நேசம் கூடிய நெஞ்சம் 

3. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 3 சற்று நேரம் கழித்து வந்து கிட்சனை எட்டி பார்த்தான் அர்விந்த். எங்கேயோ வெளியே போக போகிறான் போல, பைக் சாவியை கையில் சுழற்றி கொண்டு நின்றான். பார்த்தும், என்ன வேணும் என்று எதுவும் கேட்காமல் அமைதியாக அவள் வேலையை தொடர்ந்தாள் மலர். அவனே சொல்லட்டும் என்ன வேண்டும் என்பதை, நமக்கேன் வம்பு என்றிருந்தாள். “என்ன விழி நோ டீயர்ஸ்(கண்ணீர்)? டூ பேட்! நீ பைப்பை ஓபன் பண்ணி இருப்பேன்னு ஆசையா வந்தேன்! இப்படி […]

3. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

2. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 2 கண்களை  தான்  திறக்க முடியவில்லையே தவிர, புலன்கள் தெளிவாக இருந்தன. அதனால் மெதுவாக, “ஒக்கே தான் சார்” என்றாள். “எழுந்துக்கோ” என்றவன், மெதுவாக அவளை எழுப்பி கண் மூடி இருந்த அவளை மெதுவாக டைனிங் அறை வரை கைப்பிடித்து அழைத்து சென்று, சேரில் அமர வைத்தான். பின் வேகமாக ஐஸ் கட்டியை எடுத்து வந்து துணியில் சுத்தி வீங்கி இருந்த இடத்தில் வைத்து, “இதை ஒரு பைவ் மினிட்ஸ் வைச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு

2. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

1. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 1 “கண்ணு, எல்லாம் ரெடியா?” பஸ்க்கு லேட் ஆய்ட போகுது! மலரு  என்ன பண்றா? எல்லாம் எடுத்து வைச்சுட்டாளா?” பரபரத்தார் மாணிக்கவாசகம். திருவண்ணாமலை அருகே இருக்கும் திருக்கோவிலூர் தான் இவர்கள் சொந்த ஊர். மாணிக்கவாசகம் ஒரு டைலர். அவரின் மனைவி கண்ணகி, அவரும் தைப்பார். வீட்டு வேலை தவிர, தையல் வேலை அனைத்திலும் கணவருக்கு உறுதுணையாக இருப்பார். அவர்களுக்கு இரண்டு பெண். மூத்தவள் மலர்விழி, பிஏ தமிழ் முடித்து ஒரு மாதம் தான் ஆகிறது.

1. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

நேசம் கூடிய நெஞ்சம்(Teaser)

“எனக்கு இந்த கல்யாணத்தில கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை” – கடுகடுவென்று பேசினான் அரவிந்தன். “புதுசா எதாவது சொல்லுங்க” – கவலை இல்லாமல் பதில் சொன்னாள் மலர்விழி. “நம்ம இரண்டு பேர் வாழ்க்கையையும் கெடுக்க போற நீ!” ” இப்போ உங்க வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கா?” அவன் அறையில் கிடந்த மது பாட்டில்களை காட்டி கேட்டாள்.   இஷ்டம் இல்லாமல் திருமணம் செய்யும் நம்ம ஹீரோ எப்படி மாறுரார் பார்போம்!  

நேசம் கூடிய நெஞ்சம்(Teaser) Read More »

error: Content is protected !!