Novels

முரணாய்த் தாக்கும் அரண் அவன்..

அரண் 2   தனபால் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு மாடிப்படிகளில் இருந்து இறங்கி வந்து கொண்டிருக்க துருவன் வீட்டில் இருந்து வேகமாக வெளியேறினான். உரையாடலை நிறுத்தி விட்டு தொலைபேசி அனைத்து வைத்த தனபால் தனது அன்பு மனைவி வைதேகி அருகில் வந்து, “என்ன வைதேகி உன் பையன் ரொம்ப அதிசயமா ஈவினிங் டைம்ல வந்துட்டு போறான்..” என்று மகனைப் பற்றி பேசி வைதேகியை வம்புக்கு இழுத்தார். வைதேகி தான் துருவனைப் பற்றி பேசினாலே கோபம் பொத்துக் கொண்டு […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன்.. Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 01

அரண் 1 வண்ணாத்துப் பூச்சிகள் சிறகடித்து வண்டுகளின் தோழமையுடன் பூக்களிடம் அங்கும் இங்கும் அசைந்தாடி கதை பேசும் பூங்காவில், இவை அனைத்தையும் ரசிக்கும் எண்ணமே இல்லாமல் தனிமையில் துருவேந்திரன் என்கின்ற துருவன் கடும் கோபத்துடன் வேகமாக நடைபயின்று கொண்டு இருந்தான். ‘20 நிமிடங்களுக்கு மேலாக அவளுக்காக காத்திருந்தாயிற்று இன்னும் அவள் வரவில்லை எங்குதான் போனாலோ தெரியவில்லை புல் ஷீட்..’ என்று மனதிற்குள் அவளுக்கான அர்ச்சனைகளை பொழிந்து கொண்டிருந்தான். 20 நிமிடங்கள் கழித்து அவனது கனல் கக்கும் கோபத்திற்கான

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 01 Read More »

மை டியர் மண்டோதரி….(8)

யசோதா வைஷ்ணவியிடம் அன்பாக பேசினார். நந்தகோபாலன் , கதிர்வேலனிடம் உங்களுக்கு இன்னொரு பொண்ணு இருக்காங்க தானே என்றிட ஆமாம் சின்னவள் ஷ்ராவனி. அவளோட சித்திக்கு உடம்பு சரியில்லை அதான் அவங்க வீட்டிற்கு போயிருக்கிறாள் என்றார் கதிர்வேலன். வினித் உனக்கு வைஷ்ணவியை பிடிச்சுருக்காப்பா என்ற யசோதாவிடம் பிடிச்சுருக்கு என்றன் வினித். வைஷ்ணவி உனக்கு என்று யசோதா கேட்டிட என் பொண்ணு நான் கிழிச்ச கோட்டை தாண்டவே மாட்டாள் என்றார் கதிர்வேலன். வைஷும்மா உனக்கு மாப்பள்ளையை பிடிச்சுருக்கா என்று கதிர்வேலன்

மை டியர் மண்டோதரி….(8) Read More »

உயிர் போல காப்பேன்-16

அத்தியாயம்-16 தாத்தா தன்னை தனியாக அழைத்து பேச விரும்புவதை கேட்ட ஆஸ்வதி தன்னை சுற்றி பார்க்க… அங்கு யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது. “இங்க தான் யாருமே இல்லையே அப்புறம் ஏன் தாத்தா நம்மள தனியா கூப்புடுறாங்க..”என்று மனதில் நினைத்தவள் இன்னொரு தரம் சுற்றிமுற்றி பார்க்க… அங்கு வினிஜா இவளை திருட்டு தனமாக சுவரின் பின்னால் மறைந்தவாறே பார்த்துக்கொண்டு இருந்தார்.. அதை கேட்டு அதிர்ந்த ஆஸ்வதி. “என்ன இவங்க இப்டி ஒட்டுக்கேட்குறாங்க…”என்று மனதில் நினைத்துக்கொண்டே..தாத்தாவை பார்த்து

உயிர் போல காப்பேன்-16 Read More »

மை டியர் மண்டோதரி….(7)

என்னடி இன்னும் ரெடியாகாமல் இருக்கிங்க என்ற காயத்ரியிடம் அக்கா தானேம்மா ரெடியாகனும். நீங்க என்ன என்னையையும் சேர்த்து சொல்லுறிங்க ஒருவேளை மாப்பிள்ளை என்னையை பார்க்கத் தான் வருகிறாரோ என்றாள் ஷ்ராவனி. அடி செருப்பால பொட்டைக் கழுதை உனக்கு என்னடி அவசரம். மூத்தவளுக்கு தான் முதலில் கல்யாணம் என்ற காயத்ரி வைஷு இந்த நகை எல்லாம் போட்டுக்கோ அம்மன் சிலை மாதிரி இருப்ப என்றிட இப்பவே என்னை கல்லா மாத்தனும்னு முடிவு பண்ணிட்டியாம்மா என்றாள் வைஷ்ணவி. என்னடி இது

