best romantic novels

என் நளபாகம் நீயடி-1

அத்தியாயம்-1 சென்னையின் மத்தியில் இருக்கும் அந்த புகழ்பெற்ற திருமண மண்டபம் அந்த அதிகாலை நேரத்திலும் ஜொலித்துக்கொண்டிருந்தது. சென்னையின் புகழ்பெற்ற மண்டபத்தில் அந்த மண்டபமும் ஒன்று. புகழ்பெற்ற நடிகர்களுக்கும்,செல்வ சீமாங்களுக்கும்,சீமாட்டிகளுக்குமே அங்கு பெரும்பாலும் திருமணம் நடக்கும்.. கிட்டதட்ட பல்லாயிர ஏக்கர்களை உள்ளடக்கிய இடம்.. அங்கையே லேக் ரிசார்ட்டுகளுடனும், பீச்களுடனும் அந்த இடமே அதிர்ந்துக்கொண்டிருந்தது.. கிட்டதட்ட அந்த மண்டபத்தின் ஒருநாள் வாடகையே கிட்டதட்ட கோடிகளில் தான் தொடங்கும் என்று கூட கூறுகின்றனர். அப்படிப்பட்ட திருமண மண்டபத்தில் தான் ஊரே கலைக்கட்டிக்கொண்டு […]

என் நளபாகம் நீயடி-1 Read More »

மின்சார பாவை-1

மின்சார பாவை-1 “நிலா பிக்கப்… பிக்கப்….” என்று முணுமுணுத்தாள் சபரிகா. அவளை சில நொடிகள் சோதித்த பிறகே எடுத்தாள் வெண்ணிலா. “ஹலோ யார் பேசுறீங்க?” என்ற வெண்ணிலாவின் இனிமையான குரல் ஒலிக்க. “தேங்க் காட்! நிலா! நீ வெண்ணிலா தானே. எப்படி இருக்க? உன் கிட்ட பேசுவேன்னு நினைக்கவே இல்லை. அஞ்சு வருஷமா தேடுறேன்.”என்று படபடத்தாள் சபரிகா. “பரி.” என்று தயக்கத்துடன் அழைத்தாள் வெண்ணிலா. “ எருமை! எருமை! இப்படித்தான் எங்களை எல்லாம் அவாய்ட் பண்ணுவியா. நம்பரைக்

மின்சார பாவை-1 Read More »

மான்ஸ்டர்-6

அத்தியாயம்-6 கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு முன்பு  மாணிக்கவாசகம் தன் மனைவி காஞ்சனாவிடம் ராகவின் ஒவ்வொரு நடவடிக்கையும் கூறி அவனை திட்டி தீர்த்துக் கொண்டிருந்தார்.. “என்ன மாதிரி உன் புள்ளைய வளர்த்திருக்க பாரு.. கொஞ்சம் கூட அறிவுன்றதே இல்ல.. இப்ப அவனால எனக்கு எவ்வளவு லாஸ் தெரியுமா..” என்று அனலாக கத்திக் கொண்டிருக்க.. “ம்ச் அட சும்மா அவனையே சொல்லாதீங்க நீங்களும்தான் உங்க பிரண்டுக்கு போய் ஜாமின் கையெழுத்து போடுறேன்னு எவ்வளவு கோடி வாங்கி கொடுத்திருக்கீங்க..” என்று அவளும்

மான்ஸ்டர்-6 Read More »

மான்ஸ்டர்-5

அத்தியாயம்-5  மார்ட்டின் லுதாஸ் தனக்கு முன்னால் சோர்வாக படுத்திருப்பவரையே இமைக்காமல் வெறித்துக் கொண்டிருந்தான்.. அவனை போல கட்டிலில் படுத்திருப்பவரும் இவனை தான் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தார்.. அது வேறு யாரும் இல்லை மார்ட்டினின் தாத்தா சார்லஸ் தான்.. வயோதிகத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார்.. ஒரு காலத்தில் சிங்கம் போல நடந்து கொண்டிருந்தவர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் அப்போது இப்போது என்று நிலையில் தான் படித்திருந்தார்.. அவரைப் பார்த்து கையை கட்டிக்கொண்டு அவர் அருகிலேயே உட்கார்ந்து இருந்த

மான்ஸ்டர்-5 Read More »

வான்முகில்-4

அத்தியாயம்-4 “சார் நான் எவ்வளவு தடவை சொல்றது நீங்க நினைக்கிற மாதிரி நாங்க காதல் ஜோடியும் கிடையாது, தற்கொலை பண்ணிக்கிறதுக்காக கடல்ல குதிக்கவும் கிடையாது சார்.. சும்மா அதையே சொல்லி சொல்லி டார்ச்சர் பண்ணாதீங்க.. நாங்க சொல்றத கொஞ்சம்வாது கேளுங்க சார்..”சஷ்டி ஆத்திரமாக அதே நேரம் படப்படப்பாக கத்திக் கொண்டிருந்தாள். ஆனால் அதனை கேட்கத்தான் அந்த போலீஸ் ஸ்டேஷனில் யாரும் தயாராகவே இல்லை.. “அட என்னமா நீ.. இத நீ நூறு தடவை சொன்னாலும் நாங்க நம்ப

