Competition writers

13. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 13 காயத்ரி மயங்கி விழுந்து கிடந்த இடத்தை நோக்கி கருணாகரன் “காயத்ரி..” என்று பேர் அரவத்துடன் கத்தியபடி அவர் அருகே ஓடிப் போய் அவரைத் தூக்கி தனது மடியில் போட்டு “காயத்ரி.. காயத்ரி..” என அவரது கன்னம் தட்டினார். ஆனால் பதிலுக்கு காயத்ரியிடம் இருந்து எந்தவித அசைவும் இல்லை. கருணாகரனுக்கு தனது உலகமே அசைவற்று ஸ்தம்பித்து போய் நின்றது போல இருந்தது. இப்படி ஒரு நிலையில் காயத்ரியை பார்க்க முடியாமல் அவரது இதயமோ வெளியே வந்து […]

13. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 3

                ‌        அத்தியாயம் 3   சோழபுரம், சோழன் கல்யாண‌‌ பொண்ணு கிட்ட பேசுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் பலனில்லை. அவனுக்கு போன் நம்பர் கிடைக்காமல் செய்து கொண்டிருந்தனர்னும் சேரனும் அவனது அப்பாவும். இவனும் முயற்சி செய்து முடியாமல் போக என்ன‌ நடக்குதோ நடக்கட்டும் என்று விட்டு விட்டான். இவன் முயற்சி செய்வதை விடவும் தான் சேரனும் ராஜனும் நிம்மதியாக இருந்தனர். ஆனால்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 3 Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 20   வசி மறுநாள் காலை தேவாவிற்கு போன் செய்யவும், தேவா அட்டென்ட் செய்தவன் சொல்லுங்க சீனியர் என்ன விஷயம்? என கேட்டான் டேய் தேவா உங்க வீடு எங்க இருக்கு?எனக் கேட்க.. தேவாவும் அவன் அட்ரஸ்ஸை சொல்லவும் சரி என போனை வைத்து விட்டான் வசி… அடுத்த நிமிடம் இன்னொரு கால் வர, யாரென எடுத்துப் பார்க்கவும் ஷில்பா தான் அழைத்திருந்தாள்.. ஹலோ சொல்லு ஷில்பா…. வசி அம் சாரி என மெல்லிய குரலில்

தேவை எல்லாம் தேவதையே… Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 8 ராம், “ப்ளீஸ்டா அவங்களுக்கு ஏதோ அவசரம்னு தானே கேக்குறாங்க நாம என்ன சும்மாவா குடுக்க போறோம் அதான் அக்ரிமென்ட் போட போறோம் இல்ல அப்புறம் என்ன பிரச்சனை”. தனக்கு எதிரே இருந்த டேபிளின் மீது கையை குற்றியவாறு அவர்களையே துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன், “யாரு என்னன்னே தெரியாத ஒருத்தவங்களுக்கு வேலைக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் எந்த பைத்தியக்காரனும் 10 லட்சம் பணத்தை தூக்கி கொடுக்க மாட்டான். என்னை பாத்தா உங்க ரெண்டு பேருக்கும்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

ஆழி 4

ஆழி 4   தன்னை விட மெலிந்த பெண்ணை இரக்கமேயில்லாமல் காயப்படுத்தியவனின் கைகள் அவளது கூந்தலை பற்றி இழுக்க.   அமிலமாய் இதயம் தைத்த வார்த்தைகளை காதில் வாங்கியவளுக்கு, இப்படியும் உயிர் வாழ வேண்டுமா என்றுதான் ரோசம் வந்தது.   அவனையே ரோசம் பொங்கப் பார்த்தவளுக்கு, அவனது இரக்கமற்ற பாவனையைப் பார்க்கவும் நன்றாகவே உரைத்தது. மான அவமானம் பார்க்க இது நேரமல்ல என்று.   அவன் யாரு என்னன்னே தெரியாது. இதுவரைக்கும் சுமந்ததே பெருசு. அதனால அவனை

ஆழி 4 Read More »

