best romantic novels

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 07

Episode – 07   மறுநாள் காலை விடிந்ததும், சேவல் கூவுவது போல, காலை வேளையில் அவளை போனில் அழைத்தான் ஆரண்யன்.   சொர்ணாக்கு, போன் அடித்ததும்,   “ஒரு வேளை அவனை இருக்குமோ…. சே…. சே…. போன் அடிச்சா எடுக்க கூட பயமா இருக்கு. அப்படி ஆக்கிட்டானே அந்த ஆளு. அவனுக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு?, போன எடுக்காம விடுவம். எதுக்கு காலையில சனிக்கு சங்கு ஊதணும்?” என எண்ணியவள்,   இறுதியாக, […]

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 07 Read More »

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 8

அத்தியாயம் – 8   இரு கரங்களாலும் தன் முகத்தை மூடிக் கொண்டவளின் வெட்கத்தை ரசனையாக பார்த்தவன் குரலை செருமிக் கொண்டே “பொய் சொல்லாதனு சொன்னதை மறந்துட்ட போல” என்றதும் சட்டென தன் கரங்களை அகற்றி அவன் முகம் நோக்கியவளுக்கு தான் ‘ ஐயோடா’ என்றாகி போனது. அவனைக் கண்டாலே திணறும் தன்னை நொந்து கொண்டாள். இதில் அநியாயத்துக்கு வெட்கம் வேறு வந்து தானாய் தொற்றிக் கொள்கின்றது என ஆற்றாமையாக இருந்தது. நிலத்தை பார்த்துக் கொண்டே “நீங்க

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : 8 Read More »

யாருக்கு இங்கு யாரோ? அமுதினி (அம்மு) introduction

அமுதினி (அம்மு) சிறுவயதில் இருந்தே அன்பிற்காவும் பாசத்திற்காகவும் ஏங்கி தவிப்பவள். அப்பா அம்மா என்று பெரிய குடும்பம் இருந்து கூட அவர்களுடன் சேர்ந்து சந்தோசமாக வாழ முடியாதா அனாதை தான் அவள்… இப்படி அன்பிக்காக ஏங்கி தவிக்கும் பெண்ணவளின் வாழ்வில் நுழைகிறான் தேவ்.. ஏனோ தன்னையும் அறியாமல் அவனிடம் தன் மனதை பறி கொடுத்தவள் ஒரு கட்டத்தில் தன்னையே அவனிடம் முழுவதுமாக பறி கொடுத்து விடுகிறாள்… அன்பிற்காக ஏங்கி தவிக்கும் அமுதினி அன்பு கிடைக்குமா? அவ்வளவு பெரிய

யாருக்கு இங்கு யாரோ? அமுதினி (அம்மு) introduction Read More »

யாருக்கு இங்கு யாரோ? ஆதினி (ஆதிலட்சுமி) introduction

நாயகியின் ஒரு சின்ன அறிமுகம் :  ஆதினி அன்பும் அழகும் நிறைந்தவள்… பல தலைமுறைகளுக்கு பின் அந்த பெரிய வீட்டில் பிறந்த முதல் பெண் வாரிசு.. அதனாலோ என்னவோ அந்த மொத்த குடும்பத்திற்கும் செல்ல பிள்ளை.. சொல்ல போனால் அந்த வீட்டிற்கு மட்டுமல்ல மொத்த ஊருக்கும் அவள் தான் செல்ல பிள்ளை, அவள் பேச்சுக்கு மறுபேச்சே அங்கு இல்லை, குறும்புகளின் ராணி.. ஏழை எளிய மக்களுக்கு அன்னலட்சுமி அதற்காக எல்லாம் அவளை நம்பி விட வேண்டாம்… எந்த

யாருக்கு இங்கு யாரோ? ஆதினி (ஆதிலட்சுமி) introduction Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 06

Episode – 06   சொர்ணாவால் அவர்களின் பிடியில் இருந்து வெளியே வர முடியவில்லை.   முடிந்த வரையும் முயன்று பார்த்து விட்டு,   “விடுங்க…. ப்ளீஸ், என்ன விடுங்க….” என கத்த ஆரம்பித்தாள் அவள்.   அவர்களோ, அவளை இழுத்து வாகனம் உள்ளே தள்ள எத்தனிக்க,   பதிலுக்கு அவர்களை முழு பலத்துடன் தள்ளி விட்டு ஓட ஆரம்பித்தாள் பெண்ணவள்.   அந்தக் கயவர்களோ, இருந்த கோபத்தில், அவளது காலை இடறி விழ வைத்தனர்.  

