best romantic novels

நளபாகம்-4

அத்தியாயம்-4 நளன் தன் மீது மோதிய பெண்மையில் சித்தம் களங்கியவன் நல்ல கொழுக் மொழுக் இடையை கைகளால் பிசைந்து எடுத்தவனோ கண்களை திறக்காமல் மூடியே இருக்க… அவனின் உடல் முழுவதும் சில்லென்ற மின்சாரம் பாய்ச்சியது… இந்த உணர்வுகள் அவனுக்கு புதிது.. இது போன்றதொரு சித்தம் களக்கிய உணர்வுகளை அவன் இதுவரை அனுபவித்ததே இல்லை… சொல்ல போனால் அவனுக்கு வயது 30 ஆக உள்ளது என்பது முக்கியமானது… தன் இறும்பான மார்பில் மோதிய தென்றலை விட மென்மையான பெண்ணவளின் […]

நளபாகம்-4 Read More »

மின்சார பாவை-4

மின்சார பாவை-4 யுகித் சொன்னதைக் கேட்டு முதலில் மகிழ்ந்த ரகுலன், இறுதியில் அவன் சொல்லாமல் விட்டதில் குழம்பித் தவித்து அவனைத் பின்தொடர்ந்தவாறே, “யுகி! இப்ப நீ என்ன சொல்ல வர?” என்று அவனை இழுத்துப் பிடித்து நிறுத்தி கேட்டான். தோளைக் குலுக்கிய யுகித்தோ,”கார்ல கூட்டிட்டு போறியா? இல்லை டாக்ஸி புக் பண்ணிக்கவா?” என்று வினவ.  “உன்னை கூப்பிடறதுக்கு தான் அவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கேன். அப்புறம் என்னடா கேள்வி இது.ஆனா யுகி நான் கேட்ட கேள்விக்கு பதில்

மின்சார பாவை-4 Read More »

நளபாகம்-3

அத்தியாயம்-3 நாகராஜ் நளனின் தோளில் கை போட்டவாறே சிரித்து பேசிக்கொண்டிருக்க… அவனின் தலையை ஆதரவாக வருடிக்கொடுத்தவாறே நின்றார் சித்ரா… நளனுக்கோ கொஞ்சம் தர்ம சங்கடமான சூழல் தான்… சித்ராவின் வருடல் அவனுக்கு ஒருவித சிலிர்ப்பை தர.. ஆனால் அதனை ஏற்க தான் அவனுக்கு முழுமனம் வரவில்லை… “சித்ரா சித்தி… உங்கள பத்மினி மாமி கூப்டுறா…”என்று உறவுக்கார பெண் ஒருத்தி கூப்பிட “ஹான் போறேன் வனி..”என்றவறோ,.. “கண்ணா சொல்லாம கொல்லாம எங்கையும் போகாத… மாமா பக்கத்துலையே இரு…”என்று பரிவுடன்

நளபாகம்-3 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 3

ஆதவனின் சுட்டெரிக்கும் வெயில் குறைந்து மிதமான ஒளி வீசும் மாலை பொழுது நேரம். கடற்கரை ஓரத்தில் அம்ருதாவின் விரலை இறுக பிடித்து கொண்டு ஆத்யா தனது சிறிய கால்களால் குட்டி குட்டி எட்டுக்கள் வைத்து நடந்து கொண்டிருந்தாள்.  கடல் அலைகள் ஒவ்வொரு முறை குழந்தையின் பாதத்தை தொட்டு செல்லும்போதும் துள்ளி குதித்து விளையாடிய படியே வந்தது அந்த அமுல் பேபி. குழந்தையுடன் ஓரிடத்தில் அமர்ந்தவள் கடல் அலையை வேடிக்கை பார்த்தவாரே குழந்தையை தூக்கி தன் மடி மீது

அந்தியில் பூத்த சந்திரனே – 3 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 6

            அத்தியாயம் 6 சோழபுரம், சோழபுரத்தின் உள்ளே வந்து விட்டனர் கவியும் கீதாவும். அங்கு உள்ள ஒரு டீக்கடையில் ராஜன் அவர்களின் வீடு எங்கே இருக்கு என்று ராம்பிரசாத் போய் கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரிலே பெரிய வீடுன்னா ஐயாவோடது தான். இன்னைக்கு சோழன் தம்பி கல்யாணம் அதற்கு வந்துருக்கிங்களா அப்படின்னு சொல்லிட்டு அவரே இந்த தெருவில் இரண்டு தெரு‌ தள்ளி போனிங்கனா பெரிய அளவில் கேட்டோடு சுற்றியும்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 6 Read More »

