besttamilnovels

வருவாயா என்னவனே : 29

காத்திருப்பு : 29 மதியின் அழைப்பிற்கு இணங்க மதுரா இல்லத்திற்கு வந்திருந்த சூர்யாவும் குமாரும் பாட்டியின் அறைக்குள் வந்தனர். அங்கே மரகதம்மா தன் உடைமைகளை தயாராக எடுத்து வைத்திருந்தார். “என்ன அம்மா இது ?” “என்ன குமார்” “ஏன்மா பெட்டியெடுத்து வைச்சிருக்கீங்க?” “நான் ஊருக்கு போகணும்பா” “ஏன்மா கொஞ்சநாள் இருங்களன்மா” “இல்லப்பாப நான் போயாகணும் வேலை இருக்கு” “மதி வதனாவ கூப்டு” வதனா வரவும்.. “வதனாமா பாட்டி ஊருக்கு கிளம்புறன்மா” “ஏன் பாட்டி எங்க கூடவே இருங்க […]

வருவாயா என்னவனே : 29 Read More »

வருவாயா என்னவனே : 28

காத்திருப்பு : 28 பாட்டியுடன் பேசிவிட்டு வந்த தங்களது அறைக்குள் வந்த சூர்யா அதிர்ச்சியானான். ஆம் அவனது அறை இருள் நிறைந்ததாக இருந்தது. பின் அவனே மின்விளக்கை ஒளிரவைத்தான். தன் மனைவியைத் தேடினான். கட்டிலின் கீழே ஒரு ஓரத்தில் சாய்ந்தமர்ந்து தலையினை முழங்காலில் வைத்தபடி விம்மிக்கொண்டிருந்தாள். ஆம் கீர்த்தி பேசியதை கேட்டதிலிருந்து அழுதுகொண்டே இருந்தாள். அவன் வந்ததையோ லைட் போட்டதையோ கவனிக்கவில்லையவள். மெல்ல அவளருகில் வந்தவன் கண்ணம்மா என தோள்களைத் தொட்டான். மாமா என்ற கதறலுடன் அவனது

வருவாயா என்னவனே : 28 Read More »

வருவாயா என்னவனே : 27

காத்திருப்பு : 27 மதி கதவைத் திறந்ததும் hi aunty” என்ற குரல் கேட்டது. அக் குரலுக்கு சொந்தக்காரியாக நின்றிருந்தாள் ஓர் இளம்பெண். நவநாகரீக யுவதியாக காணப்பட்டாள். “வாம்மா கீர்த்தி” (கீர்த்தி சூர்யாவின் பல்கலைக்கழகத் தோழி. தற்போது சூர்யாவின் வெளிநாட்டுக் கம்பனியில் வேலை பார்க்கிறாள். அதுமட்டுமில்லைங்க கீர்த்தி சூர்யாவை one sidea லவ் பண்றா. இது சூர்யாக்குத் தெரியாது. இப்ப கீர்த்தி வந்தது தேவி கமலேஷ் கல்யாணத்துக்கு.அவளுக்கு சூர்யா கல்யாணம் நடந்தது தெரியாது. தெரியும் போது…………) “என்ன

வருவாயா என்னவனே : 27 Read More »

வருவாயா என்னவனே : 26

காத்திருப்பு : 26 வதனா அருகில் வந்த சூர்யா அதிர்ந்து நின்றான். காரணம் வதனாவுக்கு பயத்தில் உடல் தூக்கிப்போட்டது. அதோடு “நான் எதுவும் பண்ணல்லப்பா என்ன நம்புங்க அப்பா. சூர்யா Sirகு என்ன பிடிக்காது அப்பா என்ன கூட்டிட்டு போங்க” என உளறிக்கொண்டிருந்தாள். அவளருகில்வந்த சூர்யா சாப்பாட்டினை அருகில் இருந்த மேசையில் வைத்தான். பின்னர் வதனாவை எழுப்பமுயன்றான். “வதனா…..வதனா” “எழுந்திருமா” அவள் எழாமல் இருக்கவும் சூர்யா மெல்ல அவளது தோளைத் அசைத்தான். அதில் பதறி எழுந்த வதனா

வருவாயா என்னவனே : 26 Read More »

நாணலே நாணமேனடி – 02

மூன்றடுக்காக உயர்ந்து நின்ற அந்த கட்டடத்தில், துருப்பிடிக்காத எஃகிலான சதுர வடிவ எழுத்துக்களை கொண்டமைந்த ‘கலேக்ஸி கிளோத்திங் ஸ்டார்’ என்ற பெயர் கதிரோனின் ஒளிபட்டு அழகாய் மின்னின. அண்ணாநகரில் பெயர் போன துணிக்கடைகளில் இதுவும் ஒன்று! எந்த வைபவமாக இருந்தாலும் விலை பற்றிய கவலையின்றி, தரமானதோ என்னவோ என்ற வீண் சந்தேகமின்றி மக்கள் திரள் திரளாக நாடி வரும் ஓரிடம். மக்களின் நம்பிக்கை வென்ற அந்த உயர்ரக துணிக்கடை, விஷால நிலப்பரப்பைத் தனதாக்கிக் கொண்டு அனைவரையும் வரவேற்று

நாணலே நாணமேனடி – 02 Read More »

வருவாயா என்னவனே : 25

காத்திருப்பு : 25 மேடையில் இரு ஜோடிகளும் நின்றிருந்தனர். காலையிலிருந்து வதனா இயந்திரமாகவே இருந்தாள். ஆம் அவர்கள் சொன்னதை மட்டுமே செய்தாள். அப்போது திடீரெண்டு “வதனா ” எனும் சத்தம் கேட்டது. மேடையில் தலைகுனிந்து நின்ற வதனா தலைநிமிர்ந்து பார்த்தவள் உடல் நடுங்கியது. அவள் பயத்தில் சூர்யாவின் கையைப் பிடித்தாள். தன்னவள் கை நடுங்குவதை கண்ட சூர்யா தன் கையினால் அழுத்தம் கொடுத்தான். வதனா அருகில் வந்தவர் வதனாவை இழுத்து ஒரு அறைவிட்டார். ஆம் வதனாவை அடித்தது

வருவாயா என்னவனே : 25 Read More »

வருவாயா என்னவனே : 24

காத்திருப்பு : 24 foreign company மீட்டிங் முடியும் நேரத்தில் project யாருக்கு என அறிவித்தது. அதனைக்கேட்ட சூர்யா தனக்கு பக்கத்தில் இருந்த கதிரையை தூக்கி வீசினான். கண்கள் கோவைப்பழம் போல சிவந்து காணப்பட்டான். ஆம் இம் முறையும் சூர்யாவின் எதிர் கம்பனியே projectஐ கைப்பற்றியது. இதனால் பெரிதும் கோபத்திற்குள்ளானான் சூர்யா. அதே நேரம் மண்டபத்தில் இருந்த மதி வதனாவிடம் “வதனாமா மேல சூர்யா இருக்கான் மதியம் சாப்பிடல்ல இந்த காப்பியைக் கொடுத்திட்டு வாம்மா” “சரி அத்தை

வருவாயா என்னவனே : 24 Read More »

நாணலே நாணமேனடி – 01

மூடுபனி படர்ந்த இளங்காலைப் பொழுதில் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு சற்று நேரகாலத்துடன் வீட்டினுள் நுழைந்தான், யதுநந்தன். கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து ஆங்கிலப் பத்திரிகையைக் கண்ணாடியின் உபயோகமின்றி புரட்டிக் கொண்டிருந்தவரை கண்டும் காணாத பாவனையில் வேக நடையிட்டு அறை நோக்கி நடந்தவனை, “நந்தா!” என அழைத்து நிறுத்தினார், கிருஷ்ணமூர்த்தி. “ப்ச்!” என வெளிப்படையாகவே சலித்துக் கொண்டவனுக்கு, ‘இவரிடம் பேச்சுக் கொடுத்து, இன்றைக்கும், காலையிலேயே என் மூடைக் கெடுத்துக் கொள்ள வேண்டுமா?’ என்ற கடுப்பு எழாவிட்டால் தான் அதிசயம்!

நாணலே நாணமேனடி – 01 Read More »

வருவாயா என்னவனே : 23

காத்திருப்பு : 23 முனிவரின் வாக்கினைக்கேட்ட கேட்ட மதி மயங்கி விழுந்தார். பின் கமலேஷ் பரிசோதித்துப் பார்க்க அதிர்ச்சியினால் மயங்கி விழுந்துள்ளார் என்றார். முகத்தில் தண்ணீர் தெளிக்க சிறிது நேரத்தில் எழுந்தார். முனிவரிடம் சென்றார். முனிவர் புன்னகையுடன் நான் சொல்ல வந்ததை முழுமையாக கேளம்மா என்றார். ” பலரின் அவச்சொல்லின் மத்தியிலே உன் மகன் திருமணம் நடக்கும். சூழ்ச்சியில் அகப்பட்டு நண்பன் துணையால் சூழ்ச்சியினை வெல்வான். மனைவியை பிரிந்திருக்கும் காலம் வரும். சில காலங்கள்தான். மீண்டும் அவனவள்

வருவாயா என்னவனே : 23 Read More »

வருவாயா என்னவனே : 22

காத்திருப்பு : 22 தேவியின் அம்மா என்ற குரலுக்கு மதியும் குமாரும் ஓடி வந்தனர். “என்னம்மா தேவி ஏன் இப்பிடி கத்தின?” “இங்க பாருமா வதனா முகத்தை” வதனாவின் மதிமுகத்தில் சூர்யாவின் ஐந்துவிரல்களும் பதிந்து கன்னம் வீங்கி இருந்தது. “என்ன மதி இரு இப்பிடி அறைஞ்சிருக்கான். தேவி முதல்ல கமலேஷ்கு போன் பண்ணி வதனா பற்றி சொல்லி சீக்கிரமா வரச்சொல்லுடா” “சரிப்பா” “அவனுக்கு கோவம் வந்தா இப்பிடித்தாங்க. இருங்க அத்தைட்ட சொல்லிட்டு வர்றன். இந்த தேவி சத்தம்போட்டதில

வருவாயா என்னவனே : 22 Read More »

error: Content is protected !!