Novels

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 13

அரண் 13 வைதேகியின் காத்திருப்பிற்கு விடை கொடுக்க இருபது நிமிடங்களிலேயே துருவனின் கார் வாசலில் வந்து நின்றது. துருவன் மட்டும் காரில் இருந்து இறங்கி வர வைதேகி தனது இருக்கையில் இருந்து எழுந்து வாசல் பக்கம் வந்து நின்றார். துருவன் வேகமாக வந்து, “குட் நைட் மா..” என்று கூறிவிட்டு மாடிப்படிகளில் ஏறச் செல்ல “துருவன்..” என்ற அழுத்தமான ஒற்றை அழைப்பு அவனது கால்கள் நகராமல் அதே இடத்தில் நிற்கச் செய்தது. நின்ற இடத்தில் இருந்து அப்படியே […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 13 Read More »

உயிர் போல காப்பேன்-18

அத்தியாயம்-18 “ஏஞ்சல் நா இங்க இருக்கேன்.”என்று குரல் வர…. அந்த குரல் வரும் திசை பார்க்க ஆஸ்வதி செல்ல….. அது அறையின் பால்கனி.. அங்கு அழகாக பூச்செடியால் அலங்கரித்து வைத்திருக்கும். பால்கனியை உரசியவாறு ஒரு மரம் அழகாக வளைந்து வளர்ந்திருக்கும் அந்த மரத்தில் இருந்து தான் சத்தம் வந்தது. ஆஸ்வதி சுற்றி முற்றி தேட….. “ஏஞ்சல் இங்க இங்கப்பாரு…”என்ற குரலில் ஆஸ்வதியின் பார்வை உயர…. அந்த மரத்தின் உச்சியில் தான் ஆதி நின்றுக்கொண்டிருந்தான் அதனை பார்த்த ஆஸ்வதி

உயிர் போல காப்பேன்-18 Read More »

மை டியர் மண்டோதரி…(13)

“என்னடி இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை தூக்கி வச்சுட்டு உக்காந்துட்டு இருக்கீங்க” என்ற வளர்மதியிடம், “வேற என்ன சித்தி பண்ண சொல்றீங்க” என்றாள் ஷ்ராவனி.   ” என்னடி என்ன ஆச்சு” என்றார் வளர்மதி. “அக்காவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்லை அவரோட கட்டாயத்தினால் அக்காவோட வாழ்க்கையை பழி கொடுக்கிறாரோ என்ற பயம் எங்க ரெண்டு பேருக்குள்ளே இருக்கு , ஆனால் அம்மாவுக்கு அந்த பயம் கொஞ்சம் கூட இல்லையா?” என்றாள் ஷ்ராவனி.  

மை டியர் மண்டோதரி…(13) Read More »

10. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 10   இரவு வானை ஒளியிழந்த விழிகளால் நோக்கினாள் ஜனனி. அவளது முகத்தில் சிரிப்பில்லை, கண்களில் உயிர்ப்பில்லை.   இன்றோடு ராஜீவ் சென்று இரண்டு நாட்களாகி விட்டன. சென்றவனின் மூச்சுப் பேச்சும் இல்லை.   “ராஜ் போயிட்டியா?” “ராஜ்…!!” “எங்கே டா?” “மேசேஜ் பாரு. உனக்கு என்ன தான் ஆச்சு?” “ப்ளீஸ் பேசு ராஜ்” “இப்படி பண்ணாத டா” “பயமா இருக்கு” “டேய் ராஜ்” அவனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட

10. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

9. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 09   “நான் மாப்பிள்ளை கிட்ட தனியா பேசனும்” என்ற ஜனனியின் வேண்டுகோளைக் கேட்டு, “எதே?” அதிர்ந்து நின்றான் ரூபன்.   “என்ன மேன்? முட்டையை முழுசா முழுங்கின மாதிரி முழிக்கிற?” அதீத கடுப்பில் அவள்.   “உங்க அக்கா இதைக் கேட்டா நியாயம் இருக்கு. அவங்க கட்டிக்கப் போறவங்க. ஆனால் நீங்க எதுக்கு பேசனும், அதுவும் தனியா?” எனக் கேட்டான், அதிர்ச்சி விலகாமல்.   “அதை உங்க

9. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

8. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 08   மாரிமுத்துவின் வீட்டில் அவரது குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரே நாளில் நிச்சயதார்த்த ஏற்பாடுகளைச் செய்து விட்டார் அவர்.   பணச் செல்வாக்கும், ஆட்பலமும் அதற்கு உதவ ஒவ்வொருவரையும் வேலைக்கு ஏவினார்.   “மகி! அந்தத் தட்டை எடுத்து வை” என்க, அவள் சொன்ன வேலையைச் செய்து விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்.   அடுத்த ஒரு நிமிடத்தில், “மகி” என்ற அழைப்பு கேட்க, “மகீஈஈஈ

8. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

7. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 07   ராஜீவைக் கண்ட நொடி கண்களில் காதலும், கண்ணீரும் ஒருங்கே வழிய நின்றாள் ஜனனி.   இதழ் பிரித்துப் புன்னகை பூத்தான் அவன். இருவர் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.   “ராஜீவ் அண்ணா” எனும் மகிஷாவின் குரலில் மோன நிலை கலைந்து, “ஹேய் மகி குட்டி” என்றழைத்தான் ஆடவன்.   “வர்றது தான் வந்தீங்க. எனக்குனு ஒரு ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல? வெளியூர் பையனுக்காக

7. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 12

அரண் 12   தனபால் காரினை ஓட்ட முன்பக்கம் அவர் அருகில் வைதேகியும் பின்பக்க சீட்டில் சீதாவும் சக்திவேலும் இருந்தனர். கார் ஓடிக்கொண்டே தனபால் சக்திவேலிடம், “நாளைக்கே கிளம்புறேன்னு சொல்லுறீங்க இருந்து ரெண்டு நாள் ஊரையும் சுத்தி பார்த்துட்டு போகலாமே..!” என்றிட, அதற்கு சக்திவேலோ, “இல்ல அங்க இன்னும் ரெண்டு நாள்ல வயல்ல நெல்லு விதைக்கணும் நாளைக்கு போய் அந்த வேலைகளை பார்த்தால் தான் சரி.. அங்கே போய் வயல் விதைச்சிட்டு ஒரு வாரத்துல திரும்பி வந்துடுறேன்…”என்று

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 12 Read More »

மை டியர் மண்டோதரி…(12)

ஷ்ராவனி சொன்னது போலவே மறு நாள் அவளது தந்தை கல்லூரிக்கு வந்தார். கல்லூரியில் தசகிரீவன் அவளைப் பார்த்து வணக்கம் வைத்திட யார் இது என்றார் கதிர்வேலன் .என்னோட ஸ்டூடன்ட் இவதான் நேத்து என்னை டிராப் பண்ணினான் என்றாள் ஷ்ராவனி . இவன் ஸ்டுடென்ட்டா கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்லை என்ற கதிர்வேலன் அவனைப் பற்றி கல்லூரியில் விசாரித்து அவன் மாணவன் தான் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே கல்லூரியை விட்டு சென்றார். அவளுக்கு அவமானமாக இருந்தது தன்

மை டியர் மண்டோதரி…(12) Read More »

மை டியர் மண்டோதரி…11

ஹீரோ தான் என்று நினைத்தவள் தன் வீட்டிற்கு சென்று சோஃபாவில் பொத்தென்று விழுந்தாள். என்னாச்சு ஷ்ராவி என்ற வைஷ்ணவியிடம் பைக் பஞ்சர் அக்கா என்றாள் சோகமாக.   அப்பறம் எப்படி வந்த ஷ்ராவி என்ற வைஷ்ணவியிடம் என் ஸ்டூடண்ட் கூட அக்கா பிளீஸ் அம்மா, அப்பா கிட்ட பஸ்ல வந்தேன்னு தான் சொல்லப் போகிறேன். நீயும் அப்படியே சொல்லிரு அக்கா என்றாள் ஷ்ராவனி. சரி ஷ்ராவி என்ற வைஷ்ணவி தங்கைக்கு தேநீர் வைத்துக் கொடுத்தாள்.    

மை டியர் மண்டோதரி…11 Read More »

error: Content is protected !!