அன்னம் 21,22
அன்னம் 21,22 அத்தியாயம் 21 சரமாரியாக குத்துவனை எதிர்த்து நில்ல முடியாமல் இல்லை அவனுக்கு. அடிக்கும் கரங்களை தடுத்து விளக்கம் சொல்ல முடியும் அவனால். ஆனால் அடியை வாங்கிட்டு அப்படியே நின்றான். “போனாப் போவுது அநாதை பயலாச்சேன்னு உசுரோட விட்டு வச்சா ஆட்டைக் கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுஷனைக் கடிச்ச கதையா எந்தங்கச்சி மேலயே கையை வைக்கற. உன் கதைய இன்னைக்கே முடிக்கறேன் பாரு” அவன் குத்திய குத்தில் சத்தியசீலனின் மூக்கில் ரத்தம் வழிந்தது. “எந்தங்கச்சியை […]