ஸ்ரீ வினிதா

Avatar photo

26. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 26 நேரமோ இரவு பத்தை நெருங்கி இருந்தது. இன்னும் அறைக்குள் வராத செந்தூரியின் மீது கட்டுக்கடங்காத கோபம் விநாயக்கிற்கு எழுந்தது. ஒவ்வொரு முறையும் இந்த நேரத்திற்குள் அறைக்கு வர வேண்டும் என அவன் யாரிடமாவது கூறி அவளை இங்கே வர வைக்க வேண்டுமா..? மேடத்திற்கு தானாக வரத் தெரியாதோ..? இல்லை வேண்டுமென்றே என்னை காக்க வைக்கின்றாளா.? கொதித்துப் போனவனாய் கதவைத் திறந்தவன் வெளியே அதிர்ந்த முகத்துடன் நின்றவளைக் கண்டதும் அமைதி அடைந்தான். “இடியட் உனக்கு […]

26. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

25. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 25 “உன்ன எழுபது லட்சம் கொடுத்து வாங்கி இருக்கேன்.. கொடுத்த பணத்துக்கு நாய் மாதிரி விசுவாசமா இருந்துக்கோ..” எனக் கூறிய விநாயக்கின் வார்த்தைகள் அவளுக்கோ தன் மீது சகதியை அள்ளி ஊற்றியது போல இருந்தது. உண்மைதானே.? அவள் பணத்திற்குத்தானே விலை போய் விட்டாள்..! கொடுத்த பணத்திற்கு நாய் போல என்னை விசுவாசமாக இருக்கச் சொல்கிறான். சரிதான். அடிமை வாழ்க்கை வாழ வந்துவிட்டு இப்படி முகத்தைத் திருப்புவதும் எதிர்த்து பேசுவதும் சரி இல்லைதான். “ம.. மன்னிச்சிடுங்க

25. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

24. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 24 சாதாரணமாகவே மிக அழகாக இருப்பவள் இன்று விநாயக் மகாதேவின் கைவண்ணத்தில் இன்னும் அழகாக மிளிர்ந்து கொண்டிருந்தாள். எந்தவிதமான ஒப்பனையும் அவளுடைய முகத்தில் இல்லை. நேர்த்தியான சிகை அலங்காரமும் அழகிய மெல்லிய கருநிற புடவையும் அவன் அணிவித்துவிட்ட மெல்லிய செயினும் அவளை வசீகரிக்கும் பேரழகியாக மாற்றப் போதுமாக இருந்தது. அவளுடைய பிம்பத்தை கண்ணாடியில் பார்த்ததும் அவளுக்கே ஆச்சரியம்தான். இருந்தும் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாது காரில் வந்து அமர்ந்துவிட்டவளுக்கு இப்போது விநாயக்கைப் பற்றி சற்றே

24. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

23. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 23 அரண்டு போனாள் செந்தூரி. எவ்வளவோ கூறியும் அவளோடு எடுத்த புகைப்படத்தை வலைதளங்களில் பதிவிட்டு விட்டானே எனப் பதறியது அவளுடைய மனம். கீப் எனக் குறிப்பெழுதி பதிவிட்டிருப்பானோ எனப் பதறியவள் சற்றும் சிந்திக்காது அவனை நெருங்கி அவனுடைய கரத்தில் இருந்த அலைபேசியை பறிக்கத் தொடங்க அவளுடைய உயரத்திற்கு எட்டாத வகையில் தன் கரத்தில் இருந்த அலைபேசியை உயர்த்திப் பிடித்தான் விநாயக். “அந்த போட்டோவ என்னென்னு போட்டுருக்கீங்க..? ப்ளீஸ் அதை டெலிட் பண்ணுங்க.. யாரும் பாத்துடப்

23. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

22. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 22 தவளை தன் வாயால் கெடும் என்பார்களே அப்படித்தான் அவளும் சமாளிப்பதாக ஏதோ கூறி அவனிடம் வசமாக மாட்டிக் கொண்டாள். அவனோ அங்கே இருந்த கல் பெஞ்சில் சாவதானமாக அமர்ந்து கொள்ள அவளோ மெல்ல அங்கிருந்து நழுவத் தொடங்கினாள் “எங்க போற..?” “…..” “ஸ்டே ஹியர்..” அவளுக்கோ அருகே கிடந்த கல்லைத் தூக்கி அவன் தலையில் போட்டால் என்ன என்றுதான் தோன்றியது. வேறு வழி இன்றி அவள் அப்படியே நிற்க அவனுடைய பார்வையோ அவளின்

22. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

21. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 21 நிச்சயமாக இதெல்லாம் கெட்ட கனவாகத்தான் இருக்கக்கூடும். பின்னே இப்படி விவஸ்தை இன்றி எவனாவது ஒரு பெண்ணிடம் பேசக் கூடுமா..? நிச்சயம் இது கனவேதான் என அவள் தனக்குள் போராடிக் கொண்டிருக்க அவள் முகத்தின் முன் சொடக்கிட்டு அழைத்து அவளுடைய சிந்தனையை தடை செய்தவன் இது கனவில்லை என்பதை அவளுடைய புத்திக்குப் புரிய வைத்தான். “பிடிக்காத பொண்ண நான் தொடுறது கிடையாது.. அதனாலதான் உன்ன ட்ரஸ் மட்டும் ரிமூவ் பண்ண சொன்னேன்.. இதுக்கு அப்புறமும்

21. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

20. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 20 அவனுடைய கர்ஜனைக் குரல் அந்த வீட்டில் இருந்த அனைவருக்கும் கேட்டிருக்கும். அருகில் நிற்கும் தன்னிடம் பேசுவதற்கு இப்படிக் கத்த வேண்டுமா என்ன..? அவமானத்தில் முகம் சிவந்தது அவளுக்கு. அடுத்து ஏதாவது சொல்லித் திட்டி விடுவானோ என்ற பயத்தில் தன் கரத்தில் வழிந்த உதிரத்தையும் புறக்கணித்துவிட்டு வேக வேகமாக சுத்தப்படுத்தி முடித்தவள் சமையல் அறைக்குள் சென்று தன்னுடைய கரத்தைக் கழுவினாள். உள்ளங்கையில் காயம் ஆழமாக இருக்கின்றதா எனப் பார்த்தவளுக்கு காயம் அவ்வளவு பெரிதல்ல என்பது

20. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

19. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 19 “வாட்..? ஆர் யு வெர்ஜின்..?” என அதிர்ந்து போய் கேட்டான் அவன். அவன் கேட்ட கேள்வியில் செந்தூரிக்கோ அவனைவிட அதிர்ச்சியாக இருந்தது. ‘என்ன வெள்ளைக் காக்கா பறக்கின்றதா..?’ என நம்பவே முடியாத செயலைக் கேட்பதைப் போல அல்லவா கேட்கின்றான். தான் திருடி பிறரை நம்பான் என்பதைப் போல என்னையும் அவனைப் போல கழிசடை என நினைத்து விட்டானோ..? அவனுடைய கரங்களுக்கு எட்டாத தூரத்தில் விலகி நின்றவள் ஆம் என்றாள். “ஓஹ்.. இன்ட்ரஸ்டிங்..” என

19. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

18. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 18 கோபத்தில் காவலாளியை முறைக்க மட்டுமே அவளால் முடிந்தது. எய்தவன் இருக்கும்போது அம்பை நொந்து யாதொரு பயனும் இல்லையே. பெருமூச்சோடு விரியத் திறந்திருந்த கதவினூடு உள்ளே நுழைந்தவள் இன்னும் 20 நிமிடங்கள் நடந்தால்தான் வீட்டை சென்றடையலாம் என எண்ணி சோர்ந்து போனாள். அவள் சோர்ந்து போவதற்கு அவசியமே இல்லை என்பது போல மெயின் கேட்டின் அருகே வேகமாக வந்து நின்றது வெள்ளை நிறக் கார். “மேடம் சார் உங்கள கார்ல அழைச்சிட்டு வரச் சொன்னாரு..”

18. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

17. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 17 செந்தூரியோ “அப்பா கவலைப்படாதீங்கப்பா.. என்ன சு.. சுத்தி இருந்த எல்லா பிரச்சினையும் முடிச்சிட்டேன்.. ஒரே ஒரு பிரச்சனை மட்டும்தான் பாக்கி இருக்கு… அதையும் சீக்கிரமா முடிச்சுட்டு திரும்பி வந்துடுவேன்.. நீங்க தயவு செஞ்சு பயப்படாதீங்க.. இப்படி எல்லாம் எழுந்திருக்காதீங்க..” என அவரை ஆறுதல் படுத்த, யாரோ போல வாசலில் கண்ணீரோடு அவர்களை நெருங்க முடியாது தவித்துப் போய் நின்றிருந்தார் மேகலா. அவருக்கோ தன்னை நினைத்தே கேவலமாக இருந்தது. தன்னுடைய பேராசை எங்கே சென்று

17. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

error: Content is protected !!