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -08

உயிர் 08   முப்பத்தாறு மணி நேர விமான பயணத்திற்கு பிறகு சென்னை வந்திறங்கினார்கள் ஆதித்யனும் நேஹாவும். பின்னர் அங்கிருந்து சொகுசு காரில் தேனிக்கு புறப்பட்டு சென்றனர். கிட்டதட்ட மேலும் ஏழு மணி நேர‌ பயணத்திற்கு பிறகு தேனியை அடையும் போது இரவாகி இருந்தது.. வீட்டின்‌ திண்ணையிலேயே மயில்வாகனமும் வடிவாம்பாளும் நின்றிருந்தனர்.   பல வருடங்களுக்கு பிறகு மகன் வருவதை கேள்விப்பட்ட நாளிலிருந்தே வடிவுக்கு  கால் தரையில் படவில்லை. வீட்டையே தலைகீழாக மாற்றிக் கொண்டிருந்தார். ஒரே மகன்

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -08 Read More »

மின்சார பாவை-1

மின்சார பாவை-1 “நிலா பிக்கப்… பிக்கப்….” என்று முணுமுணுத்தாள் சபரிகா. அவளை சில நொடிகள் சோதித்த பிறகே எடுத்தாள் வெண்ணிலா. “ஹலோ யார் பேசுறீங்க?” என்ற வெண்ணிலாவின் இனிமையான குரல் ஒலிக்க. “தேங்க் காட்! நிலா! நீ வெண்ணிலா தானே. எப்படி இருக்க? உன் கிட்ட பேசுவேன்னு நினைக்கவே இல்லை. அஞ்சு வருஷமா தேடுறேன்.”என்று படபடத்தாள் சபரிகா. “பரி.” என்று தயக்கத்துடன் அழைத்தாள் வெண்ணிலா. “ எருமை! எருமை! இப்படித்தான் எங்களை எல்லாம் அவாய்ட் பண்ணுவியா. நம்பரைக்

மின்சார பாவை-1 Read More »

என் பிழை நீ

பிழை – 9 அடுத்து வந்த ஒரு வாரமும் பாரிவேந்தன் கான்ஃபரன்ஸிற்காக தயாராகுவதிலேயே பிஸியாக இருந்தான். ஆகையால் யாருமே அவனை தொந்தரவு செய்ய முயலவில்லை. மிகப் பெரிய அளவில் நடக்கவிருக்கும் கான்ஃபரன்ஸ் அது.. முக்கிய மருத்துவர்கள், மருத்துவ துறையை சார்ந்தவர்கள் என அங்கே வருகை புரிய போகும் அனைவருமே பெரிய பெரிய ஆட்கள். பாரிவேந்தன் இப்பொழுது தான் வளர்ந்து வரும் மருத்துவன். அவனுக்கு அங்கே தன் படைப்பை பிரசன்டேஷன் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயமாக

என் பிழை நீ Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 19   வசி படம் முடிந்து செல்லும் போது தான் தர்ஷியை காணவில்லை என்பதையே புரிந்துகொண்டு அவ எங்கே என்று கேட்டான்.. ஷில்பா ஐ டோன்ட் நோ வசி அவ என்ன பேபியா? வீட்டுக்கு போயிருப்பா வா நமக்கு நேரம் ஆகிருச்சு கிளம்பலாம் என்றவள் காரில் முன் சீட்டில் அமர்ந்துக் கொண்டாள்… வசிக்கு ஏதோ தவறாக நடந்திருப்பதை உணர்ந்தவன், ஷில்பாவை இடுப்பில் கை வைத்து முறைத்து பார்த்தப் படியே காரை எடுக்காமல் நின்றிருந்தான்.. வாட் வசி

தேவை எல்லாம் தேவதையே… Read More »

தேவை எல்லாம் தேவதையே….

தேவதை 19   வசி படம் முடிந்து செல்லும் போது தான் தர்ஷியை காணவில்லை என்பதையே புரிந்துகொண்டு அவ எங்கே என்று கேட்டான்.. ஷில்பா ஐ டோன்ட் நோ வசி அவ என்ன பேபியா? வீட்டுக்கு போயிருப்பா வா நமக்கு நேரம் ஆகிருச்சு கிளம்பலாம் என்றவள் காரில் முன் சீட்டில் அமர்ந்துக் கொண்டாள்… வசிக்கு ஏதோ தவறாக நடந்திருப்பதை உணர்ந்தவன், ஷில்பாவை இடுப்பில் கை வைத்து முறைத்து பார்த்தப் படியே காரை எடுக்காமல் நின்றிருந்தான்.. வாட் வசி

தேவை எல்லாம் தேவதையே…. Read More »

error: Content is protected !!