best romantic novels

11. சிறைமிடாதே கருடா

கருடா 11 அமர்க்களத்திற்குக் குறைவில்லாமல் விடிந்தது விடியல். நேற்று இரவு முழுவதும் இருவரும் தூங்காமல் இரவிற்குத் துணை இருக்க, எனக்கும் வேண்டும் என்று வரவேற்றது விடியல். நான்கு மணிக்கெல்லாம் எழும் பழக்கம் கொண்டவன், கன்னியப்பன் நினைவோடு ஏங்கிக் கொண்டிருக்க, பலத்த சிந்தனையோடு கடற்கரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவனைச் சிறிதும் கணக்கில் கொள்ளாது கிளம்பத் தயாராகினாள் ரிது. படித்த படிப்பிற்கான வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையில் போதுமான வருமானம் இல்லை. உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாடகைக்கு எடுத்த […]

11. சிறைமிடாதே கருடா Read More »

10. சிறையிடாதே கருடா

கருடா 10 சமையல்காரர் எடுத்து வந்த உணவு அப்படியே இருந்த இடத்தில் இருந்தது. பசித்தாலும், உணவை எடுத்து உண்ணத் தன்மானம் தடுத்தது கருடேந்திரனுக்கு. பசி எடுக்காததால் மேகஸினில் மூழ்கிப் போனாள் ரிதுசதிகா. அவளுக்கு எதிராகக் காலியாக இருக்கும் இருக்கையில் கால் மீது கால் போட்டுக்கொண்டு அமர்ந்தான். ஒரே ஒரு விழித் தீண்டலை, அவன் மீது செலுத்தியவள் பழையபடி பார்வையைத் திருப்பிக் கொள்ள, வலது ஐவிரல்களை தாடைக்குக் கீழ் மடக்கி வைத்தவன் முழுப் பார்வையையும் அவள் மீது செலுத்தினான்.

10. சிறையிடாதே கருடா Read More »

என் தேடலின் முடிவு நீயா – 33

தேடல் 33 மகிமாவை பார்த்த ராகவ், “அடடா இப்பதான் மகி முகமே விடிஞ்சிருக்கு…” என்று சிரித்தபடி சொல்ல, “பழைய கதய விடுங்க அண்ணா… இப்ப தான் எல்லாம் ஓகே ஆயிடுச்சே” என்றவள், “உங்க பிரண்ட் எழும்பி என்ன வேல செஞ்சார் தெரியுமா?” என்று கேட்க… அவர்களோ புரியாமல் அபின்ஞானை பார்த்தார்கள்… அபின்ஞானோ நெற்றியை வருடியபடி அவர்களை பாவமாக பார்த்து வைத்தான்… இப்பொழுதல்லவா அவர்கள் அவனுக்கு பல அறிவுரைகளை வழங்கி விட்டு நிறுத்து இருக்கிறார்கள்…. “மெமரி லாஸ்ட் மாரி

என் தேடலின் முடிவு நீயா – 33 Read More »

மின்சார பாவை-5

மின்சார பாவை-5 எங்கோ அடித்த ஹாரனில் சுய உணர்வுக்கு வந்த நகுலன், இருக்கும் இடம் உணர்ந்து, வெண்ணிலாவை சமாதானம் படுத்த முயன்றான். “ப்ச்! நிலா! இன்னும் குழந்தையாட்டமே இருக்க. முதல்ல அழறதை நிறுத்து. எதுக்கு அழற? உனக்கு என்ன பிரச்சினை? ஸ்பீக் அவுட். மனசுல உள்ள எதையும் சொல்லாமல் குப்பை மாதிரி சேர்த்துக்கிட்டே வந்தா, இப்படித் தான் அழுகை தான் வரும்.”என்று நகுலன் கண்டிக்க. “எனக்கு என்ன பிரச்சினை? அப்படி எதுவும் இல்லை டா. உன்னைப் பார்த்த

மின்சார பாவை-5 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 9

                        அத்தியாயம் 9   கல்யாணம் முடிந்து முதல் நாள் இரவு யாரென்று தெரியாத ஒருவருடன் ஒரே அறையில் தங்கி இருக்கிறோம் என்று எந்த ஒரு உணர்வும் இல்லாமல் கவி நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள். சோழன் தான் கொஞ்ச நேரம் தூங்காமல் திரும்பி திரும்பி படுத்துக் கொண்டு இருந்தான் பின்னர் அவனும் தூங்கி விட்டான்‌.   அதிகாலையிலேயே ஒரு ஐந்து

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 9 Read More »