வான்முகில்-4 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 10

தேடல் 10 ட்ரெஸ்ஸிங் டேபளின் முன்னாள் அமர்ந்திருந்தாள் மகிமா… அவளுக்கு தன்னைப் பார்க்கும்போதே கோபம்… அபின்ஞானை எதுவும் செய்ய முடியாத தன் இயலாமையை நினைக்கும் போதே கண்களில் இருந்து மல மலவென கண்ணீர் கொட்டியது… தான் அணிந்திருந்த நகைகளை கழட்டத் தொடங்கினாள்…  அவள் கோபத்தை அதில் காட்டினாள். கழுத்தில் இருந்த நெக்லஸ்சை கழட்ட பார்த்தாள்… ஆனால் முடியவில்லை… காலையில் மேக்கப் செய்யும் பெண்கள் தான் அதை அவள் கழுத்தில் இறுக்கி அணிவித்து விட்டு சென்றிருந்தனர்… அதை கழட்ட

என் தேடலின் முடிவு நீயா – 10 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 09

தேடல் 09 மகிமாவின் மறுப்பை ஒதுக்கி தன் மடியில் அமர்த்திக் கொண்டவன், அவளால் அசைய முடியாது இறுக்கமாக பிடித்துக் கொண்டவன்… ஏற்கனவே தயாராகி வைத்திருந்த நெயில் கட்டரை எடுத்தவன் அவள் கதறக் கதற நகங்களை வெட்டி விட்டு தான் மகிமைவை விடுவித்தான் அபின்ஞான்…  மகிமா அவனை எரிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்… அவள் கண்ணத்தில் தட்டியவன், “வரட்டா பேபி” என்று தன் கொடுப்புக்குள் புன்னகைத்த படி செல்ல… குனிந்து தன் கை நகங்களை ஆராய்ந்தவள், “நான் கூட

என் தேடலின் முடிவு நீயா – 09 Read More »

நிதர்சனக் கனவோ நீ part 2 : episode 9

அத்தியாயம் – 9 ஆஹித்யா இடித்ததில் சமநிலையின்றி விழப் போனவள் சட்டென சுதாரித்து கண்ணாடியாலான தடுப்பு சுவரை பற்றி தன்னை நிலைப் படுத்திக் கொண்டே கோபமாகத் திரும்பினாள்.   “ஹேய் சாரிடி” என்ற ஆஹித்யாவின் சிவந்த முகத்தை பார்த்தவள் ஒரு குறுநகையுடன் “அஹான் நல்லா நடத்து நடத்து” என்றாள் படு நக்கலாக,   மார்புக்கு குறுக்காக கரங்களை கட்டிக் கொண்டவளோ “நான் நடத்திட்டு வந்தேன் ஓகே பட் நீ என்னவோ  நடத்தியிருக்க போல” என கேலிக் குரலில்

நிதர்சனக் கனவோ நீ part 2 : episode 9 Read More »

7. யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 7 அவன் கேட்டானாம் இவங்க கொடுத்துட்டாளாம்…  அன்று ஒரு நாள் அகல்யா தன் அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி அவள் தன் வீட்டிற்கு சென்று இருக்க, அந்த நேரம் தான் தேவ் தன் பிறந்த நாளுக்காக தன் அலுவலகத்தில் வேலை செய்த அனைவரையும் பார்ட்டிக்கு இன்வைட் செய்து இருந்தான்… அமுதினியும் எப்படியாவது இன்று தன் காதலை அவனிடம் கூறி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அந்த பார்ட்டிக்கு சென்று இருந்தால்…  அகல்யா

7. யாருக்கு இங்கு யாரோ? Read More »

என் கண்ணாடி-5

அத்தியாயம்-5 பல்லவி அந்த அதிகாலை நேரத்தில்  எழுந்தவள் தன்னுடைய வழக்கமான வேலை எல்லாம் முடித்தவள் எப்போதும் போல மொட்டை மாடியில் நின்று கொண்டு அந்த இயற்கை சூழலை தான் ரசித்துக்கொண்டிருந்தாள்.. “அடடா சின்ன குழந்தைகள கூட நம்ம அதட்டி,உருட்டி,மிரட்டி சரி பண்ணிடலாம் போல இருக்கு.. ஆனா இந்த பிள்ளையை ஒன்னும் பண்ண முடியலையேப்பா..” என்று கீழே கத்திக் கொண்டிருந்தார் அவளின் பாட்டி.. அது நன்றாக பல்லவிக்கு கேட்டாலும் அவள் அதனை கருத்தில் கொள்ளாமல் தன்னுடைய வழக்கமான வேலை

என் கண்ணாடி-5 Read More »

error: Content is protected !!