Competition writers

என் தேடலின் முடிவு நீயா – 12

தேடல் 12 மகாதேவிடமிருந்து அழைப்பு வந்திருப்பதைக் கண்டவள் உடனடியாக அவனுக்கு அழைப்பெடுத்தாள் மகிமா. அவனும் அழைப்பை ஏற்று, “சொல்லு மகி” என்றான். “அண்ணா எங்கிருக்க” என கேட்டாள். “வேற எங்க தாண்டி இருக்க போறேன்… ஆபீஸ்ல தான்… நேத்து ஏன் நீ வரல… நான் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணேன்னு தெரியுமா” என்று கேட்க, “இந்த ராட்சஷன் என்ன வர விடல்ல அண்ணா… சரி அத விடு… நீ எப்போ பசுபிக் ஓஷன்கு போவ” என்று கேட்டாள் […]

என் தேடலின் முடிவு நீயா – 12 Read More »

அரிமா – 9

“ரன் வேகமா வா மதி” என்று கத்தியபடி அவளை இழுத்துக்கொண்டு காட்டு பகுதிக்குள் ஓடிய ஆதித்யாவுக்கு தன் பின்னால், ஆட்கள்களின் தட தடக்கும் காலடி சத்தம் மற்றும் துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்க அவன் முகம் விகாரமானது. உடனே தான் இருக்கும் இடத்தை ஒருமுறை நோட்டம் விட்டான். இருள் சூழ்ந்திருக்கும் இந்த இடத்தில் ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது என்று எண்ணியவன், தன்னையே மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருக்கும் மதுவை பார்த்தான். சட்டென்று அவன் கையை பிடித்தபடியே

அரிமா – 9 Read More »

14. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 14 கீழே விழுந்த தொலைபேசியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கருணாகரனின் விழிகளில் இருந்து கண்ணீர் பொல பொலவென வழிந்தது. சிறிது நேரம் மூச்சு விடக்கூட சிரமப்பட்டவராக நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். கருணாகரன் இப்படி நடந்து கொள்வதற்கான காரணம் என்ன..? அப்படி தொலைபேசியில் கமிஷனர் என்னதான் கூறினார். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் இருந்தவர் கீழே சிதறி விழுந்த தொலைபேசியை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென, “நோ.. நோ..

14. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 4

                  அத்தியாயம் 4   மும்பை,   கவியும் கீதாவும் ஊருக்கு செல்வதற்கு அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது கவி கீதாவிடம் நம்ம எந்த ஊருக்குப் போக போறோம் என்று கேட்டாள். அதற்கு அவர் தமிழ்நாடு மத்ததுலாம் அங்கே போய் சொல்றேன்னு சொல்லிட்டாங்க. பின்னர் ஃப்ளைட்டில் சோழனின் கல்யாணத்திற்கு முன் தினம் இரவு சென்னை வந்து இறங்கினார்கள்.   அங்கே ஒரு ஹோட்டலில்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 4 Read More »

தேவை எல்லாம் தேவதையே….

தேவதை 23 வசி தனது வீட்டிற்கு சென்றவன், குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான். ஷவருக்கடியில் நின்றவனுக்கு தர்ஷியின் முகமும், அவளை எப்போதும் காதலுடன் பார்க்கும் தேவாவின் முகமும் நினைவில் வந்து வந்து சென்றது…. முதன் முதலில் தர்ஷியை ஏதேச்சையாக மோதிய பிறகு, சாரி கேட்க அவளின் முகம் பார்த்த அன்றைக்கே அவள் மீது ஒரு ஈர்ப்பு வந்து விட்டது… ஆனால் ஒரு முறை காலேஜில் ஜெய் தேவாவின் காதலை சொல்ல சொல்லி வற்புறுத்தி பேசிகிக்கொண்டிருக்கும் போதே, வசி அதை

தேவை எல்லாம் தேவதையே…. Read More »

