என் தேடலின் முடிவு நீயா – 12
தேடல் 12 மகாதேவிடமிருந்து அழைப்பு வந்திருப்பதைக் கண்டவள் உடனடியாக அவனுக்கு அழைப்பெடுத்தாள் மகிமா. அவனும் அழைப்பை ஏற்று, “சொல்லு மகி” என்றான். “அண்ணா எங்கிருக்க” என கேட்டாள். “வேற எங்க தாண்டி இருக்க போறேன்… ஆபீஸ்ல தான்… நேத்து ஏன் நீ வரல… நான் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணேன்னு தெரியுமா” என்று கேட்க, “இந்த ராட்சஷன் என்ன வர விடல்ல அண்ணா… சரி அத விடு… நீ எப்போ பசுபிக் ஓஷன்கு போவ” என்று கேட்டாள் […]
என் தேடலின் முடிவு நீயா – 12 Read More »