வேந்தன்… 54
வேந்தன்… 54 “மாம் நாங்க கிளம்பிட்டோம்” தோளில் சாய்ந்து உறங்கிய பெண்ணின் நெற்றியில் முத்தம் வைத்தவன், தாயிடம் சொல்லிக் கொள்ள. “கண்ணா வரும் போது நளிராவோட அப்பா வீட்டுக்கு போயிட்டு வந்துருப்பா. கல்யாணம் ஆகி பொண்ணை கூட்டிட்டு வந்ததோட விட்டாச்சு. நீயும் ஒருமுறை அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்தா நிம்மதியா இருப்பாங்கப்பா” “மாம்!” எதிர்த்துப் பேச முயன்ற சிபினை மிராவின் சீற்றம் கலந்த பேரு மூச்சு அப்படியே அடக்கிவிட்டது. “போயே ஆகணும் […]