ஸ்ரீ வினிதா

03.தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 03 வேறு வழி இன்றி அஞ்சலி சம்மதம் சொல்லிவிட அப்போதுதான் மதுராவிற்கு உயிரே மீண்டு வந்ததைப் போல இருந்தது. அடுத்த நொடியே சிறு துளி அளவு கூட தயக்கம் இன்றி தன்னுடைய கழுத்தில் இருந்த தாலியை வேகமாகக் கழற்றி அவள் அஞ்சலியின் கழுத்தில் அவசர அவசரமாக அணிவித்து விட நடுங்கி விட்டாள் அஞ்சலி. “ஐயோ அக்கா பயமா இருக்குக்கா.. இ… இது தப்புக்கா..” பதறியது அவளுடைய மனம். “ப்ச்… பயப்படாத அஞ்சு…” “இ… இல்லக்கா… […]

03.தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

02. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொல்லை – 02 மதுராவின் மனமோ அலை பாய்ந்து கொண்டிருந்தது. அஞ்சலியை அறைக்குள் அழைத்து வந்த பின்பும் ஒற்றை வார்த்தை கூட உதிர்க்காது கைகளைப் பிசைந்தவாறு அவள் தவிப்போடு நிற்க, அஞ்சலியோ தன் கரத்தில் இருந்த புடவையைத் தன் சகோதரியிடம் நீட்டியவள் “சாந்தி முகூர்த்தத்துக்கு நீ இந்த புடவையைத்தான் கட்டிக்கணும்னு கதிர் மாமாவோட அம்மா சொன்னாங்க..” என மதுராவிடம் கூறினாள். மதுராவோ கோபத்துடன் கிட்டத்தட்ட அவள் நீட்டிய புடவையை பறித்து அருகே இருந்த மேஜை மீது தூக்கிப்

02. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

01. தொடட்டுமா தொல்லை நீக்க..!

தொடட்டுமா தொல்லை நீக்க..! தொல்லை – 01 அந்த மணமேடை மிக மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிரமாண்டமான மண்டபமோ தங்க ஒளியில் மின்னும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மல்லிகை மற்றும் ரோஜா மாலைகளின் நறுமணத்தால் நிறைந்திருந்தது. ஊரின் மிகப் பெரிய பணக்காரனான நம் நாயகனின் தந்தையின் செல்வாக்கு இந்தத் திருமணத்தின் ஆடம்பரத்தில் பளிச்செனத் தெரிந்தது. ஆம் இன்று நம் நாயகன் கதிர் வேலனின் திருமணம். சிரித்த முகத்துடன் கம்பீரமாக மணமேடையில் அமர்ந்திருந்தான் அவன். அவனுக்கு அருகே பட்டுப் புடவையில்

01. தொடட்டுமா தொல்லை நீக்க..! Read More »

E2K போட்டியின் நாவல்கள்.

இதுவரை கிடைக்கப்பெற்ற E2K போட்டிக் கதைகளின் தலைப்புகள் 👇 🔥E2K 01 – ஆழியின் துறைவன் 🔥E2K 02 – வான்முகிலாய் வந்த தேவதையே 🔥E2K 03 – மயக்கியே என் அரசியே 🔥E2K 04 – மீண்டும் தீண்டும் மின்சாரப் பாவையே 🔥E2K 05 – நீயில்லா நொடி முதல் 🔥E2K 06 – விருகோத்திரனின் துருபத கன்னிகை 🔥E2K 07 – 2K’s காதல் to கல்யாணம் 🔥E2K 08 – I Love

E2K போட்டியின் நாவல்கள். Read More »

தளத்தில் நாவல்களை பதிவிடுவது எப்படி..?

ஹாய் கண்மணீஸ் 😍 💜 தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் eanthilaipathippagam@gmail.com இந்த மின்னஞ்சலுக்கு உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை அனுப்பினால் நீங்கள் எழுதுவதற்கான ஐடி கிரியேட் செய்து கொடுக்கப்படும். தளத்தில் நாவலுக்கான அத்தியாயங்கள் பதிவிடும் முறை 👇 Step 1 Add title எனக் காட்டப்படும் பகுதியில் உங்களுடைய அத்தியாயத்தின் இலக்கத்தை அல்லது கதையின் தலைப்புடன் அத்தியாய இலக்கத்தை குறிப்பிட வேண்டும். Ex : 1. அத்தியாயம் or 1. காதலோ துளி விஷம் Step –

தளத்தில் நாவல்களை பதிவிடுவது எப்படி..? Read More »

E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

வணக்கம் உறவுகளே, முதல் முறையாக நம் ஏந்திழை தளத்தில் நடைபெறப் போகும் இந்தப் போட்டி மாபெரும் காதல் திருவிழாவாக அமையப்போகின்றது. “ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்..” “E2K competition” இந்தப் போட்டியின் மையக் கருவே காதல்தான்.. காதலில் பல வகை உண்டு. அதில் சில வகைகளை நம்ம போட்டிக்காக தேர்ந்தெடுத்திருக்கேன். ஒரு தலைக் காதல் லாங் டிஸ்டன்ஸ் காதல் முக்கோணக் காதல் பொஸஸிவ் காதல் மாஃபியா காதல் ஏஜ் கேப் (வயது இடைவெளி) காதல் அழுத்தமான காதல் மென்மையான

E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்) Read More »

3. இது ஒருநாள் உறவா தலைவா..?

உறவு – 03 தன்ஷிகா எனும் ஒருத்தியை சந்தித்ததையே அவன் மறந்து விட்டிருந்தான். அவன் சந்தித்த எத்தனையோ பெண்களில் அவளும் ஒருத்தி. அவள் வந்ததையோ தன்னுடைய ஆபிஸில் மயங்கிச் சரிந்ததையோ அவன் கிஞ்சித்தும் சிந்தித்தானில்லை. அவனுடைய சிந்தனை முழுவதும் அவனுடைய தொழிலின் மீது மாத்திரமே. கறுப்பு நிற கோட் சூட்டுடன் அமர்ந்திருந்த விதார்தை சுமந்த வண்ணம் அவனது கார் சீறீப் பாய்ந்து கொண்டிருந்தது. இன்று அவன் சற்று கூடிய கம்பீரத்துடன் தான் பயணித்துக் கொண்டிருந்தான். அவனின் மேலாண்மைத்

3. இது ஒருநாள் உறவா தலைவா..? Read More »

2. இது ஒருநாள் உறவா தலைவா..?

உறவு – 02 மாமல்லபுர கடற்கரையில் பதறிய மனதோடும் கழுத்தில் கட்டிய புத்தம் புது தாலிச் சரடு மார்பில் வந்து மோத, தன் தந்தையின் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டு விக்கித்துப் போய் நின்றாள் தன்ஷிகா. அவள் மனமோ கடல் அலைகளை விட வேகமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. நேற்றைய தினம் தன் கழுத்தில் ஏறிய தாலியை அச்சத்தோடு இறுகப் பற்றிக் கொண்டவள் தாங்க இயலாத மன அழுத்தத்தில் தன் தந்தையின் தோளில் முகம் புதைத்து விம்மி அழுதாள்.

2. இது ஒருநாள் உறவா தலைவா..? Read More »

error: Content is protected !!