வேந்தன்… 47
வேந்தன்… 47 சிபின் குளிப்பதற்காய் குளியலறை சென்றிருக்க, அவன் வருவதற்குள் இங்கேயிருந்து சென்றுவிட எண்ணியவள், “பாவி மனுஷன் எந்த நேரத்துல பொறந்தாரோ. இவரைப் பார்த்ததில இருந்தே ஓடிட்டே இருக்கேன்” என்று புலம்பிட்டே, அவசரமாய்த் தயாரானாள். “மைகாட்! அக்கா இந்தப் புடவையை எதுக்கு வச்சே?” இளம்பச்சை வர்ண நிறத்தில் கண்ணைப் பறித்த புடவையைப் பார்த்தவளுக்கு, அழகாக இருக்கேன்னு தோன்றினாலும், இதை எப்போ கட்டி முடிக்கறது? மலைப்பாக இருந்தது. பட்டுப்புடவைகள் பார்க்கப் பார்க்க அழகுதான். அப்படியே அள்ளிக் கட்டிக்க ஆசை […]