Competition writers

7. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 7 அவன் கேட்டானாம் இவங்க கொடுத்துட்டாளாம்…  அன்று ஒரு நாள் அகல்யா தன் அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி அவள் தன் வீட்டிற்கு சென்று இருக்க, அந்த நேரம் தான் தேவ் தன் பிறந்த நாளுக்காக தன் அலுவலகத்தில் வேலை செய்த அனைவரையும் பார்ட்டிக்கு இன்வைட் செய்து இருந்தான்… அமுதினியும் எப்படியாவது இன்று தன் காதலை அவனிடம் கூறி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அந்த பார்ட்டிக்கு சென்று இருந்தால்…  அகல்யா […]

7. யாருக்கு இங்கு யாரோ? Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 14 வீட்டுக்குள் ஓடி சென்றவளுக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்.. லூசு லூசு எப்படி டி ரோடு னு கூட பாக்காம அவன் இடுப்புல கைய போட்டு தூங்கியிருக்க.. பாவம் என்ன பண்ணிருப்பான் ரொம்ப நேரம் எழுப்ப ட்ரை பண்ணிருப்பான்..நா அசைஞ்சிருக்கவே மாட்டேன் அதான் ஒன்னும் செய்ய முடியாம எப்ப எழுந்திருப்பேன்னு பாத்துட்டு நின்றிருப்பான்… ஐயோ ஐயோ என தலையில் அடித்து ச் ச் ச வென வெறித்தனமாக நகத்தை கடித்து யோசித்துக் கொண்டிருந்தாள்… தேவா

தேவை எல்லாம் தேவதையே… Read More »

அரிமா – 4

 ஆதித்யாவின் செய்கை குழப்பமாக இருந்தாலும், நடந்த கோர சம்பவத்தில்  பிரச்சனையின்றி தப்பித்ததை எண்ணி நிம்மதி அடைந்த மதுமதி, ஆதித்யாவை பற்றிய சிந்தனையை தற்காலிகமாக ஒதுக்கிவிட்டு, தன் உயரத்திற்கு சற்றே குறைவாக இருந்த அந்த கதவை மெதுவாக தள்ள அது, ‘கிரீச் ‘ என்னும் சத்தத்துடன் திறந்து கொண்டு அவளுக்கு வழிவிட்டது. நேராக உள்ளே சென்றவள் காலிங் பெல்லை அழுத்தியபடி வாசலில் காத்திருந்தாள். வீட்டின் கதவுக்கு மேல் சிறிய விளக்கு நொடிக்கு நொடி கண்ணடித்துக்கொண்டிருக்க, மெனிக்யூர் செய்யப்பட்டு அழகாய்

அரிமா – 4 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 3

விடியற்காலை இன்னும் பளிச்சிட ஆரம்பிக்காத நேரம். அறை மங்கலான வெளிச்சத்தில், சன்னல் வழியே நுழையும் காற்று, அறையை சற்று சில்லென்று தழுவியிருந்தது. அந்த அமைதிக்குள், ஒரு அழகான படுக்கையில், பரந்த உருவமாய் படுத்திருந்தான் சமர். தலையணையின் ஓரமாக சாய்ந்திருந்த அவன் முகம், தூக்கத்தில் சற்றே புன்னகை செய்தது. நீண்ட நெற்றி, நன்றாக வகுக்கப்பட்ட புருவங்கள், சீரான மூக்கு, கூர்மையான கண்கள், கிளின் சேவ் செய்த முகம், ஆண்மைக்கே உரிய அழகான மீசை என, தூக்கத்தில் இன்னும் அழகாக

இதயமே இளகுமா அத்தியாயம் 3 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 6  ஒரு வழியாக அனைவரும் நிச்சயத்திற்கு உடைகள் எடுக்க இரு குடும்பமும் கிளம்பினர்… அப்போது ஜோதிடம் நக்ஷ் பேபி நன்றாக ஒட்டிக்கொண்டாள்.. அதனால் ஜோதியுடனே அவள் கடைக்கு வருவதாக இருந்தது.  அம்மா நம்ம வீட்டு பாப்பா மட்டும் அவங்க கூட போகுதில்ல அவங்க வீட்டு பொண்ணு நம்ம கூட வர சொல்லு என்று கேட்டான்.. அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது.. டேய் என்னடா சொல்ற?  அவ குழந்தை டா அதனால அவங்க கூட போறா நம்ம

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

மயக்கியே என் அரசியே…(7)

