26. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥
சொர்க்கம் – 26 நேரமோ இரவு பத்தை நெருங்கி இருந்தது. இன்னும் அறைக்குள் வராத செந்தூரியின் மீது கட்டுக்கடங்காத கோபம் விநாயக்கிற்கு எழுந்தது. ஒவ்வொரு முறையும் இந்த நேரத்திற்குள் அறைக்கு வர வேண்டும் என அவன் யாரிடமாவது கூறி அவளை இங்கே வர வைக்க வேண்டுமா..? மேடத்திற்கு தானாக வரத் தெரியாதோ..? இல்லை வேண்டுமென்றே என்னை காக்க வைக்கின்றாளா.? கொதித்துப் போனவனாய் கதவைத் திறந்தவன் வெளியே அதிர்ந்த முகத்துடன் நின்றவளைக் கண்டதும் அமைதி அடைந்தான். “இடியட் உனக்கு […]
26. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »