரிப்பு பேச்சு பற்றியும் விதுஷா அரவிந்த்திடம் கூறி இருக்க.. “விடு விது.. நான் தான் உன்கிட்ட ஏற்கனவே

என் பிழை நீ – 11 Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 26 மரணத்திலிருந்து தப்பித்து வந்தவனை இறுக்க அணைத்த ஜெய், தேவா டேய் மச்சான் ஏண்டா இப்டி பண்ண? என கேட்டு அழுது கதறினான்… சா சாரி டா இ இனி இந்த மாதிரி முடிவு எடுக்க மாட்டேன் என திக்கி திணறி கூறி முடித்திருந்தான் தேவா… சப்பையும், மைக்கேலும் அங்கு நடப்பதை அதிர்ச்சியுடன் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்… அவ மட்டும் தான் உனக்கு லைஃபா டா அப்போ நாலாம் உன் வாழ்க்கைக்கு வேணாமா டா? என

தேவை எல்லாம் தேவதையே… Read More »

அரிமா – 11

இதற்கிடையில் மதுமதியோ தனது ஆழ்ந்த உறக்கத்திலும் ஆதித்யாவின்  காயம் பட்டிருந்த  புஜத்தை  அழுத்தமாக பிடித்திருக்க, அவனுக்கோ வலிக்காமல் இல்லை ஆனாலும் பொறுத்துக்கொண்டு, மதியின் முகத்தில் விழுந்து கிடந்த முடி கற்றை நீக்கினான். அன்று மின்னல் ஒளியில் அவனை ஈர்த்த அதே அழகு மதி முகம் இப்பொழுதும் அவனை ஈர்த்தது. வலியை மறந்து அவளது முகத்தில் இருந்து தன் பார்வையை அகற்றாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆதித்யா. எங்கோ இருட்டில் கிடந்தவனுக்கு மின்மினியாய் வெளிச்சத்தை கொடுத்தது அவளது முகம். மனதிற்குள்

அரிமா – 11 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 14

தேடல் 14 மகிமா சஞ்சனாவின் அறைக்குச் செல்ல அப்போதுதான் அவளும் தூங்கி எழுந்திருந்தாள்… “ஹாய் கன்யா… சாரி…சாரி ஹாய் மகி… எப்படி இருக்க” என்று கேட்டாள் சஞ்சனா… “நான் நல்லா தான் இருக்கேன்.. உன் அம்மா உன்ன உன் அத்தான் கூட வர சம்மதிச்சாங்களா?” என மகிமா கேட்க, “எங்க கம்பெனில இருந்து முக்கியமான ஒரு ரிசெர்ச்க்கு போகணும்ன்னு சொல்லி தான் வந்திருக்கேன்… அம்மாக்கு என் மேல கோபம் இல்ல… அத்தான் மேல தான் செம்ம கோபத்துல

என் தேடலின் முடிவு நீயா – 14 Read More »

அரிமா – 10

“இப்போ ஏன் எல்லாரும் இப்படி உட்கார்ந்திருக்கீங்க? ஓடிப்போனவளையே நினைச்சுட்டு இருக்காம, அடுத்து என்ன பண்ணனும்னு யோசிங்க. எல்லாரும் வந்துட்டாங்க” என்ற மிருதுளாவிடம், ” இனிமே என்ன பண்றது வந்தவங்க கிட்ட கல்யாணம் நடக்காதுன்னு எடுத்து சொல்லி அனுப்ப வேண்டியது தான்” என்றார் அருள்நிதி. ” கல்யாணம் நடக்காதுன்னு சொன்னா   என் தம்பியும் என் தம்பி பையனும் அசிங்கப்பட்டு நிக்க மாட்டாங்களா” ” அதுக்காக கல்யாணம் நடக்கும்னு பொய்யா சொல்ல முடியும்” ” குறிச்ச முகூர்த்தத்துல கல்யாணம் நடந்தா

அரிமா – 10 Read More »

தேவை எல்லாம் தேவதையே….

தேவதை 25   தர்ஷினி தனக்கு வசியின் மீது இருக்கும் காதலை வெளிப்படையாக சொல்லியதும் தேவா உறைந்து போய் அப்படியே அமர்ந்திருந்தான்… கண்களில் இருந்த கண்ணீரும் வர மறுத்து வற்றிப் போய்விட்டது…. நீல நிற வானில், மின்னும் மின்மினிகளும், கொள்ளை கொள்ளும் நிலவு மகளும், அலைகளின் ஓசையும், சில்லென்ற உடலை துளைக்கும் காற்றும், கடல் நீரும் அவன் பாதங்களை தொட்டு அவனை சமாதானப்படுத்த முயன்று தோற்று போனது.. இயற்கை வருணனைகளே! அவனை அரவணைக்க முயன்று தோல்வியை தழுவ…

தேவை எல்லாம் தேவதையே…. Read More »

உயிர் தொடும் உறவே -10

உயிர் -10    ஈஸ்வரன் புகழினிக்காக மருத்துவமனை கட்டுவது ஆதிக்குத் தெரிய வந்தது . ஆனால் ஈஸ்வரனுக்கு இடத்தை விற்பனை செய்ய இருப்பது வேலு என்ற நபர் என அறிந்தான். தனது மடிக்கணினியில் நிலம் யாருடைய பெயரில் உள்ளதென்பதை அறிந்துக் கொண்டான்.‌ அதில் சங்கர பாண்டியனிடமிருந்து சில வருடங்களுக்கு முன்பு துரை என்பவர் வாங்கியிருந்தார். இன்னுமே அந்த நிலம் அவரது பெயரில் தான் உள்ளது என்பதை தெரிந்துக் கொண்டான். ஈஸ்வரன் இவையனைத்தும் சரி‌ பார்த்து தான் வாங்கியிருக்கின்றானா…?என்ற

உயிர் தொடும் உறவே -10 Read More »

error: Content is protected !!