வேந்தனின் அளத்தியிவள்..

வேந்தன்… 54

வேந்தன்… 54   “மாம் நாங்க கிளம்பிட்டோம்” தோளில் சாய்ந்து உறங்கிய பெண்ணின் நெற்றியில் முத்தம் வைத்தவன், தாயிடம் சொல்லிக் கொள்ள.    “கண்ணா வரும் போது நளிராவோட அப்பா வீட்டுக்கு போயிட்டு வந்துருப்பா. கல்யாணம் ஆகி பொண்ணை கூட்டிட்டு வந்ததோட விட்டாச்சு. நீயும் ஒருமுறை அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்தா நிம்மதியா இருப்பாங்கப்பா”    “மாம்!” எதிர்த்துப் பேச முயன்ற சிபினை மிராவின் சீற்றம் கலந்த பேரு மூச்சு அப்படியே அடக்கிவிட்டது.    “போயே ஆகணும் […]

வேந்தன்… 54 Read More »

வேந்தன் 53

வேந்தன் 53 “என்னங்க வெளியே போகணும்னு சொன்னீங்க” ஆணின் கரங்கள் ஒரு நிலையில் நில்லாது பெண்ணவளின் தேகங்களில் மீட்டிட, அவனது அணைப்பும், விரல்களின் வித்தைகளும், அவளை நிற்க விடாமல் துவள வைத்தது. அவன் தோளில் கைபோட்டு அவன் மீதே சாய்ந்து நின்றாள். “இன்னும் நேரமிருக்குடி. போகும் போது சில இடங்களை காட்டிடணும்னு நினைச்சேன். ஆனால் நான் பார்க்க வேண்டியதே இன்னும் தீராமல் இருக்கேடி” அவளது வெற்றுத் தோள்களில் தன் இதழ்களால் அர்ச்சனை செய்தான். அவனை இன்னும் இறுக்கி

வேந்தன் 53 Read More »

வேந்தன்… 52 

வேந்தன்… 52 மிரா போகச் சொல்லியும் சிபின் போகாமலே இருக்கவும், விழிகள் திறந்து அவனைப் பார்த்தவள் துடித்துப் போனாள். என்றுமே அவன் கலங்கி நின்று பார்த்ததே இல்லை. தந்தையின் தொழிலை திறம்பட கவனிப்பவன் அதில் வரும் விளைவுகளையும் தனி ஒருவனாகவே சமாளிப்பான். அவனுக்கு அறிவுரை சொல்லும் அவசியம் என்றுமே வந்ததே இல்லை. தவறு செய்த குழந்தை ஓரமாய் நின்று தாயையே பார்த்து நிற்கும், “அவளாய் வந்து பேசுவாளா, தங்கமேன்னு என்னைக் கையில் தூக்கிக்குவாளா? எனக்கு ரொம்ப பசிக்குதே

வேந்தன்… 52  Read More »

அத்தியாயம்… 51

அத்தியாயம்… 51 “அக்காவும் ஆர்த்தியும் கன்சீவா இருக்காங்கடாம்மா. பக்கத்துலயே இருந்தா அவளுக்குப் பிடிச்சது எல்லாம் செஞ்சு தரலாம். மாசமா இருக்கற பொண்ணுங்க அப்பா அம்மான்னு ஆசையா தேடினா பெத்தவங்க பக்கத்துல இருக்கனுமில்ல” மகளைத் தேற்றினார் ராஜன். மலர்விழி மகளைப் பிரிய முடியாது அழுது அழுது களைத்துப் போனார். ஆர்த்திக்கும் சைத்ராவுக்கும் அதே கதைதான். “நானும்தான்ப்பா தேடுவேன். அவங்களை மட்டும் பக்கத்துலயே கட்டிக் குடுத்துட்டிங்க. என்னை மட்டும் இவ்வளவு தூரம் தள்ளி கட்டி வச்சிருக்கீங்க. உங்களைப் பார்க்கணும்னு நினைக்கும்

அத்தியாயம்… 51 Read More »

வேந்தன்… 50

வேந்தன்… 50 இந்த ஊருக்கு வந்ததில் இருந்து, நேற்று திருமணம் ஆகி மாமனார் மாமியார் என்ற உறவு உண்டானதில் இருந்து இப்பொழுது வரைக்கும் பெரியவர்களிடமோ தன் சகோதரிகளிடமோ மதிப்புக் குறைவாகவோ அல்லது முகத்தை சுளித்ததோ இல்லை இவன். தன்னிடம் எப்படி நடந்து கொண்டாலும் தன் பிறந்தகத்தினரிடம் மரியாதையாகப் பேசுகிறானே என்ற அளவில் திருப்தியாகியிருந்தாள். ஆனால் இப்பொழுது இப்படிச் சொல்பவன் இதையே தன் பெற்றவரிடம் கேட்டுவிட்டால்? நளிர்பெண்ணின் மெல்லிய இதயம் பதறிப் போனது. அவன் கால்களை இறுகப் பற்றியவள்,

வேந்தன்… 50 Read More »

வேந்தன்… 49

வேந்தன்… 49 அறைக் கதவைத் திறந்து உள்ளே வந்த நளிராவுக்கு அவன் இல்லாமல் இருக்கவும் நிம்மதியாக இருந்தது. அம்மா அத்தை சொன்னதற்காக வந்தவள் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு கிளம்பி விடலாம் என்று நினைத்தாள்.  நினைப்பு மட்டும்தான் அவளுக்கு. ஆனால் அவள் பின்னே சப்தமில்லாது வந்தவன் அவளை பின்புறமிருந்து கட்டியணைத்தான்.  தன்னை அணைப்பது யார் எனத் தெரிந்து போக, தேகத்தில் மெல்லியதாக நடுக்கம் ஊடுருவ, அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை உணர்ந்தவளாக கண்களை மூடி அவன் அணைப்பிற்குள்

வேந்தன்… 49 Read More »

வேந்தன்… 48

வேந்தன்… 48   வீட்டில் பேச்சும் சிரிப்புமாக வீடே கலகலவென இருந்தது.   வேலையாட்கள் சமையல்கட்டில் ஒழுங்குபடுத்தும் வேலையைப் பார்க்க, பெண்கள் ஓய்வாக அமர்ந்துவிட்டனர்.   சகோதரிகள் மூவரும் வீட்டிற்கு வெளியே ஒரு மரத்தின் அடியில் தரையிலேயே அமர்ந்து கொண்டார்கள். கல்லால் ஆன பென்ச் போடப்பட்டு இருந்தாலும் அதன் மீது கால்களை நீட்டியும், ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும் வசதியாக அமர முடியாது.   அதனால் தரைதான் வசதி என்று மூவரும் அமர்ந்து கொண்டார்கள்.   சிபின்

வேந்தன்… 48 Read More »

வேந்தன்… 47

வேந்தன்… 47 சிபின் குளிப்பதற்காய் குளியலறை சென்றிருக்க, அவன் வருவதற்குள் இங்கேயிருந்து சென்றுவிட எண்ணியவள், “பாவி மனுஷன் எந்த நேரத்துல பொறந்தாரோ. இவரைப் பார்த்ததில இருந்தே ஓடிட்டே இருக்கேன்” என்று புலம்பிட்டே, அவசரமாய்த் தயாரானாள். “மைகாட்! அக்கா இந்தப் புடவையை எதுக்கு வச்சே?” இளம்பச்சை வர்ண நிறத்தில் கண்ணைப் பறித்த புடவையைப் பார்த்தவளுக்கு, அழகாக இருக்கேன்னு தோன்றினாலும், இதை எப்போ கட்டி முடிக்கறது? மலைப்பாக இருந்தது. பட்டுப்புடவைகள் பார்க்கப் பார்க்க அழகுதான். அப்படியே அள்ளிக் கட்டிக்க ஆசை

வேந்தன்… 47 Read More »

வேந்தன்… 46

வேந்தன்… 46 இரவு முழுவதும் குளிரில் நின்றது, இப்போது குளிர்தண்ணியில் குளித்தது என எல்லாம் சேர்ந்து அவள் தேகத்தை இளம் ரோஜா வர்ணத்தில் மாற்றியிருக்க, கிடுகிடுன்னு நடுங்கி நின்றவளைக் கண்டு சிறிதும் இறக்கம் காட்டாது விஷநாகம் போல வார்த்தைகளால் கொத்தினான்.  “அறிவில்ல உனக்கு? ஒரு ஆம்பளை ரூமுக்குள்ள இருக்கான், அவன் முன்ன இப்படி வந்து நிக்கறம்னு வெக்கமாயில்ல உனக்கு? எப்ப எவன் சிக்குவான் அவனை கைக்குள்ள போட்டுக்கலாம்னு பாப்பியோ?” அவள் மீதான பழி சொற்களை நெருப்பாய் உமிழ்ந்தான்.

வேந்தன்… 46 Read More »

வேந்தன்… 45

வேந்தன்… 45 குளிரில் நனைந்த தேகம் அவனது வெப்பச் சூட்டை விரும்பினாலும் அவளால் அதை முழுமையாக ஏற்க முடியவில்லை. அவனுடன் பேசவேண்டும், தன்னுடைய கேள்விகளை அவனிடம் கேட்டால்தான் நிம்மதியாக இருக்கும் போலத் தோன்றியது. இந்த உறவின் அடிப்படையே அந்தக் கேள்விக்கான பதில் கிடைப்பதில்தான் இருந்தது. “எனக்கு” அவள் பேச முயன்றபோது, அவன் திடீரென அவளின் உதடுகளைத் தன் உதடுகளால் பூட்டினான். அவளின் இதயம் நிசப்தமாய்த் துடித்தது. வன்மையான இதழ் முத்தத்தில் மூச்சுக்கு திணறியவளை பாவம் பார்த்து விடுவிக்க,

வேந்தன்… 45 Read More »

error: Content is protected !!