Novels

2. இது ஒருநாள் உறவா தலைவா..?

உறவு – 02 மாமல்லபுர கடற்கரையில் பதறிய மனதோடும் கழுத்தில் கட்டிய புத்தம் புது தாலிச் சரடு மார்பில் வந்து மோத, தன் தந்தையின் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டு விக்கித்துப் போய் நின்றாள் தன்ஷிகா. அவள் மனமோ கடல் அலைகளை விட வேகமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. நேற்றைய தினம் தன் கழுத்தில் ஏறிய தாலியை அச்சத்தோடு இறுகப் பற்றிக் கொண்டவள் தாங்க இயலாத மன அழுத்தத்தில் தன் தந்தையின் தோளில் முகம் புதைத்து விம்மி அழுதாள். […]

2. இது ஒருநாள் உறவா தலைவா..? Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-16 அவன் மடியில் அமர்ந்தாவாறே காபி குடுக்க அவனும் சமத்தாக குடித்து முடித்தான். பின்பு அவன் மடியில் இருந்து அவள் எழுந்திருக்க முயல “காபி குடுத்தியே வாய உங்கப்பனா வந்து துடைச்சி விடுவான்..?” என்க, ‘இதுவேறையா..’ என்று நினைத்தவள் டேபிளில் இருந்த டிஸ்யூவை எடுக்க முயற்சிக்க.. “ஏய் ஒரு நிமிஷம் இரு நானே துடைச்சிக்கிறேன்..” என்க, ‘அப்பாடி..’ என்று அவள் பெருமூச்சு விடுவதற்துள் ஒரு நிமிடம் அவள் மூச்சே நின்று விட்டது. இருக்காதா பின்னே மித்ரன் செய்த

வதைக்காதே என் கள்வனே Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! :10

பேராசை – 10   வீட்டின் முன் பூங்கா போல அமைக்கப்பட்டு இருக்க அங்கு வெண்ணிற பெஞ்சில் முதலில் சென்று அமர்ந்தது என்னவோ காஷ்யபன் தான்… அவனின் அருகில் வந்து அமர்ந்த வருணைப் பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவன் அவன் புறம் திரும்பி தன் இடக் கால் மேல் வலக் காலைப் போட்டுக் கொண்டவன் இடக் கையை பெஞ்சில் குற்றியபடி கைக்கடிகாரத்தை பார்த்தவன் “ வன் டூ த்ரீ என எண்ணியவன் யுவர் டைம் ஸ்டார்ட் நவ்” என்றான்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! :10 Read More »

வருவாயா என்னவனே : 34

காத்திருப்பு :34 வதனாவின் அறைக்குள் நுழைந்த கீர்த்தி ஏதோ கூறிவிட்டுச் செல்ல. அதைக்கேட்ட வதனா கீர்த்தியிடம் சவால் விட்டாள். கீர்த்தியோ அவளை ஏளனப்பார்வை பார்த்துவிட்டு வெளியேறினாள். அதில் அதிர்ந்த வதனா சூர்யாவுக்கு போன் பண்ணினாள். அழைப்பு போய் கொண்டிருக்க சூர்யா அழைப்பைக் கட் பண்ணினான். மீண்டும் மீண்டும் வதனா எடுக்க கட் பண்ணிட்டே இருந்த கோபத்தில் போனை எடுத்து அவள் சொல்ல வருவதைக் கேட்காமல் அவனே ஏதோ பேசிவிட்டு கட் பண்ணினான். கண்களில்ல நீர் வர பேப்பர்

வருவாயா என்னவனே : 34 Read More »

வருவாயா என்னவனே : 33

காத்திருப்பு : 33 “வதனாவையும் உன்னோட கூட்டிட்டு போறியா சூர்யா?” “இல்லப்பா. வதனாக்கு passport எடுக்கணும் அதுக்கு டைம் எடுக்கும். அதனால நான் மட்டும் போறன்பா.” “சரிப்பா எப்ப போற?” “இன்னைக்கு 2.O’clock ஃப்ளைட்பா” “சரிப்பா பத்திரமா போயிட்டு வா” “சரிமா நான் உங்க எல்லாரையும் எதுக்கு வரச்சொன்னன் தெரியுமா?” “இல்லை சூர்யா சொல்லுடா” “நான் திரும்பி வர்ற வரைக்கும் என்னோட பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக்கணும் என்று சொல்லத்தான் வரச்சொன்னன்” “மச்சான் இத நீ சொல்லணுமாடா நாங்க

வருவாயா என்னவனே : 33 Read More »

1. இது ஒருநாள் உறவா தலைவா..?

இது ஒரு நாள் உறவா தலைவா….? -ஸ்ரீ வினிதா- உறவு – 01 இந்தியாவின் மேற்கு மாநிலமான சுற்றுலாவிற்கு பெயர் போன கோவா எனும் மாநிலத்தே உள்ள மிகப்பெரிய வணிக நிறுவனம் ஒன்றில் முதல் நாள் வேலையில் இணைவதற்காக சென்று கொண்டிருந்தாள் அவள். அவள் தன்ஷிகா….!! அவளுடைய பால் வண்ண வதனத்திலே வெளிப்பட்டது சிறு கீற்றுப் புன்னகை. எத்தனையோ இடர்களின் மத்தியில் அவள் செல்ல நினைத்த வேலைக்கே வந்தடைந்ததன் மகிழ்ச்சியின் வெளிப்பாடே அது. இந்த வேலை அவளின்

1. இது ஒருநாள் உறவா தலைவா..? Read More »

வருவாயா என்னவனே : 32

காத்திருப்பு : 32 வதனாவை நோக்கி வந்தவர் வேறுயாருமில்லை வந்தனாவின் தந்தையே. வதனாவின் திருமணத்தினால் மனம் வருந்தியவர்கள் யாத்திரை சென்றுவரலாம் என நினைத்தனர். அதனால் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்றுவந்துகொண்டிருந்தனர். இப்போது வதனாவும் கோயிலுக்கு வர அதுவும் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்த சுந்தரத்திற்கு கோவம் வந்தது. தான் ஊராரின் கேலிகளுக்கு ஆளாகிக்கொண்டிருக்க இவள் கணவனுடன் மகிழ்ச்சியாக இருப்பதா என்ற எண்ணம் வரவே அவளருகில் வந்தவர். “சீ.. நாயே…. உனக்கு வெக்கமா இல்ல? பணக்கார ஒருத்தன வளச்சி புடிச்சிட்டு

வருவாயா என்னவனே : 32 Read More »

வருவாயா என்னவனே : 31

காத்திருப்பு : 31 உற்சாகத்துடன் அனைவரும் காரின் அருகில் வந்தனர். அப்போது காரின் அருகில் வந்த வதனா காரினுள் இருந்தவரைப் பார்த்து கவலையடைந்தாள். ஆம் காரில் கீர்த்தி அமர்ந்திருந்தாள். ” என்ன மச்சான் கீர்த்தி எதுக்கு வர்றா?” “அவளோட சொந்தக்காராக்கள் அங்க இருக்காங்களாம்டா. நம்ம போறத பற்றி சொன்னன். அவளும் வர்றனு சொன்னாடா” “சரிடா எல்லோரும் கவனமா போயிட்டு வாங்க” காரில் ரைவர் சீட்டல் சூர்யா அமர அவனுக்கு அருகில் கீர்த்தி அமரப்போனாள். கமலேஷ்” கீர்த்தி சூர்யா

வருவாயா என்னவனே : 31 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-15 தான் யாரை இனி தன் வாழ்க்கையில் பார்க்கவே கூடாது என்று நினைத்தாளோ இனி எப்பொழுதுமே அவன் கண் பார்வையை விட்டு விலக முடியாது என்று நினைத்துக் கொண்டவள் அவன் கேட்ட காஃபியை வாங்க சென்றாள். ஆஷா தனது கேபினில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். மித்ரனை பார்த்ததில் இருந்து அவள் அவளாகவே இல்லை. அவனின் அழகு, தோரனை, கம்பீரம் அவளை இம்சித்தது. ‘ச்சை என்ன இது எப்படி இருந்த என்ன இப்படி ஆக்கிட்டான்.. இந்த ஆஷாவையே

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-14 தனது கேபினில் வேலை செய்து கொண்டிருந்தவளை மேனேஜர் அழைக்கவும் உடனே மேனேஜர் அறைக்குள் நுழைந்தாள் வெண்மதி. அங்கு அவரும் மித்ரன் சொன்னது போலவே “நம்ம புது எம்.டி இங்கு இருக்கிற வரைக்கும் நீங்கதான் அவருக்கு பி.ஏ வா ஒர்க் பண்ணப் போறீங்க.. சோ இனி அவர் என்ன சொல்றாரோ அது படி நடந்துக்கோங்க..” என்று அவர் சாதாரணமாக சொல்ல இவளுக்கோ அந்த வார்த்தைகள் அவள் தலையில் இடியை இறக்கியது போல இருந்தது. அதிர்ச்சியாக விழித்தவள் “என்ன

வதைக்காதே என் கள்வனே Read More »

error: Content is protected !!