E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

2. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 2 கண்களை  தான்  திறக்க முடியவில்லையே தவிர, புலன்கள் தெளிவாக இருந்தன. அதனால் மெதுவாக, “ஒக்கே தான் சார்” என்றாள். “எழுந்துக்கோ” என்றவன், மெதுவாக அவளை எழுப்பி கண் மூடி இருந்த அவளை மெதுவாக டைனிங் அறை வரை கைப்பிடித்து அழைத்து சென்று, சேரில் அமர வைத்தான். பின் வேகமாக ஐஸ் கட்டியை எடுத்து வந்து துணியில் சுத்தி வீங்கி இருந்த இடத்தில் வைத்து, “இதை ஒரு பைவ் மினிட்ஸ் வைச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு […]

2. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

நீ எந்தன் மோக மழையடி

பாகம் -1   பாண்டிச்சேரியே கோலாகலமாக மறுநாள் வரும் புதிய வருடப்பிறப்பை கொண்டாடுவதற்காக இளைஞர் பட்டாளங்கள் மனம் நிறைந்து சந்தோஷத்துடன் கூட்டம் கூட்டமாக தயாராகிக் கொண்டிருக்க… அந்த மத்தியில் வாழும் ஒரு மங்கையின் மனம் மட்டும் வருத்தத்துடன் உருகிக் கொண்டு இருந்தது… அவள் வேறு யாரும் அல்ல நம் கதையின் நாயகி ‘யாழினி’. அனைவரும் மனம் நிறைய சந்தோஷத்தில் புத்தாண்டை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்க யாழினி அவள் வீட்டில் அவளுக்கு பெண் பார்க்கும் சடங்குக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

நீ எந்தன் மோக மழையடி Read More »

தேவதை 2

தர்ஷிணியின் வீட்டு முன்பு தேவா பைக்கை நிறுத்தி விட்டு அவளின் வீட்டினுள் சென்றுப் பார்க்க,, சோஃபாவில் அமர்ந்து தோசையை கபளீகரம் செய்துக் கொண்டிருந்தாள் அவனின் தேவதை…. கன்னத்தின் இரு பக்கமும் தோசையை அமுக்கியவள்,, தேவாவை மேலிருந்து கீழ் வரைப் பார்த்தாள்… நேவி ப்ளூ ஷர்ட் நல்லாருக்கு,, நீ எப்டியும் நா சொன்ன கலர போட்ருவனு எனக்கு தெரியும் என மென்றப் படி பேச,,, அவளது முகம் பார்க்க பஃப்ஃபி ஃபிஷ் போல் இருக்கவும் தேவா சிரிப்பை அடக்கிக்கொண்டு

தேவதை 2 Read More »

 2. யாருக்கு இங்கு யாரோ?..

அத்தியாயம் 2   ப்ளீஸ் தேவ் ஒரே ஒரு நிமிஷம் தேவ் தன் மேனேஜரிடம் திருமணத்திற்காக விடுமுறை கேட்டு கொண்டிருக்க அதை பார்த்தவள். அவன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள்.   “ சார் கண்டிப்பா நீங்களும் என் கல்யாணத்துக்கு வந்துடனும் “ என்று தன் மேனேஜருக்கு பத்திரிக்கை கொடுத்தான் தேவ்.   “என்ன தேவ் சொல்லவே இல்ல, திடுதிப்புன்னு பத்திரிக்கை கொண்டு வந்து கொடுக்கற கல்யாணம் எங்க? எப்போ?” என்று அந்த மேனேஜரும் பத்திரிக்கையை பிரித்துப் பார்த்தபடியே

 2. யாருக்கு இங்கு யாரோ?.. Read More »

விருகோத்திரனின் துருபத கன்னிகை

விருகோத்திரனின் துருபத கன்னிகை   அத்தியாயம் 1    “ப்ளீஸ் ஆதவ்.. நான் சொல்லுறதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ” என கண்ணீர் மல்க கெஞ்சிக் கொண்டிருந்தாள் இஷானி..    “நான் சொல்லுறதை நீ புரிஞ்சிக்கோ இஷானி” என அவளுக்கும் மேலாக கெஞ்சிக் கொண்டிருந்தான் ஆதவ்..    “ப்ச்ச்.. என்ன புரிஞ்சிக்கணும்?.. ஹான் என்ன புரிஞ்சிக்கணும் ஆதவ்.. நீ சொல்லுறதை நான் எப்படி ஏத்துக்க முடியும்?” என கெஞ்சலில் ஆரம்பித்து கோபத்தில் முடித்தாள்..    நீண்ட நேரம் அழுதுக் கொண்டிருந்ததால்

விருகோத்திரனின் துருபத கன்னிகை Read More »

