best romantic novels

நிதர்சனக் கனவோ நீ! : 8

அத்தியாயம் – 8 அடுத்த நாள் காலை ஒவ்வொருவருக்கும்  இனிதே விடிந்தது. அதி காலையிலேயே எழுந்து தனது உடற்பயிற்சியை முடித்துக் கொண்டே மருத்துவமனைக்கு செல்ல தயாரானவன் வெளியில் வந்த சமயம் வித்யாவுடன் பிரதாபன் பேசிக் கொண்டு இருந்த காட்சியே முதலில் தென்பட்டது. ஜெய் ஆனந்த்தைக் கண்டதும் வித்யாவின் முகம் நொடியில் மலர “என்னடா வந்ததுல இருந்து என்னை  பார்க்கணும்னு தோணவே இல்லைல” என்று கோவித்துக் கொள்ள…  “அத்தை நானே வீட்டுக்கு வந்து பார்க்கலாம்னு நினைச்சேன் தேங்க் கோட் […]

நிதர்சனக் கனவோ நீ! : 8 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 7

அத்தியாயம் – 7   வேகமாக மேல் ஏறியவன் “தியா உள்ள போ” என்ற அழுத்தமான குரலில் “மாமா பிளீஸ் நான் வேணும்னா அதோ அந்த மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிட்டு பார்க்கட்டுமா?” என்று கேட்க…   அவளை நன்றாக முறைத்த ஜெய் ஆனந்த் “என்ன விளையாடுறியா தியா? என அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இவ்வளவு நேரமும் அமைதியாக இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்த விபீஷனோ “அப்போ நீ நில்லு பட் கடைசி வரையும் நீ

நிதர்சனக் கனவோ நீ! : 7 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 44

Episode – 44 அவனது மேடம் என்ற விழிப்பில் அவளுக்கு சிறு கோபம் முகிழ்த்தாலும், அவன் சொல்லப் போகும் பதிலுக்காக அமைதியாக காத்து இருந்தாள். அவனும், “உன்னைப் பத்தி ஆதி சொன்ன பிறகு, எனக்கு உன்ன பார்க்கணும் என்கிற ஆவல் ரொம்ப அதிகமாச்சு. அதனால உன்னைத் தேடி, நீ படிக்கிற இடத்துக்கே வந்தன்.” “அங்க, முதல் தரம் உன்ன நான் பார்க்கும் போதே, நீ ஒரு சின்னப் பையன இழுத்துக் கொண்டு போய்க் கொண்டு இருந்தாய். சுத்தி

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 44 Read More »

எண்ணம் -10

எண்ணம் -10 “ஐயோ! இங்க என்ன நடக்குது?” என்று அதிர்ந்து தீபா வினவ. “தீபு! நீ எங்கே இங்க…” என்று ஆச்சரியமாக கேசவ் வினவ. “ஏன் நான் ஆஃபிஸுக்கு வரக் கூடாதா? வந்ததுனால தானே உங்க லட்சணம் தெரியுது.” “நான் என்ன பண்ணேன் தீபு.”என்று புரியாமல் வினவினார் கேசவ். “ஐய்யோ! ஐயையோ!ஒன்னுமே தெரியாத பச்சமண்ணு பாருங்க. ஆஃபீஸ்னு கூட பார்க்காம ஒரு பொண்ணோட சேர்ந்து குடிச்சிட்டு இருக்கீங்க? இது தான் நீங்க ஆஃபிஸை பார்த்துக்குற லட்சணமா?” என்று

எண்ணம் -10 Read More »

இன்னிசை-15

இன்னிசை – 15 மேனகாவை பழங்குடி மக்களோடு இலகுவாக பழகுவதை தடுக்கவும், இரவு நேரத்தில் காட்டில் உலவுதை தடுப்பதற்காகவும் தனது காதலையே ஆயதமாக வைத்து சமார்த்தியமாக தடுத்ததாக நினைத்துக் கொண்டிருந்தான் ரிஷிவர்மன். ஆனால் அவன் நினைப்பதெல்லாம் நடக்கப்போவதில்லை என்பதை அறியாமல் ஆணவத்தோடு கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருந்தான். ” டேய் கார்த்தி. அதான் நான் வந்துட்டேன்ல. ஒன்னும் பிரச்சினை ஆகாது.” ” ரொம்ப டென்ஷன் ஆயிடுச்சு டா ரிஷி. மேனகா வேற எப்ப பார்த்தாலும் காட்டுலையும், மலையிலையும் நைட்டு

