E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)

இதயமே இளகுமா அத்தியாயம் 3

விடியற்காலை இன்னும் பளிச்சிட ஆரம்பிக்காத நேரம். அறை மங்கலான வெளிச்சத்தில், சன்னல் வழியே நுழையும் காற்று, அறையை சற்று சில்லென்று தழுவியிருந்தது. அந்த அமைதிக்குள், ஒரு அழகான படுக்கையில், பரந்த உருவமாய் படுத்திருந்தான் சமர். தலையணையின் ஓரமாக சாய்ந்திருந்த அவன் முகம், தூக்கத்தில் சற்றே புன்னகை செய்தது. நீண்ட நெற்றி, நன்றாக வகுக்கப்பட்ட புருவங்கள், சீரான மூக்கு, கூர்மையான கண்கள், கிளின் சேவ் செய்த முகம், ஆண்மைக்கே உரிய அழகான மீசை என, தூக்கத்தில் இன்னும் அழகாக […]

இதயமே இளகுமா அத்தியாயம் 3 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 6  ஒரு வழியாக அனைவரும் நிச்சயத்திற்கு உடைகள் எடுக்க இரு குடும்பமும் கிளம்பினர்… அப்போது ஜோதிடம் நக்ஷ் பேபி நன்றாக ஒட்டிக்கொண்டாள்.. அதனால் ஜோதியுடனே அவள் கடைக்கு வருவதாக இருந்தது.  அம்மா நம்ம வீட்டு பாப்பா மட்டும் அவங்க கூட போகுதில்ல அவங்க வீட்டு பொண்ணு நம்ம கூட வர சொல்லு என்று கேட்டான்.. அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது.. டேய் என்னடா சொல்ற?  அவ குழந்தை டா அதனால அவங்க கூட போறா நம்ம

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

மயக்கியே என் அரசியே…(7)

அத்தியாயம் 7   “என்னடீ தூங்காமல் என்ன பண்ணுற” என்று வந்த அருணாவிடம், “எப்படி வதனை தூக்கம் வரும் எனக்கு தான் குடுப்பினை இல்லாமல் போச்சு என் அண்ணன் பொண்ணு வைஷ்ணவியை உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்கனு பார்த்தால் எவளோ தெய்வானையாம் தெய்வானை” என்று பற்களைக் கடித்தாள் பவித்ரா.   “என்னால முடிஞ்ச அளவுக்கு இந்த கல்யாணம் நடக்காமல் இருக்க எவ்வளவோ முயற்சி செய்தும் கல்யாணம் நடந்துருச்சு ஆனால் அதை நினைச்சு பயப்படுற அளவுக்கு ஒன்றும்

மயக்கியே என் அரசியே…(7) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(8)

அத்தியாயம் 8   “இதோ உனக்கு பிடிச்ச பிரியாணி சாம்பவி” என்று ராகவ் கூறிட அவனைப் பார்த்து புன்னகைத்த சாம்பவி சாப்பிட ஆரம்பித்தாள்.   “சும்மா சும்மா அழாதே சாம்பவி நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும் உன் ஆசைப்படி. அம்மாவை நான் சமாளிச்சுக்கிறேன்” என்ற ராகவ்வை பார்த்து புன்னகைத்தவள், “நான் ரொம்ப லக்கி ராகவ்” என்றாள். அவன் புன்னகைத்து விட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தான் தனக்கு பிடிக்காத பிரியாணியை அவளுக்காக.   “என்ன பவிமா நேற்று சாயங்காலம்

அடியே என் பெங்களூர் தக்காளி…(8) Read More »

என் கண்ணாடி-5

அத்தியாயம்-5 பல்லவி அந்த அதிகாலை நேரத்தில்  எழுந்தவள் தன்னுடைய வழக்கமான வேலை எல்லாம் முடித்தவள் எப்போதும் போல மொட்டை மாடியில் நின்று கொண்டு அந்த இயற்கை சூழலை தான் ரசித்துக்கொண்டிருந்தாள்.. “அடடா சின்ன குழந்தைகள கூட நம்ம அதட்டி,உருட்டி,மிரட்டி சரி பண்ணிடலாம் போல இருக்கு.. ஆனா இந்த பிள்ளையை ஒன்னும் பண்ண முடியலையேப்பா..” என்று கீழே கத்திக் கொண்டிருந்தார் அவளின் பாட்டி.. அது நன்றாக பல்லவிக்கு கேட்டாலும் அவள் அதனை கருத்தில் கொள்ளாமல் தன்னுடைய வழக்கமான வேலை

