முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 12
அரண் 12 தனபால் காரினை ஓட்ட முன்பக்கம் அவர் அருகில் வைதேகியும் பின்பக்க சீட்டில் சீதாவும் சக்திவேலும் இருந்தனர். கார் ஓடிக்கொண்டே தனபால் சக்திவேலிடம், “நாளைக்கே கிளம்புறேன்னு சொல்லுறீங்க இருந்து ரெண்டு நாள் ஊரையும் சுத்தி பார்த்துட்டு போகலாமே..!” என்றிட, அதற்கு சக்திவேலோ, “இல்ல அங்க இன்னும் ரெண்டு நாள்ல வயல்ல நெல்லு விதைக்கணும் நாளைக்கு போய் அந்த வேலைகளை பார்த்தால் தான் சரி.. அங்கே போய் வயல் விதைச்சிட்டு ஒரு வாரத்துல திரும்பி வந்துடுறேன்…”என்று […]
முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 12 Read More »