என் எண்ணமே ஏன் உன்னால

எண்ணம் -17

எண்ணம் -17 “ஹே!நீ ரூல்ஸ் மெஷின்னு சொன்னது உங்க பாஸை தானா… சூப்பர்! சூப்பர்! நீ எங்களுக்கு ஹெல்ஃப் பண்ணலைன்னா அந்த ரூல்ஸ் மெஷின் கிட்ட மாட்டிகிட்டு காலம் பூரா முழிக்கப் போற! இந்தா பிடி என்னோட சாபம் !” என்று வர்ஷிதா நீட்டி முழக்க. “ என்னது அந்த ரூல்ஸ் மெஷின் கிட்ட நான் காலம் பூரா மாட்டிக்கிட்டு முழிக்கணும்னு சாபமா விடுற! அடிப்பாவி… “ என்று நெஞ்சில் கை வைத்து அதிர்ந்த தியாழினியோ தலையை […]

எண்ணம் -17 Read More »

எண்ணம் -16

எண்ணம் -16 கழுத்தை நெறிக்க வந்த தியாழினியிடமிருந்து நகர்ந்த நேத்ரனோ, என்னாச்சு தியா! சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன். ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்குற?” என்று தங்கையின் ஆவேசத்தைப் பார்த்து பயந்தவாறே, அவளை சமாதானப்படுத்த முயன்றான் நேத்ரன். ஆனால் அவனது முயற்சி தியாழினியிடம் எடுபடவில்லை. “நானே நொந்து நூடுல்ஸாகி வந்து இருக்கேன். என்கிட்ட என்ன விளையாட்டு ? இருக்கிற கடுப்புக்கு அப்படியே உன்னை…” என்று மீண்டும் அவனது கழுத்தை நெறிக்க முயல. ‘இருக்கிற கோபத்துக்கு அண்ணன்னுக் கூட

எண்ணம் -16 Read More »

எண்ணம் -15

எண்ணம் -15 மத்தளம் போல் கொட்டிய நெஞ்சை சமாளித்துக் கொண்டு,” சார் நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல. நீங்க யாருன்னு தெரியாமல் பேசிட்டேன். அதுவும் நீங்க வேஷ்டி சட்டையில் வரவும் தப்பா நினைச்சுட்டேன். வேற எதுவும் இல்லையே.” என்று திக்கித் திக்கிக் கூறினாள் தியாழினி. “ப்ச்! இன்னும் ஏன் அந்த வேஷ்டியையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் டிரஸ்ல என்ன இருக்கு? எது எனக்கு கம்பர்டபுளோ அதுல தானே நான் வர முடியும். சோ

எண்ணம் -15 Read More »

எண்ணம் -14

எண்ணம் -14 தன் முன்னே கைகளை மறித்துக் கொண்டு நின்றவளைப் பார்த்து முறைத்தான் ரித்திஷ்ப்ரணவ்.  மனதிற்குள்,’குள்ளக்கத்திரிக்கா மாதிரி இருந்துக் கிட்டு என்னை போக விடாமல் தடுக்கிறா. இவளை என்ன பண்ணலாம். நான் ஒரு தள்ளுத்தள்ளுனா எங்கையோ போய் விழுந்திடுவா. பொண்ணுங்க மேல கை வைக்க கூடாதுங்குறதுக்காக என் பொறுமையை இழுத்துப் புடுச்சி வச்சிட்டுருக்கேன்.’ என்று எண்ணிக் கொண்டிருக்க. அவனது பொறுமையை சோதிப்பதிப்பதுப் போல் நடந்தாள் தியாழினி‌. “கதிரண்ணா வந்துட்டீங்களா! முதல்ல இந்த ஆளை வெளியில தள்ளுங்க. அப்பாயிண்ட்மெண்ட்

எண்ணம் -14 Read More »

எண்ணம் -13

எண்ணம் -13 ஒரு நிமிடம் ஷாட்ஸும், கோர்ட்டும் கையில் ஃபைலுமாக ரித்திஷ்ப்ரணவை கற்பனை செய்து பார்த்த குமார் பதறியபடியே, “சார்! ஷாட்ஸோட எல்லாம் ஆஃபிஸுக்கு போனா நல்லா இருக்காது சார்!” என்றான். “அது எனக்கும் தெரியும் மேன். நீ ஏன் இவ்வளவு பதட்டப்படுற?” என்ற ரித்திஷ்ப்ரணவ் அவனை ஆராய்ச்சியாகப் பார்க்க. “அது வந்து சார்…” என்று இழுக்க. “ப்ச்! நானே ஆஃபிஸுக்கு என்ன ட்ரெஸ் போடுறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன். நீ வேற டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க.

