உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 9 அடுத்த நாள்  காலை 7 மணி இருக்கும்… அரவிந்த் வீட்டில், அபிஷேக் நக்ஷ் பேபியை தூக்கிக்கொண்டு கீழே வந்தான்.. ஹாலில் பெற்றோர் இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்… மகளை மடியில் அமர வைத்து கொண்டே அம்மா காஃபி, பேபிக்கு என்று ஆரம்பிக்க பாட்டி எனக்கு பூஸ்ட் என்றாள் மழலை மொழியில்.. திவ்யா எங்க டா ? அம்மா அவ குளிச்சிட்டு இருக்கா என்று சொல்ல. குழந்தையோ பாட்டி அம்மா தூங்கி என தூங்குவது‌ போல […]

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் -8 சுகுமாரன் அறையில், தேவகி  பொண்ணு வீட்ல எல்லாரும் நல்ல விதமா இருக்காங்க… பிரகதி கொஞ்சம் சாஃப்ட் போல என்க.. ஆமாங்க ஓரே பொண்ணு தானே அப்டின்னு செல்லம் கொடுக்காம நல்ல பக்குவமா வளத்திருக்காங்க தேவகி சொல்ல.. உன் பையன நெனச்சு தான் பயமா இருக்கு என்றார்.. அவன் பாவம் இன்னைக்கு அவன் முகமே சரியில்லை.. காலையில் கலகலப்பா இருந்தான்.. நாம எல்லாரும் பேசியே அவன் டென்ஷன் ஆகிட்டான்.. உன் பையன விட்டுக்கொடுக்க மாட்டியே என்று

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 6  ஒரு வழியாக அனைவரும் நிச்சயத்திற்கு உடைகள் எடுக்க இரு குடும்பமும் கிளம்பினர்… அப்போது ஜோதிடம் நக்ஷ் பேபி நன்றாக ஒட்டிக்கொண்டாள்.. அதனால் ஜோதியுடனே அவள் கடைக்கு வருவதாக இருந்தது.  அம்மா நம்ம வீட்டு பாப்பா மட்டும் அவங்க கூட போகுதில்ல அவங்க வீட்டு பொண்ணு நம்ம கூட வர சொல்லு என்று கேட்டான்.. அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது.. டேய் என்னடா சொல்ற?  அவ குழந்தை டா அதனால அவங்க கூட போறா நம்ம

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 6   இரு வீட்டு  பெரியவர்களும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்துக்கொண்டு இருந்தார்கள்…   கல்யாணம்  எங்கு செய்ய வேண்டும், நிச்சயம் எங்கு செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.. அருணாச்சலம் அவர் மனைவியிடம் காலண்டர் எடுத்து வரச் சொன்னார்.. பிறகு வரும் வாரம் வெள்ளிக்கிழமை கோயம்புத்தூரில் நிச்சயம் வைப்பதாக முடிவுசெய்தார்கள்.. இன்னும் மூன்று மாதத்திற்குப் பிறகு  ஐப்பசியில் திருமணம் வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.. பிறகு வீட்டில் அனைவருக்கும் கூறினார்கள்‌.. அனைவருக்கும்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் -5:   அரவிந்த் மாடி ஏறிச் சென்றான்.. மேலே மூன்று அறைகள் இருந்தது. அங்கே வெளியே செல்லும் வழியின் கதவை திறந்து விட்டார் ஜோதி.. அங்கே அழகாக வடிவமைக்கப்பட்ட பால்கனி இருந்தது.. டெரஸ் கார்டன் அமைக்கப்பட்டிருந்தது.. சன் ரூஃப் அமைத்து அழகாக மெயின்டெயின் செய்து இருந்தார்கள்.. அங்கே அமர்ந்து சாப்பிடுவதற்கான செட்டப் செய்யப்பட்டிருந்தது. கொஞ்சம் தள்ளி மரத்தினால் ஆன ஊஞ்சல் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது… வாவ் ஆன்ட்டி உங்க வீடு அழகா இருக்கு.. நல்லா மெயின்டைன்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 4 என்ன அக்கா மாப்பிள்ளை வீட்ல இருந்து இன்னும் வரல. ஒரு வேலை அவங்களுக்கு பிடிக்கலயோ என்று கிட்சனில் வேலை செய்து கொண்டே ஜோதியிடம் கேட்க? தெரியலையே இரு அவர்கிட்ட கேட்கலாம் என்று ஹாலுக்குள் வர அருணாச்சலம் போனில் பேசிக் கொண்டிருந்தார்… அவர் மனைவியிடம் “ஒரு அரைமணி நேரத்தில் வந்திடுவாங்க மா” என்றார்… கௌசல்யா அவரிடம் “மாமா ஏதும் ப்ராப்ளம் இல்லைங்க தானே.. என்று கேட்க?” இல்லை மா” அவங்க வந்துட்டு தான் இருக்காங்க”.. இப்ப

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 3   அரவிந்த் வீட்டில் எல்லோரும் தயாராகிக் கொண்டு இருந்தார்கள்.   அந்த வீட்டின் தலைவி தேவகி.. கொஞ்சம் பொறுமைசாலி. இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தாய் தானே. எந்தவொரு விஷயத்தையும் பொறுமையாக கையாள்வதில் அனுபவம் கொண்டவர்… கணவர் சுகுமாரன்  முதலில்  துபாயில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்… அப்பொழுது அவர் மகன்களுக்கு சிறிய வயது…. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தனர்…. தேவகி தான் தன் மாமியாரருடன் வசித்து வந்தார்….. அவருக்கும் அவருடைய மாமியாருக்கும்  கருத்து வேறுபாடுகள் வந்தது

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

ஒரு வழியாக வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு மூவரும் வந்தார்கள். சாமிக்கு பூஜை முடித்து அர்ச்சனை செய்துவிட்டு திரும்பி பார்த்தாள் பிரகதியை காணவில்லை. இவ எங்க போனான்னு தெரியலையே இப்பதானே இருந்தா என்று அருணாச்சலம் கேட்க? அதுவா அங்க பொங்கல் கொடுத்துட்டு இருப்பாங்க அதை வாங்க போய் இருப்பா என்று சரியாகச் சொன்னார். மூவருக்கும் பொங்கல் வாங்கிக்கொண்டு பெரியவர்களிடம் வர அங்க பிரசாதம் கொடுக்கிறவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான் அதனாலதான் போய் வாங்கிட்டு வந்தேன் என்று கூறினாள்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உன் விரல் பிடித்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் :1 சஷ்ட்டியை நோக்க சரவணபவனார் சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் என்று பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது.   அப்போது சமையல் அறையில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது. யாருக்கும் இந்த வீட்டில பொறுப்பே கிடையாது. என்ன பாத்தா மனுசியாவே யாரு கண்ணுக்கும் தெரியாது என்று அர்ச்சனை செய்து கொண்டிருந்தார் அந்த வீட்டின் தலைவி கௌசல்யா.   அங்கு வந்த அவரது கணவர்

உன் விரல் பிடித்திடும் வரம் வேண்டும் Read More »

error: Content is protected !!