வான்முகிலாய் வந்த தேவதையே-டீசர்

வான்முகிலாய் வந்த தேவதையே டீசர்: கர்ணன் தனக்கு முன்னால் முகம் சிவக்க முறைத்தபடி நிற்கும் சஷ்டியை எச்சில் விழுங்க பயத்துடன் பார்த்தவாறே நின்றவனோ அந்த காவல் நிலையத்தின் நுழைவாயிலையும் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தான். சஷ்டியோ தன்னையும், வாசலையும் மிரள மிரள விழித்தவாறே பார்த்துக்கொண்டிருக்கும் அந்த ஆடவனை வித்தியாசமாக பார்த்தவளோ.. ‘என்ன இது ஏன் இவரு பயத்தோட பாத்துட்டு நிக்கிறாரு.. அப்டி யாரு வரப்போறா.. ஒரு வேள இன்னும் சம்பவம் முடிலையோ..”என்ற சிந்தனையிலையே நின்ற பெண்ணவளின் யோசனையை சரிதான் என்பது

வான்முகிலாய் வந்த தேவதையே-டீசர் Read More »

உன் விரல் பிடித்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் :1 சஷ்ட்டியை நோக்க சரவணபவனார் சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் என்று பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது.   அப்போது சமையல் அறையில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது. யாருக்கும் இந்த வீட்டில பொறுப்பே கிடையாது. என்ன பாத்தா மனுசியாவே யாரு கண்ணுக்கும் தெரியாது என்று அர்ச்சனை செய்து கொண்டிருந்தார் அந்த வீட்டின் தலைவி கௌசல்யா.   அங்கு வந்த அவரது கணவர்

உன் விரல் பிடித்திடும் வரம் வேண்டும் Read More »

ஐ லவ் யூ டேஞ்சரஸ் டார்லிங் 1

I Love You Dangerous Darling அத்தியாயம் – 1 சென்னை MG காலேஜ், “என்னடா காலேஜ் முதல் நாளே ஒரே மொக்கையா இருக்கு.. கண்ணுக்கு குளிர்ச்சியா ஒண்ணுத்தையுமே காணல.. இன்னைக்கு புது புது ஃபிகரா வரும்னு நம்பி வந்தேனேடா..” கல்லூரி நுழைவில் டூவீலர்களை நிறுத்தி அதன்மீது அமர்ந்து, காலை அட்ராசிட்டிஸை தொடங்கியாச்சு படிக்க வந்த பக்கிகள். “கடுப்ப கிளப்பாத டா மூளை கெட்ட முட்டாகுரங்கே.. ஒன்பது மணி காலேஜ்க்கு ஏழு மணிக்கெல்லாம் சைட்டடிக்க ஓடி வந்ததும்

ஐ லவ் யூ டேஞ்சரஸ் டார்லிங் 1 Read More »

என் கண்ணாடி பூவே நீதான்டி-டீசர்

என் கண்ணாடி பூவே நீதான்டி டீசர்: பல்லவி எங்கோ வேக வேகமாக சென்றுவிட்டு அவசரமாக தன் வீட்டிற்குள் நுழைய அங்கோ நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. அவளின் பாட்டி கோதை, தாத்தா ராம்சுந்தர் இருவரும் கூடத்தில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி பெட்டியையே வெறித்துக்கொண்டிருந்தனர். அதில் ஓடிக்கொண்டிருக்கும் செய்தி அவர்களை அப்படி வெறிக்க வைத்திருந்தது. பல்லவிக்கு அவர்களின் அதிர்ச்சியை பார்த்து அவர்களுக்கும் விடயம் தெரிந்துவிட்டது என்பதை புரிந்துக்கொண்டவளோ அவர்களை குற்றவுணர்வாக பார்த்தவாறே தலைக்குனிந்து நிற்க.. முதலில் அவளை கோதை தான்

என் கண்ணாடி பூவே நீதான்டி-டீசர் Read More »

தேவை எல்லாம் தேவதையே…..

தேவை எல்லாம் தேவதையே….!     தேவதை 1   எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…! எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா….. என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்க,,, குளித்து முடித்து உடை மாற்றி,, கண்ணாடியின் முன்பு நின்றான்,, நமது கதையின் நாயகன் தேவா….தேவேந்திரன்.,.. பருவ வயது ஆணவன்,, ஆறடி உயரமும்,, கட்டுக் கோப்பான உடலும், பார்க்க பால் வடியும் முகமும், புதிதாய் ஆங்காங்கே முளைத்த தாடி, மீசை என நல்ல  ஆணழகன்

தேவை எல்லாம் தேவதையே….. Read More »

error: Content is protected !!