நீ சொர்க்க நரகத்தின் கலவையா..?

16. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 16 “நாளைக்கு வர்றேன்..” என அவள் கூறியதும் தன்னிடமிருந்த பபிள்கம்மை எடுத்து மெல்லத் தொடங்கியவனுக்கு உதடுகளில் இகழ்ச்சி நகை தவழ்ந்தது. “ஆனா எனக்கும் சில கண்டிஷன்ஸ் இருக்கு..” என்றாள் அவள். சட்டென பிரேக் அடித்து காரை நிறுத்தியவனுக்கு இவள் அடங்க மாட்டாளா என்ற எண்ணமே உள்ளே எழுந்தது. “இந்த 60 லட்சம் பணம் எனக்கு வேணாம்.. நான் உங்க வீட்டுக்கு வந்ததும் நீங்க சக்கரவர்த்தி சாரோட படத்துல நடிக்கணும்.. அதே படத்துல நான் ஹீரோயினா […]

16. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

15. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 15 கௌதமனுக்கோ முகம் முழுவதும் மகிழ்ச்சி விரவி இருந்தது. தன்னுடைய ஸ்கூட்டியை செந்தூரியின் வீட்டிற்கு முன்பு நிறுத்தியவன் அவளுடைய வீட்டைப் பார்த்ததும் சிரிப்புடன் தன் தலையில் தட்டிக் கொண்டான். பின்னே அவளுடைய வீட்டைக் கண்டுபிடிப்பதற்கு மூன்று நாட்களாக அலைந்தல்லவா திரிந்தான். நான்கு நாட்களுக்கு முன்பு அன்று அவளைப் பார்க்கில் சந்தித்து விட்டுச் சென்றதும் அவனுடைய அலைபேசிக்கோ மீண்டும் துணை இயக்குநரிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. என்னவோ ஏதோ எனப் பதறிப் போய் அழைப்பை ஏற்றவனுக்கு

15. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

14. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 14 அந்த ஜீப்பின் பின் பக்கத்தில் அவளை ஏற்றி அசைய விடாமல் இருவர் பிடித்துக் கொள்ள அவளுக்கோ அச்சத்தில் இதயம் தாறுமாறாகத் துடித்தது. கதறித் திமிறியவளின் வாயில் அவர்கள் பழைய துணி ஒன்றை அடைத்து விட, இப்படியே தன்னை கடத்திக் கொண்டு போய் ஏதாவது செய்து விடுவார்களோ என நடுங்கிப் போனாள் பெண். கண்ணீர் வழிந்து கழுத்தை நனைத்தது. உச்சக்கட்ட அதிர்ச்சியும் பயமும் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்தில் ஆழ்த்த அவளுடைய விழிகளோ தானாக

14. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

13. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 13 இதுவரை நிறைய பேருக்காக தன்னுடைய இஷ்ட தெய்வம் முருகனிடம் கௌதமன் பிரார்த்திப்பது வழமைதான். இன்று தனக்காக ஒரு பெண் வேண்டிக் கொண்டதும் அவனுடைய மனம் நெகிழ்ந்து போனது. விளைவு விழிகள் கலங்கிப் போய்விட்டன. “தேங்க்ஸ் நட்பு..” என்றான் அவன். “ஓகே.. கௌதம் நான் கிளம்புறேன்..” என அவள் அவனிடம் இருந்து விடை பெற, “ஓகே நட்பு.. உனக்கு என்ன பிரச்சனைன்னு நீ எப்போ வரைக்கும் என்கிட்ட சொல்லவே இல்ல.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா

13. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

12. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 12 கொஞ்சம் கூட அவளுடைய மனதைப் பற்றி சிந்திக்காது அவன் சத்தமிட்டு அவளைத் திட்டிவிட விக்கித்துப் போனாள் செந்தூரி. அங்கே பூங்காவிற்கு வந்திருந்த சிலர் அவர்களை லேசர் கண்களோடு கூர்ந்து கவனிப்பதைக் கண்டதும் அவளுக்கு அவமானத்தில் முகம் சிவந்தது. பேச முடியாமல் இதழ்களைக் கடித்து தன் அழுகையை அடக்கிக் கொண்டவள் தன் தலையை தாழ்த்திக் கொண்டாள். கீழே விழும் அவளுடைய கண்ணீர்த் துளிகளை யாருமே பார்க்கக் கூடாது என்ற வைராக்கியம் அவளுக்கு. தலையை தாழ்த்தியவாறே

12. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

11. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 11 காலையில் எழுந்ததுமே வில்லங்கம் சக்கரவர்த்தி மூலம் வீடு தேடி வந்து விட்டுச் செல்ல மூச்சு எடுக்கவே சிரமப்பட்டவளாக திணறிப் போனாள் செந்தூரி. அதே கணம் அறை வாயிலில் நின்று அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்த மேகலாவைப் பார்க்கும் போது இப்போது அவர் மீது அவளுக்குக் கோபம் வரவில்லை. அவரும் அதிர்ந்து போயிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டவள் “அம்மா நான் சீக்கிரமே ஒரு நல்ல வேலை தேடியாகணும்.. மு.. முதல்ல அப்பாவோட மருந்துக்கு நம்ம செலவுக்கு

11. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

10. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 10 மன்னிப்புக் கேட்க வந்த தன்னிடமே எவ்வளவு அசிங்கமாகப் பேசுகின்றான் என அருவருப்பில் விழிகளை மூடித் திறந்தவளுக்கு மீண்டும் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சுரக்கத் தொடங்கியது. “இப்போ என்னதான் சொல்ல வரீங்க..?” என அவள் வெளிப்படையாகவே அவனிடம் கேட்டு விட, “நீ சாரி கேட்டா மட்டும் நான் பட்ட அவமானம் எல்லாம் இல்லாம போயிடுமா..? இல்ல நீ என்னை அத்தனை பேரு முன்னாடி அடிச்சதுதான் இல்லைன்னு ஆயிடுமா..? நீ எதுக்காக என்னை அடிச்சியோ

10. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

09. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 09 நான்கு தளங்களைக் கொண்ட மிகப்பெரிய வீடு அது. அந்த வீட்டைச் சுற்றியே பல ஏக்கர்களுக்கு தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட வேலையாட்களின் பராமரிப்பில் அந்தத் தோட்டமும் வீடும் பளிங்கு போலத்தான் எப்போதும் மிளிர்ந்து கொண்டிருக்கும். அந்த மிகப்பெரிய வீட்டில் தனக்காக அமைக்கப்பட்டிருந்த பாரினுள் அமர்ந்திருந்தான் விநாயக் மஹாதேவ். ஆம் அது அவனுடைய வீடுதான். அந்த வீட்டைப் பார்க்கும் யாவரும் பொறாமை கொள்ளும் அளவிற்கு பணத்தை அள்ளிக் கொட்டி அருமையாகக் கட்டி வைத்திருந்தான் அவன்.

09. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

08. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 08 சக்கரவர்த்தியோ நடந்து முடிந்த பிரச்சனையில் நெஞ்சு வலிப்பதாகக் கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட அவரை சந்திப்பதற்கு வந்து கடந்த மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தவர்கள் அனைவரும் சலிப்போடு வந்த வழியே திரும்பிச் செல்லத் தொடங்கினர். கௌதமனோ ‘மறுபடியும் நாளைக்கு வந்து நாய் மாதிரி காத்திருக்கணும்.. இவனுங்க கூட ஒரே ரோதனையால்ல இருக்கு.. இப்படி டெய்லி வெயிட் பண்றதுக்கு வேற ஏதாவது உருப்படியா நல்ல வேலைக்கு போயிடலாம் போலயே..’ என எண்ணியவாறு வெளியே

08. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

07. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 07 அனைவரையும் காக்க வைத்த விநாயக்கோ கேரவனை விட்டு வெளியே வந்து விட அப்போதுதான் நிம்மதியாக இருந்தது சக்கரவர்த்திக்கு. டிஸ்ஸு ஒன்றை எடுத்து தன்னுடைய தடித்த அதரங்களைத் துடைத்து விட்டவாறு சக்கரவர்த்தியை நெருங்கி வந்தான் அவன். இவ்வளவு நேரமும் அவன் மீது உச்சகட்ட கோபத்தில் இருந்தவர் அவனை அருகில் கண்டதும் வாயெல்லாம் பல்லாக மாறிப் போனார். “ஸூட்டிங் ஆரம்பிச்சிடலாமா..?” என சக்கரவர்த்தி பணிவாகக் கேட்க ஒற்றைத் தலையசைப்பில் அவருக்கு பதில் கொடுத்தவன் அடுத்த சில

07. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

error: Content is protected !!