Novels

உயிர் போல காப்பேன்-31

அத்தியாயம்-31 ஆஸ்வதியும் ஆதியும் கை கோர்த்துக்கொண்டு தங்களுக்குள் புன்னகைத்தபடி அந்த நிமிடத்தை சந்தோஷமாக நினைத்தபடி நடந்து வந்துக்கொண்டிருக்க…… அப்போது ஒரு நான்கு பேர் அவள் அருகில் வந்து அவளை இடித்துக்கொண்டு சென்றனர்.. அதனை கண்ட ஆஸ்வதி அவர்களை திரும்பி பார்க்க…. அவர்களோ அதனை பொருட்படுத்தாமல் மெதுவாக நடந்து இவளை பார்த்து இழித்துக்கொண்டே போக…. ஆஸ்வதிக்கு கோவம் வந்தது.. அது மட்டும் இல்லாமல் அசிங்கமாக அவளை வருணித்தும் சென்றனர். அதை கேட்ட ஆதியின் கைகள் இறுக்கிக்கொண்டு அவர்களை முறைத்துக்கொண்டும் […]

உயிர் போல காப்பேன்-31 Read More »

உயிர் போல காப்பேன்-30

அத்தியாயம்-30 ஆஸ்வதி அந்த அறையை பார்த்து அதிரவெல்லாம் இல்லை சொல்ல போனால் அவள் அதனை எதிர்ப்பார்த்து தான் வந்தாள் அப்படியே அறையினை வாங்கிக்கொண்டு சிலை போல நிற்க…. அதனை கொடுத்தவனுக்கு தான் அது அதிகமாக வலித்தது. ஆதி கீழே இருந்து மேலே தன் அறைக்கு வந்தவனால் கோபத்தினை அடக்க முடியவில்லை.. தன்னவளிற்கு என்ன பேர் கட்ட பார்த்தார்கள் இவர்கள்.. அதானே இவர்கள் தான் கொலை கூட செய்ய தயங்குபவர்கள் இல்லையே அப்படி இருப்பவர்களிடம் எப்படி நாம் நல்லதை

உயிர் போல காப்பேன்-30 Read More »

உயிர் போல காப்பேன்-29

அத்தியாயம்-29 “உன்னால தான்டி என் பையனுக்கு இந்த நிலைமை நேத்து நைட் அவன் உன் ரூமுக்கு வந்தத எனக்கு தெரியாதுனு நினைச்சியா.. அவன் சொல்லிட்டு தான்டி அங்க வந்தான்.. அதும் எங்க எல்லாரோட ப்ளான் கூட அதான்.. அவன உன் ரூமுக்குள்ள அனுப்பி உன் பேர நாரடிச்சி. உன்ன இங்க இருந்து அடிச்சி துரத்துறதுதான் எங்க ப்ளான். ஆனா நீ அத மொத்தமா கெடுத்து அவன எதோ பண்ணிட்ட… சொல்லு அவன என்ன செஞ்ச……”என்று அவள் தோளை

உயிர் போல காப்பேன்-29 Read More »

உயிர் போல காப்பேன்-28

அத்தியாயம்-28 அங்கு ஹாஸ்பிட்டலில் அனைவரும் ப்ரேமை அட்மிட் செய்திருந்த ரூமின் வாசலில் நிற்க…. பூனம் அழுதுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.. அவரின் பக்கம் உட்கார்ந்து இஷானா அவரை சமாதானம் செய்துக்கொண்டு இருக்க…. ராம் நின்றுக்கொண்டு அவர்களை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் கண்களில் அவ்வளவு கோவம்.. “ஹும் ஆடுனிங்களே டா சொத்துக்காக என்னலா பண்ணிங்க…. அப்போ உங்களுக்கு வலிக்கல…. ஆனா இப்போ வலிக்கிது ம்ச். உள்ள என்னமோ போராட்ட தியாகி படுத்துக்கிடக்குற மாறி சீன பாரு மொத்த குடும்பத்துக்கும்.. அவனே

உயிர் போல காப்பேன்-28 Read More »

எண்ணம் -5

எண்ணம் -5 “தியா! தியா குட்டி! எழுந்திருடா…” என்று நேத்ரன் தியாழினியை எழுப்ப முயன்றுக் கொண்டிருந்தான். “டேய் அண்ணா! இப்ப தானே தூங்குனேன். அதுக்குள்ள விடிஞ்சிருச்சா. இந்த சூரி மட்டும் எப்படி தான் இவ்வளவு சுறுசுறுப்பா இருக்கானோ!” என்று தூக்கக் கலக்கத்தோடு தியாழினி கூற. ஷாக்கானான் நேத்ரன். “யாருடா அந்த சூரி?” என்று படபடப்புடன் வினவ. “சூரியனை தான் சொல்றேன். இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுணா. காலேஜ் தான் முடிஞ்சிருச்சே!” என்றுக் கூறி விட்டு போர்வையை

எண்ணம் -5 Read More »

