best romantic novels

என் தேடலின் முடிவு நீயா – 14

தேடல் 14 மகிமா சஞ்சனாவின் அறைக்குச் செல்ல அப்போதுதான் அவளும் தூங்கி எழுந்திருந்தாள்… “ஹாய் கன்யா… சாரி…சாரி ஹாய் மகி… எப்படி இருக்க” என்று கேட்டாள் சஞ்சனா… “நான் நல்லா தான் இருக்கேன்.. உன் அம்மா உன்ன உன் அத்தான் கூட வர சம்மதிச்சாங்களா?” என மகிமா கேட்க, “எங்க கம்பெனில இருந்து முக்கியமான ஒரு ரிசெர்ச்க்கு போகணும்ன்னு சொல்லி தான் வந்திருக்கேன்… அம்மாக்கு என் மேல கோபம் இல்ல… அத்தான் மேல தான் செம்ம கோபத்துல […]

என் தேடலின் முடிவு நீயா – 14 Read More »

நளபாகம்-3

அத்தியாயம்-3 நாகராஜ் நளனின் தோளில் கை போட்டவாறே சிரித்து பேசிக்கொண்டிருக்க… அவனின் தலையை ஆதரவாக வருடிக்கொடுத்தவாறே நின்றார் சித்ரா… நளனுக்கோ கொஞ்சம் தர்ம சங்கடமான சூழல் தான்… சித்ராவின் வருடல் அவனுக்கு ஒருவித சிலிர்ப்பை தர.. ஆனால் அதனை ஏற்க தான் அவனுக்கு முழுமனம் வரவில்லை… “சித்ரா சித்தி… உங்கள பத்மினி மாமி கூப்டுறா…”என்று உறவுக்கார பெண் ஒருத்தி கூப்பிட “ஹான் போறேன் வனி..”என்றவறோ,.. “கண்ணா சொல்லாம கொல்லாம எங்கையும் போகாத… மாமா பக்கத்துலையே இரு…”என்று பரிவுடன்

நளபாகம்-3 Read More »

மின்சார பாவை-3

மின்சார பாவை-3 யுகித் தன் ஃபோனில் சிரித்துக் கொண்டிருந்த வெண்ணிலாவின் புகைப்படத்தையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவள் முகத்தில் இருந்த சிரிப்பைப் பார்த்தவன், அவளது கண்களில் அது எட்டவில்லை என்பதை கவனிக்கவில்லை‌. அவள் மீதான கோபம் அவனது கண்ணை மறைத்தது. தான் இல்லாமல் அவள் மட்டும் குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கிறாள் என்று எண்ணும் போதே, அவள் மேல் கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது. உள்ளம் தகதகவென கொதிக்க, ஃபோனைத் தூக்கி வீசியவன், கண்களை மூடினான். மூடிய விழிக்குள்,

மின்சார பாவை-3 Read More »

மான்ஸ்டர்-8

அத்தியாயம்-8  “என் ராசாத்தி..” என்று காஞ்சனா அடுத்த நாள் மைத்ரேயின் கன்னத்தை வழித்து முத்தமிட… அதனை பார்த்த மைத்ரேயிக்கோ இதயமே நின்று துடித்தது.. சிறு பிள்ளையிலிருந்து தன்னை திரும்பி கூட பார்க்காத தன்னுடைய சிற்றன்னை இப்போது தன்னை கொஞ்சுகிறார்கள் என்று பார்க்கவே அவளுக்கு அதிசயமாக இருக்க.. அதனை விட அவளுக்கு பயம் தான் அதிகமாக இருந்தது.. அவர்களை பார்த்து மிரண்டு போனவளை பார்த்து… “ம்ச் என்னம்மா தங்கம்… ஏன் பயப்படுற… இனி நீ பயப்படுறதுக்கு வேலையே இல்லாம

மான்ஸ்டர்-8 Read More »

நளபாகம்-2

அத்தியாயம்-2 “கடங்காரா கடங்காரா நீயும் மாட்டுனதும் இல்லாமே என்னையும் சேர்த்து இல்ல டா மாட்டி விட்ட… இல்லேனா இந்நேரம் நான் ஏரோநாட்டிக்கல் படிச்சின்டு வானத்துல பறந்துட்டு இல்ல இருப்பேன்..”என்று புலம்பிய விபியனோ… “நன்னா போய்ட்டு இருந்தவன நீயும் நானும் ஒன்னு… நாம வாயில மண்ணுன்னுல்லடா பேசி.. நாம நண்பேன்டா இல்லையாடா… வாடா வந்து என்னோட சேர்ந்தே இருடான்னு என்னை மயக்கி இவன் கூடவே இருக்க வச்சுட்டான்… இப்ப வந்து பேசுற பேச்ச பாருங்களேன் பெரியப்பா…” என்றான் விநாயகத்தின்

