E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

என் கண்ணாடி பூவே நீதான்டி-டீசர்

என் கண்ணாடி பூவே நீதான்டி டீசர்: பல்லவி எங்கோ வேக வேகமாக சென்றுவிட்டு அவசரமாக தன் வீட்டிற்குள் நுழைய அங்கோ நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. அவளின் பாட்டி கோதை, தாத்தா ராம்சுந்தர் இருவரும் கூடத்தில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி பெட்டியையே வெறித்துக்கொண்டிருந்தனர். அதில் ஓடிக்கொண்டிருக்கும் செய்தி அவர்களை அப்படி வெறிக்க வைத்திருந்தது. பல்லவிக்கு அவர்களின் அதிர்ச்சியை பார்த்து அவர்களுக்கும் விடயம் தெரிந்துவிட்டது என்பதை புரிந்துக்கொண்டவளோ அவர்களை குற்றவுணர்வாக பார்த்தவாறே தலைக்குனிந்து நிற்க.. முதலில் அவளை கோதை தான் […]

என் கண்ணாடி பூவே நீதான்டி-டீசர் Read More »

தேவை எல்லாம் தேவதையே…..

தேவை எல்லாம் தேவதையே….!     தேவதை 1   எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…! எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா….. என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்க,,, குளித்து முடித்து உடை மாற்றி,, கண்ணாடியின் முன்பு நின்றான்,, நமது கதையின் நாயகன் தேவா….தேவேந்திரன்.,.. பருவ வயது ஆணவன்,, ஆறடி உயரமும்,, கட்டுக் கோப்பான உடலும், பார்க்க பால் வடியும் முகமும், புதிதாய் ஆங்காங்கே முளைத்த தாடி, மீசை என நல்ல  ஆணழகன்

தேவை எல்லாம் தேவதையே….. Read More »

ஐ ஆம் தி மான்ஸ்டர் யு ஆர் மை கேப்பச்சினோ-டீசர்

ஐ ஆம் தி மான்ஸ்டர் யு ஆர் மை கேப்பச்சினோ.. டீசர்: அந்த மான்ஸ்டரோ கண்களிலிருந்து கண்ணாடியை கழட்டாமல் அப்படியே கால் மேல் கால் போட்டுக்கொண்டு அந்த காபி ஷாப்பில் இவனை பார்த்துக்கொண்டே வேலைப்பார்த்துக்கொண்டிருக்கும் அந்த மருண்ட மான்குட்டியையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க.. அந்த மருண்ட மான்குட்டி பெண்ணவளோ காபி கொட்டையினை அறைத்த தூள்களில் சுடுதண்ணீரை ஊற்றுவதும் பின் இவனை பார்ப்பதும், பின் அதனை ஒரு நீண்ட கப்பில் ஊற்றுவதும் பின் இவனை பார்ப்பதும், பின் அதில் சர்க்கரை

ஐ ஆம் தி மான்ஸ்டர் யு ஆர் மை கேப்பச்சினோ-டீசர் Read More »

எனக்காக பிறந்தவனோ நீ

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த நம் கதையின் நாயகி ஆதிரா… 15 வயதான சுட்டிப்பெண்… 15 வயதில் சென்னையில் வசிக்கும் 33 வயதான நம் கதையின் நாயகன் அரவிந்திருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்… அவர்களின் பெற்றோர்கள் ஆதிராவிற்கு இரண்டு அக்கா உள்ளனர்…. இரண்டாவது அக்கா மூலமாக தான் இந்த வரன் அவளுக்கு வந்தது…. 15 வயது ஆதிராவிற்கும் 33 வயது அரவிந்திருக்கும் எப்படி திருமணம் செய்து வைக்கிறார்கள் என்பதை பார்ப்போம்… அத்தியாயம் ஒன்று ஆதிரா

எனக்காக பிறந்தவனோ நீ Read More »

1.சிந்தையில் சிதையும் தேனே..!

தேன் –  1 இரவின் பிடியில் அந்த வைத்தியசாலை மயான அமைதியுடன் இருளில் புதைந்து காணப்பட்டது. தலைமை வைத்திய அதிகாரி மிகவும் பதற்றத்துடன், “நர்ஸ் என்ன நடக்குது இங்க கரண்ட் போயிடுச்சா உடனே ஈபிக்கு கால் பண்ணி என்னன்னு பாக்க சொல்லுங்க..” “ஆமா சார் திடீர்னு போயிடுச்சு இதோ சார் கால் பண்ணிட்டேன் இன்னும் 10 நிமிசத்துல வந்து பார்க்கிறேன்னு சொல்லி இருக்காங்க..” “ஓகே பேசண்ட்ஸ் எல்லாம் பயப்பட போறாங்க சீக்கிரமா அவங்கள வந்து பார்க்க சொல்லுங்க..”

