Novels

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 12

அரண் 12   தனபால் காரினை ஓட்ட முன்பக்கம் அவர் அருகில் வைதேகியும் பின்பக்க சீட்டில் சீதாவும் சக்திவேலும் இருந்தனர். கார் ஓடிக்கொண்டே தனபால் சக்திவேலிடம், “நாளைக்கே கிளம்புறேன்னு சொல்லுறீங்க இருந்து ரெண்டு நாள் ஊரையும் சுத்தி பார்த்துட்டு போகலாமே..!” என்றிட, அதற்கு சக்திவேலோ, “இல்ல அங்க இன்னும் ரெண்டு நாள்ல வயல்ல நெல்லு விதைக்கணும் நாளைக்கு போய் அந்த வேலைகளை பார்த்தால் தான் சரி.. அங்கே போய் வயல் விதைச்சிட்டு ஒரு வாரத்துல திரும்பி வந்துடுறேன்…”என்று […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 12 Read More »

மை டியர் மண்டோதரி…(12)

ஷ்ராவனி சொன்னது போலவே மறு நாள் அவளது தந்தை கல்லூரிக்கு வந்தார். கல்லூரியில் தசகிரீவன் அவளைப் பார்த்து வணக்கம் வைத்திட யார் இது என்றார் கதிர்வேலன் .என்னோட ஸ்டூடன்ட் இவதான் நேத்து என்னை டிராப் பண்ணினான் என்றாள் ஷ்ராவனி . இவன் ஸ்டுடென்ட்டா கொஞ்சம் கூட நம்புற மாதிரி இல்லை என்ற கதிர்வேலன் அவனைப் பற்றி கல்லூரியில் விசாரித்து அவன் மாணவன் தான் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே கல்லூரியை விட்டு சென்றார். அவளுக்கு அவமானமாக இருந்தது தன்

மை டியர் மண்டோதரி…(12) Read More »

மை டியர் மண்டோதரி…11

ஹீரோ தான் என்று நினைத்தவள் தன் வீட்டிற்கு சென்று சோஃபாவில் பொத்தென்று விழுந்தாள். என்னாச்சு ஷ்ராவி என்ற வைஷ்ணவியிடம் பைக் பஞ்சர் அக்கா என்றாள் சோகமாக.   அப்பறம் எப்படி வந்த ஷ்ராவி என்ற வைஷ்ணவியிடம் என் ஸ்டூடண்ட் கூட அக்கா பிளீஸ் அம்மா, அப்பா கிட்ட பஸ்ல வந்தேன்னு தான் சொல்லப் போகிறேன். நீயும் அப்படியே சொல்லிரு அக்கா என்றாள் ஷ்ராவனி. சரி ஷ்ராவி என்ற வைஷ்ணவி தங்கைக்கு தேநீர் வைத்துக் கொடுத்தாள்.    

மை டியர் மண்டோதரி…11 Read More »

புதுமனை புகுவிழா 4

 அத்தியாயம் 4      ஆட்டோவினில்  இருந்து இறங்கி பரபரப்பாக சென்றாள் .. அவங்க அப்பா பதற்றத்துடன் இருந்ததைக் கவனித்து என்னாச்சு, எதற்காக இப்படி இருக்கீங்க,    உடனே அனுகரன்….நான் .,..கங்காதேவிக்கு சாதம் ஊட்டிய பின்பு தான் மாத்திரையை கொடுத்தேன்… அதற்கு  பிறகு தான் தூங்கிட்டாள்… இன்னும்  அவள் எழுந்திருக்கவே இல்ல… அப்படியே அசையாமல்  படுத்திருக்கிறாள்…    உடனே  எந்த  மாத்திரையை  அம்மாவுக்கு கொடுத்தீங்கன்னு விசாரிக்க, அவளே  பார்க்க, அப்பா நீங்க அம்மாவுக்கு தூக்கமாத்திரை  கொடுத்திருக்கீங்க,.. அதனால்  அசந்து 

புதுமனை புகுவிழா 4 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 11

அரண் 11 ரிசப்ஷன் நெருங்கியது அன்று மாலை அனைவரும் அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலில் இரவு விருந்துபச்சாரத்திற்காக வந்திருந்தனர் வந்திருந்தனர். சீதாவும், வைதேகியும் அற்புத வள்ளியை பியூட்டி பார்லருக்கு அனுப்பி அவளை அங்கு அலங்கரித்து கூட்டி வர ஒழுங்கு செய்திருந்த கார் பழுதடைந்தமையால் துருவனே நேரே சென்று அற்புதவள்ளியை அழைத்து வர சென்றிருந்தான். குறித்த நேரத்தில் அற்புத வள்ளி அலங்கரிக்கும் அறையிலிருந்து வெளியே வந்தாள். துருவனுக்கோ அது அற்புதவள்ளி தானா என்று சந்தேகமே வந்தது. ஏற்கனவே இயற்கையான