உயிர் போல காப்பேன்-27

அத்தியாயம்-27 அங்கு ஹாலில் அனைவரும் நிற்க….. மேலே பரத். பூனம் இருவரும் ப்ரேமின் அறையில் இருந்து கத்தினர்…ப்ரேம் அறையில் இருந்து கேட்ட அலறல் சத்தத்தில் அதிர்ந்த அனைவரும் அவன் அறைக்கு ஓட…. “அய்யோ.. அப்பா ப்ரேம் எவ்வளவு எழுப்புனாலும் எழ மாட்றான்ப்பா…அவன் உடம்புலா ஒரே ரத்தம்..” என்றான் பரத் கலக்கத்துடன்.பதறியவாறே “என்னடா சொல்ற….”என்றார் தாத்தா அதிர்ச்சியுடன்.. ஆஸ்வதியும் அதிர்ந்து பார்க்க…. அனைவரும் மேலே ஓடினர் அங்கு ப்ரேம் அவன் அறையின் பக்கம் இருந்த படிக்கட்டில் மயங்கிக்கிடந்தான்.. அவன்

உயிர் போல காப்பேன்-27 Read More »

உயிர் போல காப்பேன்-26

அத்தியாயம்-26 “என்ன வேணும்”என்றாள் அவனை பார்த்து தாழ் போடாத தன் மடத்தனத்தை நொந்தவாறு நிற்க…. அவன் இவளை தான் தலை முதல் கால் வரை பார்த்துக்கொண்டு இருந்தான்.. “என்ன கேட்டாலும் கிடைக்குமா..” என்றான் அவளை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு… அவனது பார்வையை உணர்ந்து அவள் அவனை பார்த்து முறைக்க அதில் இன்னும் அவளை ரசித்து பார்த்தான். அவனை என்ன செய்தால் தகும் என்னும் அளவிற்கு கோவம் வந்தது. “என்ன எங்கிட்ட வாங்குனது பத்தாதா..வெளில போறீங்களா.. இல்ல கத்தி

உயிர் போல காப்பேன்-26 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 23

அரண் 23 கண்ணுக்கு முன்னே ஒரு சடலத்தை பார்த்ததும் இருவருக்கும் மனதுக்குள் சிறு பயன் தொற்றிக் கொண்டது. உடனே துருவன் அழைப்பெடுத்து போலீஸுக்கு அறிவித்தான். சிறிது நேரத்திலேயே சனக்கூட்டங்கள் அங்கு கூடத் தொடங்கின. 10 நிமிடங்களில் போலீசஸும் அங்கு வந்து சேர துருவனும், வேந்தனும் அவ்விடத்தை விட்டு வெளியேறினார். வேந்தன் துருவனை விசித்திரமாக பார்த்து, “எப்படி பாஸ் அவங்க உள்ள தான் இருக்காங்கன்னு கண்டுபிடிச்சீங்க..?” என்று கேட்க, “சரோஜா அம்மா சைக்கிள்ல தான் வேலைக்கு வாரவங்க அவங்களோட

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 23 Read More »

இன்னிசை -5

இன்னிசை – 5 ” அம்மா… இதோட போதும்.” என்று எழ பார்த்தான் ஜீவாத்மன். ” டேய் இரண்டு தோசை எப்படி போதும். இதையும் சாப்பிடு.” என்ற நிர்மலா அவனது தட்டில் ஒரு தோசையை வைத்தார். ” ப்ச்… இன்னைக்கு சீக்கிரமா போகணும் மா.” “சீக்கிரமா போகணும்னா நைட்டே சொல்ல வேண்டியது தானே.” ” முக்கியமான வேலை ஒன்னு முடிக்க வேண்டியிருந்தது.அதை நைட் பார்க்கலாம்னு நினைச்சேன். உன் சின்ன பையன் பண்ண வேலையால செய்ய முடியாமல் போயிடுச்சு.”

இன்னிசை -5 Read More »

உயிர் போல காப்பேன்-25

அத்தியாயம்-25 ஆதியின் கேள்வியில் அதிர்ந்த ஆஸ்வதி அவனையே இமைக்காமல் பார்க்க… அதில் ஒருவன் வீழ்ந்தே போனான்.. ஆதியின் இதழ்களோ அவளின் அதிர்ச்சியை பார்த்து புன்னகையில் விரிந்தது. அவனின் இந்த புன்னகை அவளுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு படப்படப்பை ஏற்படுத்தியது “ம்ம். என்ன செய்ய சொன்னாங்க……”என்ற ஆதியின் பார்வை முழுதும் ஆஸ்வதியின் பின்னால் நின்றிருந்த அந்த ஸ்வீட்டியின் க்ரூப்பிடம் தான் இருந்தது. “அது.. வந்து சார்…”என்று ஆஸ்வதி தயங்கியவாறே ஆரம்பிக்க… உடனே அவளை கை நீட்டி

உயிர் போல காப்பேன்-25 Read More »

error: Content is protected !!