வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 16
வாழ்வு : 16 மாலை நேரம் அவன் கூறிய நேரத்துக்கு கேபினுக்குள் வந்தாள் சம்யுக்தா. தீஷிதனுக்கு அப்போதும் அவனின் வேலை முடியவில்லை. மிகவும் தீவிரமாக அந்த லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவள், இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு பத்து நிமிடம் எடுத்துக் கொண்ட தீஷிதன், “சாரி சம்யுக்தா.. கொஞ்சம் அர்ஜென்ட் ஒர்க்..” என்றவன் அந்த வேலையை முடித்துவிட்டு லேப்டாப்பை மூடி வைத்து, எழுந்து நின்றான். “சார் லேட் […]
வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 16 Read More »