மை டியர் மண்டோதரி….(7) Read More »

மை டியர் மண்டோதரி…(6)

என்னக்கா அப்பாகிட்ட பேசணும்னு சொன்ன என்ற ஷ்ராவனியிடம் அவர்கிட்ட பேசவே பயமா இருக்குது ஷ்ராவி என்று தயங்கினாள் வைஷ்ணவி. அந்த மாப்பிள்ளை வரட்டும் அப்பறமா அம்மாகிட்ட சொல்லி அம்மா மூலமா அப்பாகிட்ட பேசலாம் என்ற வைஷ்ணவியிடம் அது தான் அக்கா சரி என்ற ஷ்ராவனி கோவிலுக்கு கிளம்பினாள். என்னடா இது இன்னைக்கு நீயும், விஷாகாவும் கோவிலுக்கு வராமல் என்னையை ஏன்டா அழைச்சுட்டு வந்தாய். சிவபூஜையில் கரடி மாதிரி என்ற தஷகிரிவனிடம் அது என்னவோ மச்சான் உன் தங்கச்சி

மை டியர் மண்டோதரி…(6) Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 31

வஞ்சம் 31 நடந்த அனைத்து விடயங்களையும் ஒன்று விடாமல் கூறி முடித்தவன் தனது கண்களில் குளம் கட்டியிருந்த கண்ணீரை கண்களை மூடி உள் இழுத்துக் கொண்டு, “இப்போ சொல்லு ஸ்ரீ நிஷா நான் நடந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டேன்.. இனி நீ தான் ஒரு சரியான முடிவு எடுக்கணும்.. நான் செய்த தப்புக்கு தண்டனை ஏதாச்சும் கொடு நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்… ஆனா என்ன விட்டு மட்டும் போய்விடாதே.. திரும்பவும் இந்த பிரிவை என்னால

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 31 Read More »

மை டியர் மண்டோதரி…(5)

என்ன எக்ஸ் கியூஸ் மீ இல்லை நான் உங்க கிட்ட வேலை பார்க்கிறதால உங்க அடிமைன்னு நினைச்சுட்டு இருக்கிங்களா எப்போ பாரு என்ன வேலை செய்தாலும் குறை , குறை இல்லை நான் ஒரு புள்ளி தப்பா வச்சாலும் மிஸ்டேக், மிஸ்டேக்னு என்னம்மோ ஆகாத மருமகள் கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்ங்கிற கதை போல எப்போ பாரு இரிட்டேட் பண்ணிகிட்டே இருக்கிங்க. இந்த கொட்டேசன் எம்.டி ரூமுக்கு போறதுக்கு முன்னே கரைக்சன் பண்ணாமல் கொண்டு

மை டியர் மண்டோதரி…(5) Read More »

மை டியர் மண்டோதரி….(4)

என்னம்மா பூ வாங்கிட்டு வர இவ்வளவு நேரமா என்று கதிர்வேலன் கேட்டிட ஸாரிங்கப்பா என்றாள் ஷ்ராவனி. மகளின் பெயரில் அர்ச்சனை முடிந்த பிறகு சரி நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றார் கதிர்வேலன். சொல்லுங்கப்பா என்ற வைஷ்ணவியிடம் வைஷு உனக்கு அப்பா ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன். நல்லா விசாரிச்சு பார்த்துட்டேன் நல்ல பையன். கவர்மென்ட் ஆபிஸ்ல க்ளார்க் அவன் பெயர் வினித். ஞாயிற்றுக்கிழமை உன்னை பொண்ணு பார்க்க வராங்க என்றதும் இப்போ என்னப்பா அவசரம் என்றாள்

மை டியர் மண்டோதரி….(4) Read More »

மை டியர் மண்டோதரி…(3)

என்ன மச்சான் உன் தம்பிகாரன் வெறுமனே டீஸ் தான் பண்ணுகிறானா இல்லை ரகசியமா அந்தப் பிள்ளையை லவ் எதுவும் பண்ணுகிறானா என்றான் விஷ்ணு. ஏன்டா நாயே உனக்கு இந்த தேவை இல்லாத ஆணி என்ற தஷகிரிவனிடம் அட இதெல்லாம் ஒரு ஜெனரல் நாலேட்ஜ் மச்சி என்றான் விஷ்ணு.   நல்ல நாலேட்ஜ் போடா வெண்ணெய் என்ற குகனிடம் மச்சான் பட்டரோட மச்சானும் பட்டர் தானே என்று விஷ்ணு கூறிட அண்ணன்,தம்பி இருவரும் சேர்ந்து அவனை மொத்தினர். டேய்

மை டியர் மண்டோதரி…(3) Read More »

error: Content is protected !!