நீ சொர்க்க நரகத்தின் கலவையா..?

46. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 46 சாக்லேட் பாய் போல இவ்வளவு நேரமும் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவனின் முகம் சட்டென வெடிக்கும் எரிமலை போல மாறிப்போக அவனை விட்டு இரண்டு அடி பின்னால் விலகி நின்றாள் செந்தூரி. ‘மலை ஏறிட்டான் போல இருக்கே..’ அவளுடைய மனம் புலம்பத் தொடங்கிவிட்டது. “அவன எதுக்கு கூப்பிட்ட..?” “எனக்கு ட்ரைவ் பண்ணத் தெரியாதே..” முகம் இறுகிப்போனவன் அதன் பின்னர் அவளிடம் எதுவுமே பேசவில்லை. வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அந்த […]

46. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

45. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 45 விநாயக் திட்டியது அவளுக்குள் கோபத்தை உண்டு பண்ணியது. அனைத்திற்கும் இவனுக்கு கோபம் மட்டும் வந்துவிடும். உதிரம் வழிந்து கொண்டிருந்த அவனுடைய கரத்தைப் பிடித்தவளின் நெஞ்சம் பிசைந்தது. அதீத உதிரப் போக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லவா..? அவள் வாய் திறந்தாலே அவன் கோபத்தில் வெடிக்கும் போது அவளால் எப்படி அவனுடன் பேச முடியும்..? காரை செலுத்திக் கொண்டிருந்த அவனுடைய வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே குறைவடைந்து விட பதறிப் போனாள் அவள். “எ.. என்னாச்சு..?

45. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

44. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 44 செந்தூரியை நினைத்து வன்மத்தின் உச்சியில் தகித்துக் கொண்டிருந்தான் சேகர். மிகவும் அழகான செந்தூரியின் பின்னே சுற்றி அவன் காதலிக்க வைத்ததெல்லாம் வீணாகிப் போய்விட்டதா.? அவளை சினிமாவில் நடிக்க வைத்து பணக்காரனாகி விடலாம் என்ற கனவுக் கோட்டையை அவன் கட்டி வைத்திருக்க அனைத்தும் நொறுங்கி அல்லவா போய்விட்டது. வெல்லம் சாப்பிட்டது ஒருவன் விரல் சூப்புவது இன்னொருவனா..? அவள் நடிப்புத் துறைக்கு வருவதற்கு அவன் தானே காரணம். அந்த நன்றி கூட சிறிதுமில்லாமல் அவள் பெரிய

44. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

43. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 43 அவளுடைய திகைத்த பார்வையில் அவள் புறம் திரும்பிப் படுத்தவன் என்ன என்பது போல புருவங்களை உயர்த்திக் கேட்க எதுவும் இல்லை என வேகமாக தலையசைத்தாள் அவள். அவனோ விழிகளை மூடிப் படுத்து விட இவளுக்குத்தான் நன்றியில் நெஞ்சம் விம்மிக் கொண்டே இருந்தது. நன்றிக் கடனைத் தன் தலையில் சுமந்து கொண்டே இருக்கிறோமோ என எண்ணியவள் அவன் கேட்டதைக் கொடுத்து நிம்மதியான உறக்கத்தைத் தழுவிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துக்கு இறுதியாக வந்து விட்டிருந்தாள். “விநாயக்..”

43. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

42. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 42 செந்தூரியின் தந்தையை கவனித்துக் கொள்ள ஆண் உதவியாளர் ஒருவனை நியமித்திருந்தான் விநாயக். “நான் அப்பாவை பாத்துக்குறேன்.. ஆளுங்க எல்லாம் தேவையே இல்லை..” என அவள் எவ்வளவோ மறுத்தும் அதை அவன் கிஞ்சித்தும் கேட்கவில்லை. மருத்துவமனைக்கு அருகிலேயே வாடகை வீடு ஒன்றைப் பார்த்து அதில் அவளுடைய அன்னையை தங்க வைத்து ஒரே நாளில் அனைத்தையும் மாற்றி அமைத்து விட்டிருந்தான் அவன். “இப்போ எதுக்கு இந்த வீடு..?” “டெய்லி அவ்வளவு தூரம் உங்க அம்மா ஆட்டோ

42. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

41. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 41 தன்னுடைய அன்னையின் அழைப்பு வந்ததிலிருந்து அதிவேகமாய் துடித்துக் கொண்டிருந்த அவளுடைய இதயம் விநாயக் உதவுகிறேன் என்றதும்தான் சீராகியது. “அப்…அப்பாக்கு அப்பாக்கு உடம்பு முடியலையாம்.. சீக்கிரமா ஒரு ஹாஸ்பிடல் கூட்டிட்டும் போகணும்.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. அம்மா அங்க தனியா இருக்காங்க..” என கைகளைப் பிசைந்தவாறு அவள் பதற, “அப்பாவை இப்போ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயாச்சா..?” “இல்லையே அங்க யாரும் இல்ல.. நாம போய் கூட்டிட்டுப் போகலாமா ப்ளீஸ்…” எனக் கேட்டாள் அவள்.

41. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

40. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 40 ஏதோ ஒரு கோபத்தில் அடக்க முடியாத ஆத்திரத்தில் அவளை ஓங்கி அறைந்து விட்டான் விநாயக். அடித்ததன் பின்னர்தான் அவனுக்குத் தான் என்ன செய்து விட்டோம் என்பதே புரிந்ததது. இத்தனை நாள் அவள் மீது கோபம் இருந்தபோது கூட ஒரு போதும் அவன் அவளைக் கை நீட்டி அடித்ததே இல்லை அல்லவா.? அவன் அடித்த வேகத்தில் தடுமாறி கீழே விழப் போனவள் அருகே இருந்த சோபாவை பிடித்து தன்னை நிலைப் படுத்திக் கொண்டவளாக தலையை

40. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

39. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 39 அடுத்த நாள் காலை படப்பிடிப்போ சூரிய உதயத்துடன் ஆரம்பமாகியது. சொன்னது போலவே முதல் டேக்கிலேயே தன்னுடைய காட்சியை அழகாக நடித்து முடித்திருந்தாள் செந்தூரி. இன்று என்ன செய்து வைத்து சொதப்பப் போகிறாளோ என அச்சத்துடனே நின்றிருந்த சக்கரவர்த்தியின் வயிற்றில் அழகாக நடித்து பாலை வார்த்திருந்தாள் அவள். விநாயக்கின் முகத்திலோ மெச்சுதல் தெரிந்தது. சிறிது நேரத்தில் அடுத்தக் காட்சி முடிவடைந்ததும் சக்கரவர்த்தி பிரேக் எனக் கூறியதால் விநாயக்கோ கேரவனுக்குள் சென்றுவிட சற்று நேரத்தில் அவளை

39. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

38. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 38 அவளுடைய காதில் விழுந்த வார்த்தைகளை அவளால் நம்பவே முடியவில்லை. இந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கப் போகின்றதா..? அதுவும் ஒரே மாதத்தில்..! அவன் கூறியதெல்லாம் நிஜம் தானா..? இல்லை என்னை ஆசை வார்த்தைகள் காட்டி ஏமாற்றப் பார்க்கின்றானா..? நம்புவதா வேண்டாமா என விழிகளில் கலக்கமும் அதே கணம் உண்மையாக இருக்குமோ என மகிழ்ச்சியும் வெளிப்படும் வகையில் அவள் அவனையே பார்த்தபடி நிற்க, “என்ன இங்க இருந்து போறதுல ஹேப்பி இல்ல போல இருக்கே..?” என்றான்

38. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

37. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 37 தன்னுடைய கழுத்தில் நகையை அணிவிக்க வந்த விநாயக்கை விட்டு பின்னே நகர்ந்தவள் “அதெல்லாம் வேணாம்.. என்கிட்ட கொடுங்க.. நானே போட்டுக்கிறேன்..” என அவசரமாகக் கூறினாள். அது எப்படி அவள் கூறலாம்..? அவனுடைய மனமோ நான்தான் போட்டு விடுவேன் என அடம் பிடிக்க அவனே ஒரு கணம் அதிர்ந்துதான் போனான். இதெல்லாம் சரியில்லையே. “சரி ஓகே ஜுவல்ஸ்ஸ போட்டுட்டு வா.. நாளைக்கு நடிக்க வேண்டிய சீனை பிராக்டிஸ் பண்ணலாம்..” என்றதும் அவளுக்கு சிரிப்பதா அழுவதா

37. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

error: Content is protected !!