என் தேடலின் முடிவு நீயா – 11

தேடல் 11 இதுவரை மகிமா யாரிடம் இவ்வாறு அவமானப்பட்டதேயில்லை… அவள் தொடர்ந்து அவமானப்பட்டுக் கொண்டிருப்பது அபின்ஞானிடம் மாத்திரம் தான்… சில நாட்களாக மனதுக்கு நெருக்கமாக இருந்த அபின்ஞானிடமிருந்து வந்த வார்த்தைகளை தான் அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. வேறு யாராவது சொல்லி இருந்தால் திரும்பியும் பார்த்திருக்க மாட்டாள்… சாதாரணமாக தட்டி விட்டு கடந்து சென்றிருப்பாள்… ஆனால் அவனது வார்த்தைகளை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை… அதை நினைக்கும் போதே அவள் மேனி கூசிப் போனது… வேகமாக ஒரு முடிவை எடுத்தவள்

என் தேடலின் முடிவு நீயா – 11 Read More »

14. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 14 அவன் பேச்சில் அவனிடம் இருந்து பதறி அவள் விலக, கொஞ்சம் நிதானித்தான் அர்விந்த். அதற்குள் குளம் கட்டிய அவள் விழிகள் உடைப்பெடுத்து விட்டது. “அழாம ஏறு வண்டியில்” என்றான் இறுக்கமாக. அவள் வருந்துவது அவனை வருத்தும் எப்போதுமே. கோபம், வருத்தம் என கலவையாய் மாறியது அவன் மனநிலை. அவளிடம் அக்கறை காட்டுகிறேன் என்று நெருங்காமல், தள்ளியே இருந்திருந்தால் இது போல் அவர்களுக்குள் எந்த வருத்தமும் குழப்பமும் நேர்ந்திருக்காது என்று நினைத்துக் கொண்டான் அர்விந்த்.

14. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

உயிர் தொடும் உறவே -09

உயிர்-09 சங்கரபாண்டியனோ ,” நம்ம‌‌ வீடு தான் அரண்மனை மாதிரி இருக்குதே. ஏன் வெளியில தங்கனும்…? கோமதிக்கு வேலையெல்லாம் சிரமம் இல்லை. சொந்த பந்தம் வந்தா ஆக்கிப் போட்டு நல்லா பாத்துதான் அனுப்பனும்‌ அதான் வீட்டு பொம்பளைகளுக்கு அழகு.” என்று மீசையை முறுக்கியவாறே கூறிவிட்டு தங்களின் தோப்பு வீட்டிலேயே அவர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தார். அதே மீனாட்சி மற்றும் கோமதி அவர்களின் வீட்டிற்கு சென்றால் இவர் கூறிய விருந்தோம்பல் கிடைக்குமா ..? என்பது சந்தேகமே. தலை வலி, மூட்டு

உயிர் தொடும் உறவே -09 Read More »

ஆழி 5 

ஆழி 5  துணி கடையில் பொம்மைக்கு புடவை கட்டி விடும் பாவனையில் இருப்பவனைப் பார்த்து,  ஆழினிக்கு பெருத்த ஆச்சரியம். அதெப்படி ஒரு பெண்ணை, முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல், அவளது உடைகளை கழட்டவோ அல்லது உடுத்தி விடவோ முடியும். சின்ன உணர்ச்சிகளைக் கூட காட்டாமல் எப்படி இவ்வாறு இருக்க முடிகிறது.  ஆழினிக்கு தன் அழகின் மீது எப்போதுமே ஒரு பூரிப்பு உண்டு. அழகிய உருவமும், முத்தமிட அழைக்கும் குண்டு கன்னங்களும், ரத்த சிவப்பாய் ரோஜா பூ போன்ற

ஆழி 5  Read More »

அரிமா – 8

மயக்கம் மெது மெதுவாக தெளிய தெளிய, சிரமத்துடன் தன் இமைகளை பிரித்து பார்த்தாள் மதுமதி. பார்வையில் தெளிவில்லை, அனைத்தும் மங்கலாய் தெரிந்தது.  சுற்றியும் ஒரே இருள். காற்றில் ஜன்னல் வேறு மாறி மாறி அடித்துக்கொள்ள, இரும்பு ஜன்னலில் ‘ டமார் ‘ என்னும் சத்தம் அவளது மெல்லிய இதயத்தை நடுங்க செய்தது. ‘ எங்கே இருக்கிறோம்?’ பயத்தில் அவள் மனம் நடுங்கியது . மிகுந்த சிரமத்துடன் எழ முயற்சித்தாள் முடியவில்லை.  அப்பொழுது தான், தன் கைகளும் கால்களும்

அரிமா – 8 Read More »

error: Content is protected !!