என் கண்ணாடி-5 Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 13   ஜெய் தர்ஷினியிடம் மன்னிப்பு கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருக்க, திடீரென வசி வாயில் கை வைத்து பொத்திக் கொண்டு போட்டின் ஓரத்திற்கு ஓடினான்…. தர்ஷியும், ஜெய்யும் செய்வதறியாது அப்படியே அமர்ந்திருக்க,, வலையை கடலில் போட்டுக்கொண்டிருந்த தேவா அதை அப்படியே விட்டுவிட்டு வசியின் அருகில் செல்லவதற்குள்.. வசி உஹ் உஹ் என்ற சத்தத்துடன் வாந்தி எடுக்குறேன் பேர்வெழி என தலை குப்புற கடலுக்குள் விழப் பார்க்க தேவா தான் ஓடி சென்று அவனை பிடித்தான்…. வசியின்

தேவை எல்லாம் தேவதையே… Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 1

                    அத்தியாயம் 1   சோழபுரம், அழகான வயல்வெளி நிறைந்த சுற்றிலும் மலைகள் சூழ்ந்த ஒரு ஊர் தான் சோழபுரம். அந்த ஊரில் பெரிய வீடுன்னு கேட்டா தெரியாதவர்களே இருக்க மாட்டாங்க. முன்னாடி காலத்தில் அந்த வீட்டை சேர்ந்தவங்க தான் ஊர் பஞ்சாயத்து பன்றது ஊர் திருவிழா வந்தால் எல்லாமே அவர்கள் தலைமையில் தான் நடத்துவாங்க. இப்போ ஊர் எல்லாம் முன்னேற்றம் அடைந்து விட்டது.

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 1 Read More »

மயக்கியே என் அரசியே…(6)

அத்தியாயம் 6   அறைக்குள் நுழைந்த தெய்வானை தன் கணவனைத் தேடிட அவனோ ஏதோ கணக்கு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வரவு, செலவு கணக்கு பார்த்துக் கொண்டு இருந்தான்.   அவளது கொலுசு சத்தம் கேட்டதும் நிமிர்ந்தான் கார்த்திகேயன். அவளைப் பார்த்து புன்னகைத்தவன் தன் கையில் வைத்திருந்த கணக்கு புத்தகத்தை ஓரமாக எடுத்து வைத்து எழுந்து நின்றான்.   அவளுக்கு கூச்சமாக இருந்தது. முதல் முதலாக ஒரு ஆணின் முன் அலங்காரத்துடன், கையில் பால் சொம்புடன்

மயக்கியே என் அரசியே…(6) Read More »

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -06

உறவு -06   கரும்பு தோட்டத்தில் லுங்கி மற்றும் கையில்லாத பனியனை அணிந்துகொண்டு கரும்புகளுக்கிடையே வளர்ந்திருந்த தேவையற்ற களைகளை நீக்கி கொண்டிருந்தான் ஈஸ்வரன்.   உழைத்து உழைத்து தோள்களிரண்டும் தினவெடுத்து போயிருந்தது . முறுக்கு மீசையும் , அகன்ற மார்பும், வியர்வை வழிய நின்றிருந்தவனின் கோலம் எப்போதும் போல் பெண்ணவளை அவன் பால் மயங்க செய்தது.   நொடியில் தன்னை மீட்டெடுத்து கொண்டவள் அவனெதிரே நின்று, “ மாமா…..” என எப்போதும் போல் சாதாரணமாக அழைத்தாள்.  

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -06 Read More »

என் பிழை நீ

பிழை – 6 வழக்கமாக வெகு நேரம் அறைக்குள்ளேயே முடங்கி கிடக்கும் முத்துலட்சுமிக்கு ஏனோ இனியாள் வந்த பிறகு புத்துணர்ச்சி கிடைத்தது போல் ஆகிவிட்டது. முதல் நாளே அவரோடு நன்கு இணைந்து விட்டாள் என்று தான் கூற வேண்டும். அதிலும் அந்த பிஞ்சு குழந்தையை அவர் மடியில் ஏந்தி இருக்கும் பொழுதெல்லாம் மற்ற சிந்தனைகள் அனைத்தும் புறம் தள்ளி வைத்துவிட்டு ஏதோ புதிதாய் பிறந்ததைப் போன்று உணர்கிறார். தன் மடியில் கிடக்கும் அந்த சிசுவை ஆசையாக வருடிவிட்டவர்

என் பிழை நீ Read More »

error: Content is protected !!