2. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?
வரம் – 02 திவாகருக்கோ அடுத்த நாள் காலை விடியப் போகும் விடியலை எண்ணி இப்போதே உடல் உதறத் தொடங்கியிருந்தது. எத்தனை இலட்சங்கள் எத்தனை கோடிகள் செலவானாலும் பரவாயில்லை அந்தப் பெண் மாத்திரம் நாளைய விருது வழங்கும் நிகழ்விற்கு வரவே கூடாது என ஷர்வா கட்டளையாகக் கூறிச் சென்று விட்டிருக்க பல முறை மோகஸ்திராவோடு தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனான் திவாகர். கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து அவளை இலகுவாக நிகழ்விற்கு வரவிடாது தடுத்துவிடலாம் என நம்பிக்கை […]
2. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »