03.தொடட்டுமா தொல்லை நீக்க..!
தொல்லை – 03 வேறு வழி இன்றி அஞ்சலி சம்மதம் சொல்லிவிட அப்போதுதான் மதுராவிற்கு உயிரே மீண்டு வந்ததைப் போல இருந்தது. அடுத்த நொடியே சிறு துளி அளவு கூட தயக்கம் இன்றி தன்னுடைய கழுத்தில் இருந்த தாலியை வேகமாகக் கழற்றி அவள் அஞ்சலியின் கழுத்தில் அவசர அவசரமாக அணிவித்து விட நடுங்கி விட்டாள் அஞ்சலி. “ஐயோ அக்கா பயமா இருக்குக்கா.. இ… இது தப்புக்கா..” பதறியது அவளுடைய மனம். “ப்ச்… பயப்படாத அஞ்சு…” “இ… இல்லக்கா… […]
03.தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »