ஸ்ரீ வினிதா

Avatar photo

2. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 02 திவாகருக்கோ அடுத்த நாள் காலை விடியப் போகும் விடியலை எண்ணி இப்போதே உடல் உதறத் தொடங்கியிருந்தது. எத்தனை இலட்சங்கள் எத்தனை கோடிகள் செலவானாலும் பரவாயில்லை அந்தப் பெண் மாத்திரம் நாளைய விருது வழங்கும் நிகழ்விற்கு வரவே கூடாது என ஷர்வா கட்டளையாகக் கூறிச் சென்று விட்டிருக்க பல முறை மோகஸ்திராவோடு தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனான் திவாகர். கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து அவளை இலகுவாக நிகழ்விற்கு வரவிடாது தடுத்துவிடலாம் என நம்பிக்கை […]

2. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

1. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? ஸ்ரீ வினிதா நாயகன் – ஷர்வாதிகரன் நாயகி – மோஹஸ்திரா எதற்கும் அடங்காத ஆதிக்க குணம் கொண்ட நாயகனுக்கும் அவனுக்கு சற்றும் சளைக்காத திமிர் கொண்ட யுவதி அவளுக்கும் இடையே நடைபெறப் போகும் அதிரடி காதல் போரே இந்தக் கதை. எஸ் ஆன்ட்டி ஹீரோ வெட்ஸ் ஆன்ட்டி ஹீரோயின்.. கதை பல ட்விஸ்ட்டோடு நகரும்.. ஆரம்பிக்கலாமா..?   வரம் – 01   “வாட்….?” தன் காதில் விழுந்த வார்த்தைகளைக் கேட்டு

1. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

3. இது ஒருநாள் உறவா தலைவா..?

உறவு – 03 தன்ஷிகா எனும் ஒருத்தியை சந்தித்ததையே அவன் மறந்து விட்டிருந்தான். அவன் சந்தித்த எத்தனையோ பெண்களில் அவளும் ஒருத்தி. அவள் வந்ததையோ தன்னுடைய ஆபிஸில் மயங்கிச் சரிந்ததையோ அவன் கிஞ்சித்தும் சிந்தித்தானில்லை. அவனுடைய சிந்தனை முழுவதும் அவனுடைய தொழிலின் மீது மாத்திரமே. கறுப்பு நிற கோட் சூட்டுடன் அமர்ந்திருந்த விதார்தை சுமந்த வண்ணம் அவனது கார் சீறீப் பாய்ந்து கொண்டிருந்தது. இன்று அவன் சற்று கூடிய கம்பீரத்துடன் தான் பயணித்துக் கொண்டிருந்தான். அவனின் மேலாண்மைத்

3. இது ஒருநாள் உறவா தலைவா..? Read More »

2. இது ஒருநாள் உறவா தலைவா..?

உறவு – 02 மாமல்லபுர கடற்கரையில் பதறிய மனதோடும் கழுத்தில் கட்டிய புத்தம் புது தாலிச் சரடு மார்பில் வந்து மோத, தன் தந்தையின் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டு விக்கித்துப் போய் நின்றாள் தன்ஷிகா. அவள் மனமோ கடல் அலைகளை விட வேகமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. நேற்றைய தினம் தன் கழுத்தில் ஏறிய தாலியை அச்சத்தோடு இறுகப் பற்றிக் கொண்டவள் தாங்க இயலாத மன அழுத்தத்தில் தன் தந்தையின் தோளில் முகம் புதைத்து விம்மி அழுதாள்.

2. இது ஒருநாள் உறவா தலைவா..? Read More »

1. இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒரு நாள் உறவா தலைவா….? -ஸ்ரீ வினிதா- உறவு – 01 இந்தியாவின் மேற்கு மாநிலமான சுற்றுலாவிற்கு பெயர் போன கோவா எனும் மாநிலத்தே உள்ள மிகப்பெரிய வணிக நிறுவனம் ஒன்றில் முதல் நாள் வேலையில் இணைவதற்காக சென்று கொண்டிருந்தாள் அவள். அவள் தன்ஷிகா….!! அவளுடைய பால் வண்ண வதனத்திலே வெளிப்பட்டது சிறு கீற்றுப் புன்னகை. எத்தனையோ இடர்களின் மத்தியில் அவள் செல்ல நினைத்த வேலைக்கே வந்தடைந்ததன் மகிழ்ச்சியின் வெளிப்பாடே அது. இந்த வேலை அவளின்

1. இது ஒருநாள் உறவா தலைவா..? Read More »

தடமில்லா ஓவியம் அவன்..!!

தடம் – 01 ஆளுயரக் கண்ணாடியின் முன்னே நின்று கொண்டு தன்னுடைய முகத்தை இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தான் மதுராந்தகன். இதற்கு முன்னாடியும் எத்தனையோ தடவை இந்தக் கண்ணாடியில் தன்னுடைய முகத்தை ரசித்து ரசித்துப் பார்த்தவன்தான் அவன். ஆனால் அன்றைய பார்வைக்கும், இன்றைய பார்வைக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உள்ளடங்கி இருந்தன. அன்று தன்னைப் பார்த்து ரசித்து பெருமை கொள்ளச் செய்த அவனுடைய வதனமோ இன்று அவனையே அச்சம் கொள்ளச் செய்யும் அளவிற்கு விகாரமாக மாறி இருந்தது. அவனுடைய

தடமில்லா ஓவியம் அவன்..!! Read More »

error: Content is protected !!