எண்ணம் -13 Read More »

எண்ணம் -12

எண்ணம்-12 “ஹே என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் உசுரு இருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன். ரகிட… ரகிட…” என்று பாடிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் தியாழினி. “தியா! ஜாலியா இருக்க போல. ஆஃபீஸ்ல வேலையெல்லாம் ஈஸியா இருக்கா? உங்க பாஸ் வேற சிடுமூஞ்சின்னு கேள்விப் பட்டேன். ஆனால் நீ இவ்வளவு ஹேப்பியா இருக்க.” என்று வர்ஷிதா தோழியைப் பார்த்து வினவ. கையில் இருந்த லேப்டாப் பேகை டேபிளில் வைத்த தியாழினி, அங்கிருந்த பேப்பரை

எண்ணம் -12 Read More »

எண்ணம் -11

 எண்ணம் -11 “ஹலோ சார்! ஐயாம் தியாழினி!”என்று கெத்தாக தன்னைப் பற்றி தியாழினி அறிமுகப்படுத்திக் கொள்ள. “நீ யாரா வேணும்னாலும் இருந்துட்டு போ. எங்க அப்பா ஃபோன் உன் கையில எப்படி வந்தது? திருடிட்டு போயிட்டியா? தயவுசெய்து எங்கேயாவது குப்பைல போட்டுடு. இந்த ஃபோனால உனக்கு எந்த பிரயோசனமும் கிடையாது. இப்போ நான் சைஃபர் கிரைம்ல கம்பைளைண்ட் பண்ண போறேன். அதுக்கு பிறகு நீ நரக வேதனையைத் தான் அனுபவிப்ப.” என்றவனின் குரலில், அவளது நடு முதுகு

எண்ணம் -11 Read More »

எண்ணம் -10

எண்ணம் -10 “ஐயோ! இங்க என்ன நடக்குது?” என்று அதிர்ந்து தீபா வினவ. “தீபு! நீ எங்கே இங்க…” என்று ஆச்சரியமாக கேசவ் வினவ. “ஏன் நான் ஆஃபிஸுக்கு வரக் கூடாதா? வந்ததுனால தானே உங்க லட்சணம் தெரியுது.” “நான் என்ன பண்ணேன் தீபு.”என்று புரியாமல் வினவினார் கேசவ். “ஐய்யோ! ஐயையோ!ஒன்னுமே தெரியாத பச்சமண்ணு பாருங்க. ஆஃபீஸ்னு கூட பார்க்காம ஒரு பொண்ணோட சேர்ந்து குடிச்சிட்டு இருக்கீங்க? இது தான் நீங்க ஆஃபிஸை பார்த்துக்குற லட்சணமா?” என்று

எண்ணம் -10 Read More »

எண்ணம் -9

எண்ணம் -9 தியாழினியும், வர்ஷிதாவும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்க, நடுவில் மாட்டிக் கொண்டு முழித்தான் நேத்ரன். “கரெக்ட்டா எங்களுக்குள்ள வந்துடு. காலையிலே எங்கப் போறேன்னு உங்க வீட்ல கேட்கவே மாட்டாங்களா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி. “பாருங்க நேத்ரா! இவளுக்காக காலையிலே சீக்கிரம் எழுந்திருச்சு, கோவிலுக்கு எல்லாம் போய் சாமி எல்லாம் கும்பிட்டு வந்தேன். ஆனால் இவ என்னைய கிண்டல் பண்றா.” என்று புகார் வாசித்தாள் வர்ஷிதா. “ஹலோ! எனக்காக வேண்டிக்கிட்டியா? இல்லை உன் ஆளுக்காக

எண்ணம் -9 Read More »

எண்ணம் -8

எண்ணம் -8 தியாழினி பேசியதைக் கேட்டு முகம் இறுகிய ரித்திஷ்பிரணவின் காதில் தங்கை கூறியது மீண்டும் ஒரு முறை ஒலிக்க. ‘ஓ! காட்! ஒரு வேளை தன்வியோட சாபம் பலிச்சு, இந்த பொண்ணு மாதிரி ஒரு பி.ஏ கிடைச்சா, அவ்வளவு தான். அந்த பொண்ணுக் கிட்ட மாட்டி நான் பி.பி பேஷண்டா ஆகிடுவேன். ஓ! நோ!’ என்று எண்ணித் தலையைக் குலுக்கியவன், சாப்பிடணுங்குற எண்ணத்தை அங்கேயே விட்டுவிட்டு, தலைத் தெறிக்க ஓடி விட்டான். தியாழினியோ, தனக்கு முன்பு

எண்ணம் -8 Read More »

error: Content is protected !!