8. சிறையிடாதே கருடா

கருடா 8 “ஹே…” என்ற பெரும் அதிர்வோடு வண்டியை ஓரம் நிறுத்திய கருடேந்திரன், காரை நோக்கி ஓடினான். நெடுஞ்சாலைக்கு நடுவில் இருக்கும் தடுப்புச் சுவரில் மோதி, புகைச்சலுக்குள் காணாமல் போனது அவன் மனைவி ஓட்டிச் சென்ற கார். அவனுக்குள் உண்டான அதிர்வு, அதிவேகத்தில் ஓட வைத்தது. அதற்குள் வாகன ஓட்டிகள் அந்தக் காரைச் சூழ்ந்தனர். பயத்தின் ஒலச்சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது. அருகில் வந்தவன், “ரிது!” என அழைத்துக் கொண்டு ஆள்களை விலக்கிட, சிறு ரத்தக் காயங்களோடு

8. சிறையிடாதே கருடா Read More »

என் தேடலின் முடிவு நீயா – 27

தேடல் 27 அந்த உடைந்த கப்பல் இருக்கும் இடத்தை சுற்றி கேமரா கண்காணிப்பு வேலைகள் நடைபெற்று முடியும்போதே மின்னல் வேகத்தில் ஒரு வாரம் கழிந்து விட்டது… அவ் இடத்தை சூழ நடக்கும் விடயங்களை தங்களால் முடிந்த மட்டும் அவதானித்து தகவல்களை திரட்டி இருந்தனர். கரனிற்கு ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது ஓரளவு நன்றாகி விட்டது…. இப்பொழுது பிசியோதெரபி எடுத்துக் கொண்டிருந்தான். மூன்றாம் தளத்திலிருந்த வெட்ட வெளியில் கரனை அமர்த்தி வைத்து விட்டு மீதி ஐந்து பேரும் கடலைப்

என் தேடலின் முடிவு நீயா – 27 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 26

தேடல் 26 அடுத்த நாள் காலையிலே எல்லோரும் கரனது அறையில் தான் அமர்ந்திருந்தனர்… அவனது அறையிலே அனைத்து கேமரா திரைகளும் பொருந்தப் பட்டிருந்தன… ராகவ், கரன் கடலுக்கு சென்ற அன்று கேமராவில் பதிவான காட்சிகளை திரையில் போட்டான்… அந்த உயிரினம் எவ்ளோ பெரிதாக இருந்ததோ அதை விட அதன் வேகம் பல மடங்கு அதிகமாக இருந்தது… அதன் வேகத்தில் நீரும் மங்கலாகி விட திரையில் காட்சிகள் சரியாக புலப்படவில்லை… எவ்வளவு தான் திரையில் ஓடிக் கொண்டிருந்த கட்சிகளை

என் தேடலின் முடிவு நீயா – 26 Read More »

நளபாகம்-5

அத்தியாயம் – 5 வர்ஷி திருமணம் நல்லபடியாக முடிந்த பிறகும் கூட மகேந்திரனின் முகம் எரித்தனலாகவே தான் இருந்தது.. யாரிடமும் அவ்வளவாக பேசவில்லை. அப்படியே வாயை இறுக்க மூடிக்கொண்டு இருக்க.. ஆதிசங்கரன் தான் அவரிடம் போய் பேசினார்… “ஏன்ப்பா இப்டி அமைதியா இருக்கேள்… உங்க ஆச பேத்திக்கு விவாகம் முடிஞ்சிட்டு ஆனா உங்க முகத்துல அதுக்கான சந்தோஷமே இல்லையேப்பா…”என்று கேட்க “எப்டி ஆதி சந்தோசமா இருக்க சொல்ற… அதான் நான் வாழ்நாள் ஃபுல்லா யார பார்க்கவே கூடாதுன்னு

நளபாகம்-5 Read More »

நளபாகம்-4

அத்தியாயம்-4 நளன் தன் மீது மோதிய பெண்மையில் சித்தம் களங்கியவன் நல்ல கொழுக் மொழுக் இடையை கைகளால் பிசைந்து எடுத்தவனோ கண்களை திறக்காமல் மூடியே இருக்க… அவனின் உடல் முழுவதும் சில்லென்ற மின்சாரம் பாய்ச்சியது… இந்த உணர்வுகள் அவனுக்கு புதிது.. இது போன்றதொரு சித்தம் களக்கிய உணர்வுகளை அவன் இதுவரை அனுபவித்ததே இல்லை… சொல்ல போனால் அவனுக்கு வயது 30 ஆக உள்ளது என்பது முக்கியமானது… தன் இறும்பான மார்பில் மோதிய தென்றலை விட மென்மையான பெண்ணவளின்

நளபாகம்-4 Read More »

error: Content is protected !!