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 06 Read More »

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 7

அத்தியாயம் – 7     வித்யாவிற்கு உதவிகளை செய்து விட்டு மீண்டும் அறைக்குள் வந்தமர்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்களுக்கோ, வரவேற்பறையில் பேச்சு சத்தம் கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.   “ஆஹி, இது சரி வருமா?” என்று பவ்யா கேட்டு வைக்க, “இவ்வளவு நேரம் உனக்கு வாய் வலிக்க அட்வைஸ் பண்ண எனக்கு. இல்லை இல்லை போன எபிசோட்ல அட்வைஸ்ஸை வாரி வழங்குன ரைட்டருக்காச்சும் கொஞ்சம் ரெஸ்பெக்ட் கொடுடி”   “ம்கும்” என

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 7 Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 05

  Episode – 05   வெளியில் வந்தவள் யாரையும் நிமிர்ந்தும் பார்க்காது, குனிந்த படியே லிப்ட்ற்குள் சென்று ஏறிக் கொண்டாள்.   லிப்ட் கதவு மூடியதும், முகத்தை மூடிக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்,   முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, லிப்ட் திறக்க வெளியே வந்தவள்,   வேகமாக அந்தக் கட்டிடத்தில் இருந்தும் வெளியேறினாள்.   “இனி மேல் இந்தப் பக்கம் வரவே கூடாது.” என எண்ணிய படி, நடந்து சென்றவளுக்கு மனதில்

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 05 Read More »

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 6

அத்தியாயம் – 6     ஒரு கணம் தன் செவியில் வந்து வீழ்ந்த வார்த்தைகளை  உண்மை தானா என விழிகளை மூடித் திறந்து “என்..என்ன கேட்டீங்க?” என கேட்டு வைக்க,   இதழ் குவித்து ஊதிக் கொண்டே “டு யூ லைக் மீ என்று கேட்டவன் குரலை செருமிக் கொண்டே ஐ மீன் என்னை மேரேஜ் பண்ணிக்க ஓகே தானே?” என கேட்க, அவளா முடியாது என்று சொல்வாள்? சிறகிருந்தால் வானத்தில் பறந்திருப்பாள் போலும், அளவில்லா

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 6 Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ணகாரிகையே..!! 04

Episode – 04 மூன்று மணி ஆனதும் ஒருவாறு அருணாவிடமும் தனது மேல் அதிகாரிகளிடமும் சமாளிப் பாக ஒரு காரணத்தைக் கூறி சமாளித்து விட்டு, தனக்கு பிடித்த காளி அம்மனை வேண்டிக் கொண்டு, “அம்மா காளித் தாயே…. நீதான் என்ன அந்த சிடு மூஞ்சிக்கிட்ட இருந்து காப்பாத்தணும். அங்க என்ன நடந்தாலும் எனக்கு அத தாங்குற சக்திய கொடும்மா. போனமா…. சாரி சொன்னமா வந்தமான்னு இருக்கணும்.” என மனதிற்குள் உருப் போட்டுக் கொண்டு, அவனின் சாப்ட்வேர் நிறுவனமான

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ணகாரிகையே..!! 04 Read More »

நிதர்சனக் கனவோ நீ! (part 2) : 5

அத்தியாயம் – 5   விடியற் காலையிலேயே விழிப்பு தட்ட, மெல்ல தன் இமைகளை பிரித்து விழிகளை திறந்தாள் ஆஹித்யா.   சோம்பல் முறித்து எழுந்து அமர்ந்தவளுக்கு இன்னும் நித்திரை கொள் என்று எரிந்த விழிகளை கசக்கி விட்ட படி, தூக்கத்தை தூர விரட்டியவள் அப்போது தான் சுயம் அடைந்து சுற்றும் முற்றும் தனதறையில் விழிகளை சுழற்றி பார்த்தாள்.   நேற்று அவள் தூக்கத்தை தழுவும் முன்பிருந்தது போலவே இப்போதும் அதே போல அறை நேர்த்தியாக இருக்க,

நிதர்சனக் கனவோ நீ! (part 2) : 5 Read More »

error: Content is protected !!