1.சிந்தையில் சிதையும் தேனே..! Read More »

மீண்டும் தீண்டும் மின்சார பாவையே டீஸர்

மீண்டும் தீண்டும் மின்சார பாவையே_ டீஸர் “நிலா பிக்கப்…” என்று முணுமுணுத்தாள் சபரிகா. “ஹலோ யார் பேசுறீங்க?” என்ற வெண்ணிலாவின் இனிமையான குரல் ஒலிக்க. “ஹேய் நிலா! எப்படி இருக்க. தேங்க் காட். உன் கிட்ட பேசுவேன்னு நினைக்கவே இல்லை. நாலு வருஷமா தேடுறேன்.”என்று படபடத்தான் சபரிகா. “பரி.” என்று தயக்கத்துடன் அழைத்தாள் வெண்ணிலா. “ எருமை! இப்படித்தான் எங்களை எல்லாம் அவாய்ட் பண்ணுவியா. நம்பரைக் கூட மாத்திட்ட.” என்று சபரிகா, தோழியிடம் கோபப்பட. “பழசெல்லாம் எதுக்கு

மீண்டும் தீண்டும் மின்சார பாவையே டீஸர் Read More »

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௧ (1)

அம்பு – ௧ (1) அந்த ஐந்து நட்சத்திர விடுதியினுள் நுழைந்த மகிழுந்து விடுதியின் வாசலில் நிற்க அதிலிருந்து இறங்கினான் அந்த ஆறடி ஆண் மகன்.. அவன் இந்திர தனுஷ்.. பல நாட்களாய் மழிக்கப்படாத  அடர்ந்த தாடியும் மீசையும் கண்களில் ஏதோ ஒரு வித ஆத்திரமும் சோகமும் கோபமும் கலந்திருக்க உயிர்ப்பில்லாத ரௌத்ர விழிகளோடு கண் முன்னே வருபவர்களை எரிப்பது போல் கூர்ந்து பார்த்தபடி இறங்கியவனை தேடி அந்த விடுதியின் பணியாளர் ஒருவர் ஓடி வந்து வணக்கம் வைத்தார்..

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௧ (1) Read More »

அசுரனின் இதய ராணி -1

அசுரனின் இதய ராணி -E2K11 அத்தியாயம்-1 இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடுராத்திரியில் ஆளில்லா சாலையில் ஒருவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அதுவும் அந்த அசுரனின் கையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்று தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி கொண்டு இருந்தான். போகும் வழியில் அவன் மனதில்,”அடக்கடவுளே பல வருஷத்துக்கு முன்னாடி நான் பண்ண ஒரு ஒரே தப்பு அவனுங்க சொல்லி நான் பண்ண கொடூரமான செயல் தான் இப்ப  பூதாகரமா வளர்ந்து

அசுரனின் இதய ராணி -1 Read More »

அசுரனின் இதய ராணி -1

அசுரனின் இதய ராணி -E2K11 அத்தியாயம்-1இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் நடுராத்திரியில் ஆளில்லா சாலையில் ஒருவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அதுவும் அந்த அசுரனின் கையிலிருந்து தப்பித்து விட வேண்டும் என்று தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி கொண்டு இருந்தான். போகும் வழியில் அவன் மனதில்,”அடக்கடவுளே பல வருஷத்துக்கு முன்னாடி நான் பண்ண ஒரு ஒரே தப்பு அவனுங்க சொல்லி நான் பண்ண கொடூரமான செயல் தான் இப்ப  பூதாகரமா வளர்ந்து என்னைய

அசுரனின் இதய ராணி -1 Read More »

1. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 1 “கண்ணு, எல்லாம் ரெடியா?” பஸ்க்கு லேட் ஆய்ட போகுது! மலரு  என்ன பண்றா? எல்லாம் எடுத்து வைச்சுட்டாளா?” பரபரத்தார் மாணிக்கவாசகம். திருவண்ணாமலை அருகே இருக்கும் திருக்கோவிலூர் தான் இவர்கள் சொந்த ஊர். மாணிக்கவாசகம் ஒரு டைலர். அவரின் மனைவி கண்ணகி, அவரும் தைப்பார். வீட்டு வேலை தவிர, தையல் வேலை அனைத்திலும் கணவருக்கு உறுதுணையாக இருப்பார். அவர்களுக்கு இரண்டு பெண். மூத்தவள் மலர்விழி, பிஏ தமிழ் முடித்து ஒரு மாதம் தான் ஆகிறது.

1. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

error: Content is protected !!