சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 10 ❤️❤️💞
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 10 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த சுந்தர் தொடர்ந்து பேசினான்.. “என்னை எரிக்கற மாதிரி பார்த்த சித்தப்பா பக்கத்தில இருந்த ஸ்கேலை எடுத்து,” ஏன்டா.. என்ன திமிர்டா உனக்கு? எனக்கு போட்டியா தொழில் தொடங்குறியா.. சொல்லி கொடுத்தவன் தலையிலேயே கையை வைக்கிறியா? இனிமே இந்தக் கடைப்பக்கம் வந்த அத்தோட உன்னை கொன்னுடுவேன்.. தனியா தெச்சு கொடுத்து ஏதோ பிச்சை காசு வாங்குற […]
சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 10 ❤️❤️💞 Read More »