E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

உயிர் தொடும் உறவே – டீஸர்

வணக்கம் நண்பர்களே 🙏 உயிர் தொடும் உறவே…இது ஒரு உணர்வுபூர்வமான முக்கோண காதல் கதை❤️❤️❤️. கதையை பற்றி சொல்லுவதை விட படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.   கதை மாந்தர்கள் பற்றி சிறு அறிமுகம் :   நாயகர்கள் : ஈஸ்வரன், ஆதித்யன் . நாயகி : மீனாட்சி. மற்ற முக்கிய கதை மாந்தர்கள்: சங்கரபாண்டியன் -கோமதி. மயில்வாகனம் – வடிவாம்பாள். பாண்டியன். நேகா. புகழினி டீஸர் :   கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள்‌ மீனாட்சி. […]

உயிர் தொடும் உறவே – டீஸர் Read More »

நேசம் கூடிய நெஞ்சம்(Teaser)

“எனக்கு இந்த கல்யாணத்தில கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை” – கடுகடுவென்று பேசினான் அரவிந்தன். “புதுசா எதாவது சொல்லுங்க” – கவலை இல்லாமல் பதில் சொன்னாள் மலர்விழி. “நம்ம இரண்டு பேர் வாழ்க்கையையும் கெடுக்க போற நீ!” ” இப்போ உங்க வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கா?” அவன் அறையில் கிடந்த மது பாட்டில்களை காட்டி கேட்டாள்.   இஷ்டம் இல்லாமல் திருமணம் செய்யும் நம்ம ஹீரோ எப்படி மாறுரார் பார்போம்!  

நேசம் கூடிய நெஞ்சம்(Teaser) Read More »

மயக்கியே என் அரசியே… டீஸர்

மயக்கியே என் அரசியே… டீஸர்   (  “மி பார்யா ஷெசதி நுவ்வு எப்புடனே வினவா அடேனு நின்னு என்டா பாகா அகர்சின்கடன்டே பாவா பாவா அனி பிழிச்சி நின்னு அகர்சின்காது”) “உன் பொண்டாட்டி பண்ணுற எதையும் நீ கேட்கவே மாட்டியா. மயக்கி நல்லா பாவா பாவான்னு கொஞ்சி கொஞ்சி கூப்பிட்டு உன்னை மயக்கி வச்சுருக்கா” என்றார் சௌந்திரவள்ளி. “நேனு அடுகுட்டுன்னானு அம்மா நுவ்வு அம்மாயிக்கு ஏமி எண்டுக்கு செப்பாவு” “நான் அவள் கிட்ட கேட்கிறேன் அம்மா

மயக்கியே என் அரசியே… டீஸர் Read More »

யாருக்கு இங்கு யாரோ? (Teaser)

கதையின் முன் சுருக்கம்: பல வருட காதல் கை கூடும் என்ற கனவோடு, தன் மனம் கவர்ந்தவளை கை பிடிக்க போகும் அந்த தருணத்திற்காக மணமேடையில் முகம் முழுக்க புன்னகையோடு அமர்ந்திருந்தான் மித்ரன்… அந்நேரம் தேவலோக பெண்ணாக குனிந்த தலை நிமிராமல் மணமேடையில் தேவ் மித்ரனின் அருகில் வந்து அமர்ந்தாள் நம் கதையின் நாயகி ஆதினி என்னும் ஆதிலட்சுமி.. பெரிய வீட்டு திருமணம் என்பதால் மொத்த ஊரும் அங்கு கூடி இருக்க, அவ்வளவு நேரம் எதுவும் பேசாமல்

யாருக்கு இங்கு யாரோ? (Teaser) Read More »

அசுரனின் இதய ராணி – டீசர்

DISCLAIMER ⚠️ வணக்கம் அன்பர்களே இது எனது முதல் கதை அதுவும் இதுவரை நான் ஒரு வாசிப்பாளராக மட்டுமே இருந்த என்னை கதை எழுத தூண்டியது எனது உடன்பிறவா உடன்பிறப்புகள் தாங்கள் தான் எனக்கு ஊக்கமே.உங்களுடைய ஊக்கம் தான் என்னை போட்டியில் கலந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டியது ஆகையால் எனது கதையை படித்து உங்கள் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி இப்படிக்கு பெயரை கூற முடியாது என்ற நிபந்தனையுடன் இருக்கும் உங்கள் சகோதரி 🙏🙏🙏🫂🫂🫂🫂😍😍😍😍😍  

அசுரனின் இதய ராணி – டீசர் Read More »

E2K போட்டியின் நாவல்கள்.

இதுவரை கிடைக்கப்பெற்ற E2K போட்டிக் கதைகளின் தலைப்புகள் 👇 🔥E2K 01 – ஆழியின் துறைவன் 🔥E2K 02 – வான்முகிலாய் வந்த தேவதையே 🔥E2K 03 – மயக்கியே என் அரசியே 🔥E2K 04 – மீண்டும் தீண்டும் மின்சாரப் பாவையே 🔥E2K 05 – நீயில்லா நொடி முதல் 🔥E2K 06 – விருகோத்திரனின் துருபத கன்னிகை 🔥E2K 07 – 2K’s காதல் to கல்யாணம் 🔥E2K 08 – I Love

E2K போட்டியின் நாவல்கள். Read More »

ஆவதெல்லாம் பெண்ணாலே நாயகி: கன்னிமா நாயகன்: ரகுவரன் அழகான குடும்ப நாவல்… இரண்டு தலைமுறையாக பெண் வாரிசு இல்லாமல் சோர்ந்து போயிருந்த குடும்பத்திற்கு சொர்க்கத்தை காட்டியவள் கன்னிமா!… கன்னிமார்களின் வேண்டுதலால் அவளுக்கு கன்னிமா என்று பெயர் வைத்தனர்… மூன்று சகோதரர்களின் கூட்டில் வாழ்ந்த கன்னிமாவின் வாழ்க்கை கன்னி கழிந்த பின்பு கிழிந்த நாராய் தொங்கி போகிறது… அதிலிருந்து அவள் எப்படி மீண்டெழுந்து வாழ்க்கையை வாகாய் பிடித்து பிடிமானமாய் வைத்துக்கொள்கிறாள் என்பதே கதையின் கரு… ஹீரோவை பத்தி எதுவும்

Read More »

E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

வணக்கம் உறவுகளே, முதல் முறையாக நம் ஏந்திழை தளத்தில் நடைபெறப் போகும் இந்தப் போட்டி மாபெரும் காதல் திருவிழாவாக அமையப்போகின்றது. “ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்..” “E2K competition” இந்தப் போட்டியின் மையக் கருவே காதல்தான்.. காதலில் பல வகை உண்டு. அதில் சில வகைகளை நம்ம போட்டிக்காக தேர்ந்தெடுத்திருக்கேன். ஒரு தலைக் காதல் லாங் டிஸ்டன்ஸ் காதல் முக்கோணக் காதல் பொஸஸிவ் காதல் மாஃபியா காதல் ஏஜ் கேப் (வயது இடைவெளி) காதல் அழுத்தமான காதல் மென்மையான

E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்) Read More »

error: Content is protected !!