இன்னிசை-15 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 43

Episode – 43 இரு பெண்களின் உணர்வுகளும், இரு ஆண்களுக்கும் நன்றாகவே புரிந்தது. அபர்ணாவின் பார்வைக்கு பதில் பார்வை கொடுக்க ஆதி தயார் தான் என்றாலும், தமயந்தியின் பார்வைக்கு பதில் கொடுக்க தீரன் தயாராக இல்லையே. ஆதி பதிலுக்கு மென் பார்வை வீச, அவனின் மனையாள் அபர்ணா புன்னகை பூத்தாள். மறு புறம், கண்களில் கெஞ்சும் பார்வை பார்த்தும், தீரன் கண்டு கொள்ளாது, விறைப் பாகவே தமயந்தியை ஒரு பார்வை பார்த்து வைத்தான். அவனின் ஒற்றைப் பார்வையில்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 43 Read More »

எண்ணம் -9

எண்ணம் -9 தியாழினியும், வர்ஷிதாவும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்க, நடுவில் மாட்டிக் கொண்டு முழித்தான் நேத்ரன். “கரெக்ட்டா எங்களுக்குள்ள வந்துடு. காலையிலே எங்கப் போறேன்னு உங்க வீட்ல கேட்கவே மாட்டாங்களா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி. “பாருங்க நேத்ரா! இவளுக்காக காலையிலே சீக்கிரம் எழுந்திருச்சு, கோவிலுக்கு எல்லாம் போய் சாமி எல்லாம் கும்பிட்டு வந்தேன். ஆனால் இவ என்னைய கிண்டல் பண்றா.” என்று புகார் வாசித்தாள் வர்ஷிதா. “ஹலோ! எனக்காக வேண்டிக்கிட்டியா? இல்லை உன் ஆளுக்காக

எண்ணம் -9 Read More »

இன்னிசை -13

இன்னிசை-13 ” அத்தை ஈவினிங் ரோஸ் கார்டனுக்கு போகலாமா?” என்று தன் அத்தையின் முக வாட்டத்தை மாற்றுவதற்காக, அவருக்கு மிகவும் பிடித்த ரோஸ் கார்டனுக்கு போகலாமா என்று வினவினாள் மேனகா. “நீ வேணும்னா ரிஷி கூட போயிட்டு வா. எனக்கு முடியலை.” ” என்னத்தை ரிவென்ஞ்சா?” ” நீ என்ன சொல்ற பாப்பா? எனக்கு ஒன்னும் புரியலை. ” என்று பதிலளித்த தனம், தன் போக்கில் கிச்சனை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார். ” அத்தை… எப்பவும் நான்

இன்னிசை -13 Read More »

இன்னிசை-12

இன்னிசை-12 “மேகி… எனக்கு பசிக்குது… ஏதாவது டிஃபன் ரெடி பண்ணு.” என்று அவளை அங்கிருக்க விடாமல் உள்ளே அனுப்பி வைக்க முயன்றான் ரிஷிவர்மன். ‘இப்போ தானே அங்கே பசிக்கலைன்னு சொன்னாங்க. ‘ என்று எண்ணிய மேனகா, அருகில் இருக்கும் அன்னியரின் முன் வாதாட விரும்பாமல் தலையாட்டி விட்டு உள்ளே சென்றாள். “ஊஃப்.” என்று பெருமூச்சு விட்டுக் கொண்ட ரிஷிவர்மன், கார்த்திக் அருகே சென்றான். ” டேய் கார்த்தி… என்னடா அவசரம் உன்னை யார் இங்க வர சொன்னது.”

இன்னிசை-12 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 42

Episode – 42 ஆம் தீரன் கூறியது அப்படியான ஒரு விடயம் தான். அபர்ணா, பிறந்ததும் ஒரு பணக்காரக் குடும்பத்தில் தான். ஆனால் பிறக்கும் போதே அவளின் அன்னை இறந்து விட்டார். அபர்ணாவிற்கு மூன்று அக்காக்களும், ஒரு அண்ணனும் உண்டு. மனைவி இறந்ததும், “இவளால தான் சாரோட மனைவி விட்டுப் போனா. இந்தப் பெண் குழந்த பிறந்த நேரம் தான் எல்லாத்துக்கும் காரணம். இவ ஒரு ராசி இல்லாதவ, அதிஷ்டம் கெட்ட குழந்தை, பிறந்த உடனே தாய

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 42 Read More »

error: Content is protected !!