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 11 Read More »

முராணாய்த் தாக்கும் அரண் அவன் – 10

அரண் 10 இரண்டு நாட்களின் பின் தலையில் பெரிய கட்டுடன் வைதேகி வைத்தியசாலையில் இருந்து வீடு வந்து சேர்ந்தார். அற்புதவள்ளி ஆரத்தி எடுக்க திருமண நாளன்று ஆரத்தி எடுத்த சம்பவமே வைதேகிக்கு ஞாபகம் வந்தது. அதே ஞாபகம் தான் துறுவனுக்கும் தோன்றியது வைதேகி துருவனை பார்க்க துருவன் தனபாலின் பின் ஒளிந்து கொண்டான். சக்திவேல் ஜோசனையாக சோபாவில் அமர்ந்திருக்க, “என்னன்னா என்ன யோசிக்கிறீங்க..?” “இல்லம்மா   நான் வந்து ரெண்டு நாள் ஆயிட்டு ஊருக்கு கிளம்பனும் உங்க அண்ணி

முராணாய்த் தாக்கும் அரண் அவன் – 10 Read More »

உயிர் போல காப்பேன்-17

அத்தியாயம்-17 “என் விஷ்ணு. என்னை விட்டு போன என் விஷ்ணுவ நா உன்னால தான் கண்டுப்பிடிச்சேன்…”என்றார் வருத்தமாகவும். வேதனையாகவும்.. அதில் ஆஸ்வதி முகத்திலும் வருத்தம் தெரிய….”ம்ம்ம். என் பசங்களிலே எனக்கு ரொம்ப பிடிச்சது என் விஷ்ணு தான்மா அவன் என்னிக்கும் எனக்கு ஸ்பெஷல். அவன் மட்டும் தான் என்னை பத்தி புரிஞ்சவனும் கூட……அவன் அம்மாக்கு கூட ரொம்ப பிடிச்சது அவன தான்…அதுக்கு காரணமும் இருந்துச்சி..நாங்க வழி வழியா பணக்கார பேமிலி இல்ல…. கொஞ்சம் கஷ்டப்படுற குடும்பம் தான்…இது

உயிர் போல காப்பேன்-17 Read More »

மை டியர் மண்டோதரி….10

யாருடா நீ பைத்தியமா என்று வாய் முனகினாலும் மனமோ அந்த பைத்தியக் காரனைத் தான் சுற்றி வந்தது ஷ்ராவனிக்கு. தன் தலையில் தட்டி விட்டு எழுந்து பைக் ஸ்டாண்டிற்கு வந்தாள். அவளது பைக் பஞ்சர் ஆகி இருக்கவும் கடுப்பானவள் எவன் பார்த்த வேலை இது என்று நொந்து கொண்டவள் அய்யோ என் ஹிட்லர் டாடி வீட்டுக்கு வருவதற்குள் போகனுமே ஆல்ரெடி அந்த இடியட் தஷியால் வேற அரை மணி நேரம் வேஸ்ட் ஆகி போச்சு என்று புலம்பினாள்.

மை டியர் மண்டோதரி….10 Read More »

மை டியர் மண்டோதரி…

யாருடா நீ பைத்தியமா என்று வாய் முனகினாலும் மனமோ அந்த பைத்தியக் காரனைத் தான் சுற்றி வந்தது ஷ்ராவனிக்கு. தன் தலையில் தட்டி விட்டு எழுந்து பைக் ஸ்டாண்டிற்கு வந்தாள். அவளது பைக் பஞ்சர் ஆகி இருக்கவும் கடுப்பானவள் எவன் பார்த்த வேலை இது என்று நொந்து கொண்டவள் அய்யோ என் ஹிட்லர் டாடி வீட்டுக்கு வருவதற்குள் போகனுமே ஆல்ரெடி அந்த இடியட் தஷியால் வேற அரை மணி நேரம் வேஸ்ட் ஆகி போச்சு என்று புலம்பினாள்.

மை டியர் மண்டோதரி… Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 9

அரண் 9 மாடியில் இருந்து நடந்த அனைத்தையும் அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருந்த தனபால் உடனே வைதேகி உடைந்து அழவும் மனம் தாங்காமல் மேலிருந்து கீழ் இறங்கி வந்து அவரது தொளினைத் தொட்டு தூக்கி ஆறுதல் அளிக்கும் வகையில் அணைத்துக் கொண்டார். துருவனும் உடனே அன்னையின் அருகில் வந்து அவரது கையை ஆதரவாக பிடித்துக் கொண்டான். “என்ன நாடகமா ஆடுற.. நான் உன்னை ஏத்துக்கல என்றதால இப்படி எல்லாம் பொய் சொல்றியா இதுக்கு மேல நான் ஏமாற

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 9 Read More »

error: Content is protected !!