தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 12
பேராசை – 12 அதனைத் தொடர்ந்து இரவு நேரமும் வர, அவள் முன்னரே அந்த வெளிநாட்டு பிரஜையிடம் எங்கு வர வேண்டுமென குறுஞ் செய்தி அனுப்பி இருக்க, இன்னும் அதற்கான பதில் வரவில்லையே என அலைபேசியை வெறித்துக் கொண்டு இருந்தாள். சரியாக 9 மணிக்கு வருணும் அவளுக்கு அழைப்பை எடுத்து விட, அவன் கதைக்கும் முன்பே “இன்னுமே ரிப்ளை வரல வருண்” என்றாள் சோர்வாக… “வாட்? இன்னும் இல்லையா? என்றவன் தொடர்ந்து ஃபாரஸ்ட் ஆபீஸ்ல […]
தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 12 Read More »