besttamilnovels

இன்னிசை-8

இன்னிசை-8 ” ஹலோ மிஸ் மேனகா… என்ன அப்பப்ப ட்ரீமுக்கு போயிடுறீங்க?” என்று அவளுக்கு முன்பு சொடக்கு போட்டான் ஜீவாத்மன். ” சார்…” என்று சங்கடத்துடன் அவனைப் பார்த்தாள் மேனகா. “ஆர் யூ ஓகே…” என்று அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே வினவினான். ” ஐயம் ஓகே.” என்றவளுக்கு அவனது பார்வை உள்ளுக்குள் குளிரூட்டியது. ” ஓ… ஃபைன் மேனகா. இந்த யானை ஏன் திரும்பத் திரும்ப இதே ஊருக்கு வந்துட்டு இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க? […]

இன்னிசை-8 Read More »

உயிர் போல காப்பேன்-37

அத்தியாயம்-37 அனைவரும் குரல் வந்த பக்கம் அதிர்ச்சியுடன் திரும்ப…. அங்கு அதிர்ச்சியான முகத்துடன் குணாலும், மிரண்ட பார்வையுடன் மதுராவும் நின்றிருந்தனர்.. ஆம்.. குணால் தன் மார்க்கெட்டிங் வேலையை முடித்துக்கொண்டு பூனேவில் இருந்து வந்தவன் அப்போது தான் தன் மனைவியை தன் மாமன் வீட்டில் விட்டு வந்தது நினைவில் வந்து உடனே கிளம்பிவிட்டான் ஆனால் அவன் வீட்டிற்கு வர மணி 3 தொட்டதும் தயங்கியவாறே தான் தன் மாமா வீட்டிற்கு வந்தான் அப்போது தான் மதுரா.. தன் அழும்

உயிர் போல காப்பேன்-37 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-1

அத்தியாயம்-1 “அடியே எருமமாடு.. எவ்ளோ நேரம் எழுப்பிக்கின்னு இருக்குறது.. கொஞ்சமாச்சும் காதுல வாங்கிக்கின்னு எழுதா பாரு.. இதெல்லாம் எங்க உருப்புட போவுது.. சனியன் சனியன்..”என்று அந்த வீட்டின் வாசலில் உட்கார்ந்தவாறே கத்திக்கொண்டிருந்தார் குமுதா.. குமுதாவின் கைகள் அதுப்பாட்டிற்கு முன்னால் இருந்த விரகடுப்பில் இருந்த இட்லி குண்டானில் தண்ணியை பிடித்து அடுப்பை பற்ற வைத்து அதில் தூக்கி வைத்தார் அந்த இட்லி குண்டானை.. நெருப்பில் உட்கார்ந்திருக்கும் எரிச்சல் ஒருப்பக்கம் என்றால் வியாபாரத்திற்கு நேரம் ஆனது ஒருபக்கம் எரிச்சல் வேறு..

பக்குனு இருக்குது பாக்காத-1 Read More »

எண்ணம் -6

எண்ணம் -6 “இர்ரெஸ்பான்ஸிபல் பர்ஸன்!.”என்று திட்டிய தியாழினி‌யின் பார்வை வட்டத்தில் ஷு அணிந்த கால்கள் அவளை நெருங்கி வருவது புரிந்தது.  இவ்வளவு நேரம் கொதித்துக் கொண்டிருந்தவளின் மனதில், “கடவுளே! அவசரப்பட்டுட்டோமோ! கே. ஆர் திட்டிட்டேனே. ஏற்கனவே அவங்க பி.ஏ திட்டுனதால தான் வேலையை விட்டே தூக்குனானாம். இப்போ இந்த பி.ஏ வேலைக் கிடைக்குமோ, கிடைக்காதோ. ஓ மை காட் அண்ணன் கூட தங்கச்சின்னு பாவப்பட்டு விட்டுடுவான். ஆனால் அந்த வர்ஷு நம்மளை வச்சு செய்வாளே!”என்று புலம்பிக் கொண்டே,

எண்ணம் -6 Read More »

உயிர் போல காப்பேன்-34

அத்தியாயம்-34 அனைவரும் குரல் வந்த திசையில் அதிர்ந்து நோக்க… அங்கு ஆதி தான் கண்கள் சிவக்க….. உடல் இறுகிப்போய் நின்றிருந்தான்.. அவனின் உடல் இறுக்கத்தை கண்டுக்கொண்ட ஆஸ்வதி ஆதியை எந்த அதிர்வும் இல்லாமல் பார்த்தவள் கண்கள் கலங்கி முகத்தை கீழே நோக்கி குனிந்துக்கொண்டாள்.. ஆதியின் கண்களோ அபூர்வாவையும். ரியாவையும் தான் முறைத்துக்கொண்டு நின்றிருந்தான். “என்னடா உனக்கு. குரல் ரொம்ப உயருது..”என்று கத்தினார். ரியா “அதானே என்ன….. உனக்கு பைத்தியம் ரொம்ப முத்தி போச்சா.”என்றார் அபூர்வா. “முத்திபோல அத்த

உயிர் போல காப்பேன்-34 Read More »