நளபாகம்-2 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 12

தேடல் 12 மகாதேவிடமிருந்து அழைப்பு வந்திருப்பதைக் கண்டவள் உடனடியாக அவனுக்கு அழைப்பெடுத்தாள் மகிமா. அவனும் அழைப்பை ஏற்று, “சொல்லு மகி” என்றான். “அண்ணா எங்கிருக்க” என கேட்டாள். “வேற எங்க தாண்டி இருக்க போறேன்… ஆபீஸ்ல தான்… நேத்து ஏன் நீ வரல… நான் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணேன்னு தெரியுமா” என்று கேட்க, “இந்த ராட்சஷன் என்ன வர விடல்ல அண்ணா… சரி அத விடு… நீ எப்போ பசுபிக் ஓஷன்கு போவ” என்று கேட்டாள்

என் தேடலின் முடிவு நீயா – 12 Read More »

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 08

Episode – 08   அவனின் உள்ளம் வன்மத்தில் திளைக்க, அவளின் உள்ளம் பயத்தில் தத்தளிக்க, மீட்டிங்கும் ஆரம்பம் ஆனது.   அனைவருக்கும் பொதுவாக வணக்கம் சொன்னவன்,   “இனி மேல் இந்தக் கம்பெனி மொத்தமும் என்னோட கண்ட்ரோலுக்கு கீழ வருது. என்னோட ரூல்ஸ் கொஞ்சம் வித்தியாசம் தான். எல்லாம் பேர் பெக்ட்டா இருக்கணும். இல்லன்னா…. நான் பாவம் புண்ணியம் எல்லாம் பார்க்க மாட்டன். டிரக்ட் டெர்மினேஷன் தான். சோ, எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க. நான்

சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 08 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 11

தேடல் 11 இதுவரை மகிமா யாரிடம் இவ்வாறு அவமானப்பட்டதேயில்லை… அவள் தொடர்ந்து அவமானப்பட்டுக் கொண்டிருப்பது அபின்ஞானிடம் மாத்திரம் தான்… சில நாட்களாக மனதுக்கு நெருக்கமாக இருந்த அபின்ஞானிடமிருந்து வந்த வார்த்தைகளை தான் அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. வேறு யாராவது சொல்லி இருந்தால் திரும்பியும் பார்த்திருக்க மாட்டாள்… சாதாரணமாக தட்டி விட்டு கடந்து சென்றிருப்பாள்… ஆனால் அவனது வார்த்தைகளை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை… அதை நினைக்கும் போதே அவள் மேனி கூசிப் போனது… வேகமாக ஒரு முடிவை எடுத்தவள்

என் தேடலின் முடிவு நீயா – 11 Read More »

மின்சார பாவை-2

மின்சார பாவை-2 தீரனின் தீர்க்கமான பேச்சில் அடிபட்ட பார்வை பார்த்தாள் வெண்ணிலா. “ என்ன லுக்? எப்பவுமே அவசரத்தில் எந்த முடிவும் எடுக்காதேன்னு பல தடவை சொல்லிட்டேன். உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட வர்றேன்னு சொல்லிட்டு இப்போ வர மாட்டேன்னு சொல்றியே? அவங்களை நம்ப வச்சு ஏமாத்துற மாதிரி ஆகாதா? எது செய்யணும்னு முடிவு எடுத்தாலும், ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சு முடிவு எடு. அதை விட்டுட்டு அவசரத்துல முடிவு எடுக்க வேண்டியது‍‍, அப்புறம் உட்கார்ந்து வருத்தப்பட

மின்சார பாவை-2 Read More »

நீதான்டி-6

அத்தியாயம்-6 ரஞ்சித் உட்ச பட்ச பதற்றத்துடன் வீட்டிற்குள் ஓடி வர அந்நேரம் பார்த்து வினையன் அப்போது தான் தன்னுடைய தந்தையிடம் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான். வினையன் விக்ரமனிடம் பேசுவதை பார்த்த ரஞ்சித் தன்னுடைய நடை வேகத்தை குறைத்தவள், மேலும் முகத்தில் இருந்த படபடப்பையும் அதிர்வையும் மறைத்தவாறு வினையனை நோக்கி நடந்தான். சட்டென்று ரகோத்தின் கண்களிலோ ரஞ்சித்தின் முகத்தில் இருந்த பதட்டம் பட்டுவிட.. அவனை புரியாமல் திரும்பி பார்த்தவன்.. “என்னடா வேகவேகமா ஓடி வந்தது மாதிரி இருந்தது…”

நீதான்டி-6 Read More »

error: Content is protected !!