வருவாயா என்னவனே : 29
காத்திருப்பு : 29 மதியின் அழைப்பிற்கு இணங்க மதுரா இல்லத்திற்கு வந்திருந்த சூர்யாவும் குமாரும் பாட்டியின் அறைக்குள் வந்தனர். அங்கே மரகதம்மா தன் உடைமைகளை தயாராக எடுத்து வைத்திருந்தார். “என்ன அம்மா இது ?” “என்ன குமார்” “ஏன்மா பெட்டியெடுத்து வைச்சிருக்கீங்க?” “நான் ஊருக்கு போகணும்பா” “ஏன்மா கொஞ்சநாள் இருங்களன்மா” “இல்லப்பாப நான் போயாகணும் வேலை இருக்கு” “மதி வதனாவ கூப்டு” வதனா வரவும்.. “வதனாமா பாட்டி ஊருக்கு கிளம்புறன்மா” “ஏன் பாட்டி எங்க கூடவே இருங்க […]
வருவாயா என்னவனே : 29 Read More »