இன்னிசை -6

இன்னிசை – 6 மேனகா அவசரமாக ஊருக்கு சென்றது தெரிந்ததும், தம்பியிடம் கடுப்படித்த ஜீவாத்மன், தன்னுடைய திட்டத்தை மாத்தவில்லை. பழங்குடி மக்களை சென்று சந்தித்தான். ஆனால் அவனை பேச விடாமல் பொன்னாம்மாள் தடுத்தார். இவர்களைப் பார்த்ததுமே அவரது முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது. ” யாருக்கு வேணும் உங்க பணம்? முதல்ல இங்கிருந்து எல்லாரும் கிளம்புற ஜோலிய பாருங்க.” என்றார். ” இங்க பாருங்க மா… நடந்த விஷயம் எங்களுக்கும் வருத்ததை தான் தருது. நாங்களும் எங்களாலான முயற்சி

இன்னிசை -6 Read More »

உயிர் போல காப்பேன்-31

அத்தியாயம்-31 ஆஸ்வதியும் ஆதியும் கை கோர்த்துக்கொண்டு தங்களுக்குள் புன்னகைத்தபடி அந்த நிமிடத்தை சந்தோஷமாக நினைத்தபடி நடந்து வந்துக்கொண்டிருக்க…… அப்போது ஒரு நான்கு பேர் அவள் அருகில் வந்து அவளை இடித்துக்கொண்டு சென்றனர்.. அதனை கண்ட ஆஸ்வதி அவர்களை திரும்பி பார்க்க…. அவர்களோ அதனை பொருட்படுத்தாமல் மெதுவாக நடந்து இவளை பார்த்து இழித்துக்கொண்டே போக…. ஆஸ்வதிக்கு கோவம் வந்தது.. அது மட்டும் இல்லாமல் அசிங்கமாக அவளை வருணித்தும் சென்றனர். அதை கேட்ட ஆதியின் கைகள் இறுக்கிக்கொண்டு அவர்களை முறைத்துக்கொண்டும்

உயிர் போல காப்பேன்-31 Read More »

உயிர் போல காப்பேன்-29

அத்தியாயம்-29 “உன்னால தான்டி என் பையனுக்கு இந்த நிலைமை நேத்து நைட் அவன் உன் ரூமுக்கு வந்தத எனக்கு தெரியாதுனு நினைச்சியா.. அவன் சொல்லிட்டு தான்டி அங்க வந்தான்.. அதும் எங்க எல்லாரோட ப்ளான் கூட அதான்.. அவன உன் ரூமுக்குள்ள அனுப்பி உன் பேர நாரடிச்சி. உன்ன இங்க இருந்து அடிச்சி துரத்துறதுதான் எங்க ப்ளான். ஆனா நீ அத மொத்தமா கெடுத்து அவன எதோ பண்ணிட்ட… சொல்லு அவன என்ன செஞ்ச……”என்று அவள் தோளை

உயிர் போல காப்பேன்-29 Read More »

உயிர் போல காப்பேன்-28

அத்தியாயம்-28 அங்கு ஹாஸ்பிட்டலில் அனைவரும் ப்ரேமை அட்மிட் செய்திருந்த ரூமின் வாசலில் நிற்க…. பூனம் அழுதுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.. அவரின் பக்கம் உட்கார்ந்து இஷானா அவரை சமாதானம் செய்துக்கொண்டு இருக்க…. ராம் நின்றுக்கொண்டு அவர்களை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் கண்களில் அவ்வளவு கோவம்.. “ஹும் ஆடுனிங்களே டா சொத்துக்காக என்னலா பண்ணிங்க…. அப்போ உங்களுக்கு வலிக்கல…. ஆனா இப்போ வலிக்கிது ம்ச். உள்ள என்னமோ போராட்ட தியாகி படுத்துக்கிடக்குற மாறி சீன பாரு மொத்த குடும்பத்துக்கும்.. அவனே

உயிர் போல காப்பேன்-28 Read More »

உயிர் போல காப்பேன்-27

அத்தியாயம்-27 அங்கு ஹாலில் அனைவரும் நிற்க….. மேலே பரத். பூனம் இருவரும் ப்ரேமின் அறையில் இருந்து கத்தினர்…ப்ரேம் அறையில் இருந்து கேட்ட அலறல் சத்தத்தில் அதிர்ந்த அனைவரும் அவன் அறைக்கு ஓட…. “அய்யோ.. அப்பா ப்ரேம் எவ்வளவு எழுப்புனாலும் எழ மாட்றான்ப்பா…அவன் உடம்புலா ஒரே ரத்தம்..” என்றான் பரத் கலக்கத்துடன்.பதறியவாறே “என்னடா சொல்ற….”என்றார் தாத்தா அதிர்ச்சியுடன்.. ஆஸ்வதியும் அதிர்ந்து பார்க்க…. அனைவரும் மேலே ஓடினர் அங்கு ப்ரேம் அவன் அறையின் பக்கம் இருந்த படிக்கட்டில் மயங்கிக்கிடந்தான்.. அவன்

உயிர் போல காப்பேன்-27 Read More »

error: Content is protected !!