அத்தியாயம் 7   “என்னடீ தூங்காமல் என்ன பண்ணுற” என்று வந்த அருணாவிடம், “எப்படி வதனை தூக்கம் வரும் எனக்கு தான் குடுப்பினை இல்லாமல் போச்சு என் அண்ணன் பொண்ணு வைஷ்ணவியை உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்கனு பார்த்தால் எவளோ தெய்வானையாம் தெய்வானை” என்று பற்களைக் கடித்தாள் பவித்ரா.   “என்னால முடிஞ்ச அளவுக்கு இந்த கல்யாணம் நடக்காமல் இருக்க எவ்வளவோ முயற்சி செய்தும் கல்யாணம் நடந்துருச்சு ஆனால் அதை நினைச்சு பயப்படுற அளவுக்கு ஒன்றும்

மயக்கியே என் அரசியே…(7) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(8)

அத்தியாயம் 8   “இதோ உனக்கு பிடிச்ச பிரியாணி சாம்பவி” என்று ராகவ் கூறிட அவனைப் பார்த்து புன்னகைத்த சாம்பவி சாப்பிட ஆரம்பித்தாள்.   “சும்மா சும்மா அழாதே சாம்பவி நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும் உன் ஆசைப்படி. அம்மாவை நான் சமாளிச்சுக்கிறேன்” என்ற ராகவ்வை பார்த்து புன்னகைத்தவள், “நான் ரொம்ப லக்கி ராகவ்” என்றாள். அவன் புன்னகைத்து விட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தான் தனக்கு பிடிக்காத பிரியாணியை அவளுக்காக.   “என்ன பவிமா நேற்று சாயங்காலம்

அடியே என் பெங்களூர் தக்காளி…(8) Read More »

என் கண்ணாடி-5

அத்தியாயம்-5 பல்லவி அந்த அதிகாலை நேரத்தில்  எழுந்தவள் தன்னுடைய வழக்கமான வேலை எல்லாம் முடித்தவள் எப்போதும் போல மொட்டை மாடியில் நின்று கொண்டு அந்த இயற்கை சூழலை தான் ரசித்துக்கொண்டிருந்தாள்.. “அடடா சின்ன குழந்தைகள கூட நம்ம அதட்டி,உருட்டி,மிரட்டி சரி பண்ணிடலாம் போல இருக்கு.. ஆனா இந்த பிள்ளையை ஒன்னும் பண்ண முடியலையேப்பா..” என்று கீழே கத்திக் கொண்டிருந்தார் அவளின் பாட்டி.. அது நன்றாக பல்லவிக்கு கேட்டாலும் அவள் அதனை கருத்தில் கொள்ளாமல் தன்னுடைய வழக்கமான வேலை

என் கண்ணாடி-5 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 08

தேடல் 08 கண்ணை மூடி படுத்துக் கொண்ட மகிமாவுக்கு தூக்கம் தான் வரவில்லை… மெதுவாக கண்களை திறந்து விடிவிளக்கின் ஒளியில் அபின்ஞானை பார்த்தாள்… வளமை போலவே வெற்று மார்புடன் என்னைப்பார் என் அழகைப் பார் என்பது போல் படுத்திருந்தான்… இப்போதெல்லாம் அவன் அழகை தன்னை மீறி ரகசியமாகவே ரசிக்க ஆரம்பித்து விட்டாள்… அபின்ஞானுக்கு யாரோ தன்னை உற்றுப் பார்க்கும் உணர்வு மல்லாக்க படுத்திருந்தவன் அவளை திரும்பிப் பார்த்து, “என்ன விஷயம்” என்று கேட்க… அவளோ அசையாமல் அவனையே

என் தேடலின் முடிவு நீயா – 08 Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 13   ஜெய் தர்ஷினியிடம் மன்னிப்பு கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருக்க, திடீரென வசி வாயில் கை வைத்து பொத்திக் கொண்டு போட்டின் ஓரத்திற்கு ஓடினான்…. தர்ஷியும், ஜெய்யும் செய்வதறியாது அப்படியே அமர்ந்திருக்க,, வலையை கடலில் போட்டுக்கொண்டிருந்த தேவா அதை அப்படியே விட்டுவிட்டு வசியின் அருகில் செல்லவதற்குள்.. வசி உஹ் உஹ் என்ற சத்தத்துடன் வாந்தி எடுக்குறேன் பேர்வெழி என தலை குப்புற கடலுக்குள் விழப் பார்க்க தேவா தான் ஓடி சென்று அவனை பிடித்தான்…. வசியின்

தேவை எல்லாம் தேவதையே… Read More »

error: Content is protected !!