இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 40
Episode – 40 “அம்மாஆஆ….” என அலறியவன், ஆதியைப் பற்றிக் கூட யோசிக்காது, இறங்கி காரை நோக்கி ஓட ஆரம்பித்தான். அவனின் அந்த திடீர் செய்கையை எதிர்பாராத கோடீஸ்வரன், ஒரு கணம் செய்வது அறியாது மலைத்துப் போய் நின்றார். ஆனால் அடுத்த கணம், “தீராஆஆ….” என கத்தி அழைத்தபடி, அவனைப் பிடிக்க ஓட ஆரம்பித்தார். அதற்குள் அவரது ஆட்கள் அவருக்கு அருகே வண்டியை நிறுத்தி விட்டு, “சார், நீங்க சொன்ன படியே எல்லாம் பக்காவா செய்து முடிச்சிட்டம். […]
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 40 Read More »