அன்னம் 25
அன்னம் 25 அத்தியாயம் 25 “ஆயாளும் மவளும் எப்பதாண்டி திருந்த போறீங்க?” அம்சா அமுதாவை உள்ளே பிடித்துக்கொண்டார். “பேசுனதெல்லாம் கேட்டுப்புட்டிங்களா புள்ள?” அமுதாவுக்கு வெசனமாக இருந்தது. நாம வாய்க்கு வந்ததை பேச. என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்குன்னு மவன் வீரம் வந்து தாய்க்கு ஆதரவா பேச அதுவும் எக்குத்தப்பால்ல பேசி வச்சிருக்கான். அவங்க வந்த தோரணையே அவருக்கு இதான் விஷயம் என உணர்த்த. மவன் வேற மாமியார் மண்டைய உடைப்பேன்னு பேசிட்டானே அதிலேயே […]