12. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?
வரம் – 12 குருவை நோக்கி ஓடிவந்த அரவிந்தனின் விழிகளோ வேகமாக மோஹஸ்திராவைத் தேடின. குரு புரிந்து கொண்டவன் போல அவள் இருந்த அறையைத் தன் விரலை நீட்டிச் சுட்டிக்காட்ட வேகமாக அதனை நெருங்கியவனுக்கு கீழே விழுந்து கிடந்த அவளுடைய ஆடைகளைக் கண்டதும் நெஞ்சம் ஒரு கணம் உறைந்து போனது. “வாட் த ஹெல்….*****..” என உரத்த குரலில் அந்த இடமே அதிரும் வண்ணம் கர்ஜித்தவன் கடகடவென அனைத்து உடைகளையும் பொறுக்கி எடுத்தான். நேரே அந்த […]
12. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »