தேடித் தேடி தீர்ப்போமா..?

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 21 மீனா இறந்த பிறகு மூன்று வருடங்களாக அவளுடைய ஊரில் அவளுடைய அறையில் நாட்களை கழித்த விஹானோ தன் தந்தையின் உடல்நிலை பாதிப்பால் ஆஸ்திரேலியா வந்தவன் முழுவதுமாக தன் தந்தையின் தொழிலை பொறுப்பு எடுத்துக்கொண்டு சிறப்பாக நடத்தி வருகிறான். தன்னுடைய ஆபிஸில் தன்னுடைய கேபினில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த விஹானக்கு ஒரு போன் கால் வர அதை எடுத்து காதில் வைத்தவன், “ ஹலோ சார் நீங்க கொடுத்த பெயிண்டிங் வேலையெல்லாம் முடிஞ்சது எல்லாமே […]

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 20 ஆஸ்திரேலியா வந்த விஹான் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டிருக்கும் தன்னுடைய தந்தையை நேராக பார்க்க வந்தவன் தந்தையின் நலம் விசாரித்து விட்டு வீடு வந்தான். உள்ளே வந்தவன் தன்னுடைய அறைக்குச் சென்று அலைச்சலின் காரணமாக குளித்து முடித்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன் தன்னுடைய பெட்டியை திறந்து அதில் அங்கு ஊரில் மீனாவின் அறையில் இருந்த அவளுடைய புகைப்படங்களையும் அவள் தன் கைப்பட வரைந்த அவனுடைய வரைபடங்களையும் இன்னும் சில வரைபடங்களையும் ஒன்று விடாமல் அனைத்தையும்

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 19 மூன்று வருடங்களுக்கு பிறகு இன்றோடு மீனா இவர்களை விட்டுச் சென்று மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. வீட்டில் உள்ள அனைவரும் அந்த பெரிய வீட்டில் ஆள் உயர அளவுக்கு மீனாவின் புகைப்படத்திற்கு பெரிய மாலையை போட்டு அவளுக்கு பிடித்த உணவுகளையும் படைத்து குடும்பமே தங்களின் மகளை நினைத்து கண்ணீரோடு வழிபட்டனர். அதேபோல மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த ரயில் விபத்தால் மிகப்பெரிய உயிர் இழப்புகள் ஏற்பட்டதால் விபத்து நடந்த இடத்தின் அருகில் விபத்தில் இறந்தவர்களுக்கு அங்கேயே

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 18 “மீனுவ வர சொல்லலாம்பா நீ இப்படி அவளை நினைச்சு உருகுறது தெரிஞ்சா உடனே ஓடோடி வந்துருவா” என்று பாட்டி சொல்ல விஹானின் முகமோ பளிச்சிட்டன. ராமச்சந்திரனும் பத்மாவும் கூட லல்லுவின் திருமணத்தில் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டு விட்டதே என்று முதலில் வருந்தியவர்கள் கூட தங்களுடைய மூத்த பெண்ணின் காதல் கதையை கேட்டவர்களோ இவர்கள் இருவர்தான் சேர வேண்டும் என்று விரும்பினார்கள். லல்லுவோ தன்னுடைய விஷயத்தில் விஹானின் மேல் அவளுக்கு கோபம் தான். ஆனால்

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 17 தன்னுடைய ட்ராயிங் காதலி விழி லலிதா இல்லை மீனா என்று கண்டறிந்த விஹானோ லலிதாவிடம் அவளை திருமணம் செய்ய முடியாது என்று கூறியவன் உடனே மீனுவை தேடி செல்வதாக கூறியவன் அந்த அறை எண் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர மொத்த குடும்பமும் இவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தன. இவன் உள்ளே லலிதாவிடம் பேசியது வெளியில் இருந்த அனைவருக்கும் கேட்டது. கேட்டவர்களுக்கோ எதுவும் புரியாது அவனை கேள்வியாக பார்க்க உடனே விக்ரம் அவனின்

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 16 “இப்பதாம்மா ஆஃபிஸுக்கு வந்தேன் அதுக்குள்ள போன் பண்ற கொஞ்ச நேரம் கழிச்சு நானே உனக்கு போன் பண்றேன்” என்ற தன் மனைவியுடன் போனில் உரையாடியவாறு உள்ளே வந்தார் அந்த கொரியர் மேனேஜர். தன் எதிர்பட்ட சுந்தரத்திடம் தலையாட்டி விட்டு உள்ளே வந்தவர் கையொப்பம் இடுவதற்கு ரிஜிஸ்டரை எடுக்க அதுவோ அவருடைய கை நழுவி கீழே விழுந்தது. “ என்னடா இது இன்னைக்கு காலையில இருந்து ஒரே அபசகுனமா இருக்கு” என்று சலித்தவாறே கீழே குனிந்தவர்

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 15   ராமச்சந்திரன் தன்னுடைய மனைவியிடமும் அம்மாவிடமும் கலந்து பேசியவர் மறுநாள் அனைவரையும் அழைத்து அடுத்த வாரமே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூற அனைவருக்குமே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது மீனுவை தவிர. அனைத்து வேலைகளையும் வீட்டில் உள்ள அனைவரும் ஆளுக்கு ஒன்றாக எடுத்து செய்ய லல்லவோ ஆடைகளின் பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டாள். இவ்வாறு ஒவ்வொரு வேலைகளையும் ஒவ்வொருவர் பொறுப்பு எடுத்துக் கொள்ள ஒரு வாரத்திற்குள் அனைத்து வேலைகளும் முடிந்திருந்தன. விடிந்தால் பிரம்ம முகூர்த்தத்தில்

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 14   பாட்டி தன்னுடைய சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று மீனுவுக்கும் விஹானுக்கும் திருமணம் செய்து வைக்க பேச்சை தொடங்க ஆனால் அங்கு நடந்ததோ விஹானுக்கும் லலிதாவுக்கும் திருமண ஏற்பாடு.  அதைக் கேட்டு தாங்க முடியாத மீனுவோ யாருக்கும் தெரியாமல் அவ்விடத்தை விட்டு அகன்று வந்தவள் தன்னுடைய அறைக்குச் சென்று மௌனமாக கண்ணீர் வடித்தாள். சிறிது நேரம் கழித்து அவளுடைய அறைக்குள் வந்த பாட்டியோ மீனுவின் அந்தக் கோலத்தைக் கண்டு கவளையுற்றவர், “ அம்மாடி மீனு”

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 13   ராமச்சந்திரன் வெளியே செல்ல வந்தவரோ அப்படியே உறைந்து நின்றார். அவர் தன்னுடைய வண்டி சாவியை மறந்து வைத்து விட்டு வந்திருக்க, அதை கவனித்த அவரது மனைவி பத்மாவோ, “ இவருக்கு எப்ப பாரு எதையாவது மறந்து வச்சிட்டு போறதே வேலையா போச்சு அதை அவர்கிட்ட சொன்னா நீ கொண்டு வரணும்னும் உன் முகத்தை பார்த்துட்டு போகணும்னு தான் நான் மருந்து வச்சிட்டு வந்தேன்னு மாதிரி சொல்லுவாரு” என்றவாறே வெளியே வந்தவர், “ஏங்க இந்தாங்க

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 12    விஹானோ அன்றைய இரவே ஆன்லைனில் முழுவதுமாக சர்ச் செய்து பார்த்தவன் அங்கு உள்ள பெஸ்ட் ஈவென்ட் மேனேஜரை தொடர்பு கொண்டு நாளை லல்லுவை இம்ப்ரஸ் பண்ண ஏத்தவாறு ஒரு இடத்தையும் சொல்லியவன் அழகாக அதை ரெடி பண்ண சொன்னான். அவரும் அதற்கு ஏற்றவாறே மிகவும் அழகாக ரெடி செய்தவர் அவனுக்கு சொல்லிவிட்டார். மறுநாள் காலை லல்லு கொஞ்சம் பிஸியாக இருப்பேன் என்று கூறியதால் அவள் எப்பொழுது தனக்கு மெசேஜ் செய்வாள் என்று ஆவலாக

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

error: Content is protected !!