3. சிறையிடாதே கருடா

கருடா 3 “எதுக்கு இப்படிப் பண்ண?” “முதல்ல உங்க பொண்ணு என்ன பண்ணாங்கன்னு கேளுங்க.” “அவ எதுவும் பண்ணிருக்க வாய்ப்பில்லை. அப்படியே பண்ணி இருந்தாலும் அதை நீ என்கிட்டச் சொல்லி இருக்கலாம். இப்படியா தாலி கட்டுறது?” “உங்க பொண்ணுக்குத் தாலி கட்டணும்னு எனக்கு ஒன்னும் ஆசை இல்லை. ஒரு செருப்ப விடக் கேவலமா என்னைப் பேசுனா. இப்ப அந்தக் கேவலமானவன் தாலி கட்டி இருக்கான், அவ்ளோதான்.” “அவ தப்பே பண்ணி இருந்தாலும், நீ பண்ணது பெரிய தப்புன்னு

3. சிறையிடாதே கருடா Read More »

என் தேடலின் முடிவு நீயா – 17

தேடல் 17 இருவரும் ஒரே வேகத்தில் நீரில் குதித்தனர்… அவள் அரைவாசி தூரம் நீந்தி விட்டு முன்னால் பார்க்க அவனை காணவில்லை… சட்டென பின்னால் திரும்பிப் பார்த்தாள்… அபின்ஞான் இறுதிக் கோட்டை நெருங்கி விட்டான்…. அவள் அதிர்ச்சியில் அங்கேயே நின்று விட்டாள்… அவளோ இன்னும் ஆரம்ப புள்ளியை தாண்டாத நிலையில் அவன் போட்டியையே முடித்து விட்டான்… அவனிடம் இவ்வாறான ஒரு வேகத்தை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை… அவளோ நீச்சல் தடாகத்தில் நடுவே நின்று இருக்க அபின்ஞானே அவள்

என் தேடலின் முடிவு நீயா – 17 Read More »

2.சிறையிடாதே கருடா

கருடா 2 தாழ் போடாமல் சாற்றி இருந்த கதவை நாகரிகம் கருதிக் கூடத் தட்டாமல், வெடுக்கென்று உள்ளே நுழைந்த காவல் அதிகாரிகள்‌ வீடு முழுவதும் தேட ஆரம்பித்தார்கள். ஐந்து நிமிடத்தில் முழு வீட்டையும் சுற்றி வந்துவிடலாம். அவ்வளவு சின்ன வீட்டைப் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். “என்ன சார் வேணும், யாரைத் தேடுறீங்க?” தன் வீட்டிற்குள் நுழைந்த காவலர்களைக் கண்டு பதறிய சரளா இதயம் தடதடக்க விசாரிக்க, “உன் பையன் எங்க?” கேட்டார்கள் அதிகாரமாக. “சின்னவன்

2.சிறையிடாதே கருடா Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 5

              அத்தியாயம் 5   சோழபுரம்,   கீதாவும் கவியும் சோழபுரம் உங்களை வரவேற்கிறது என்னும் பெயர் பலகையை பார்த்துக் கொண்டே அவ்வூரில் நுழைந்தனர். சுற்றி எங்கும் பச்சை பசேல் என்று அழகான வயல்வெளி நிறைந்த சுற்றிலும் மலைகள் சூழ்ந்த அவ்வூரைப் பார்த்து வியந்தனர்.   கவி தன் அம்மாவிடம் இங்கே பாருங்க அம்மா இந்த ஊர் எவ்வளவு பச்சை பசேல் என்று அழகாக இருக்கிறது. மும்பை எப்போதும்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 5 Read More »

1. சிறையிடாதே கருடா

கருடா 1 உலக அதிசயங்கள் எத்தனை இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தின் அதிசயம் என்றும் வசதி படைத்தவர்கள் தான். அவர்களின் உடையில் ஆரம்பித்து பிரம்மாண்டக் கட்டிடம் வரை வாய் பிளந்து பார்ப்பதே அவர்களுக்கு வாடிக்கை. என்றாவது ஒருநாள் தங்களின் வாழ்வும் இந்த உயரத்திற்கு எட்டும் என்ற அதீதக் கற்பனையில், வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்திலிருந்து வந்தவன் எண்ணத்தில் இது போன்ற எந்தச் சிந்தனைகளும் இல்லை. பறக்கும் கருடன் போல் இரண்டு நாள்களாக அந்த ஏழு மாடி பங்களாவை வட்டமிட்டுக் கொண்டிருக்கிறான்.‌

1. சிறையிடாதே கருடா Read More »

error: Content is protected !!