family novels

எண்ணம் -23

எண்ணம் -23 கோபியின் ஆச்சரியமான பார்வையை கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளாமல், ஹாஸ்பிடல் வந்ததும் கார் நின்னதோ, இல்லையோ, “ஓபன் த டோர்.” என்று கத்தினான். “இதோ சார்!” என்ற கோபி வேகமாக இறங்கி கதவைத் திறந்தார். ஹாஸ்பிடல் வாட்ச்மேன்,” என்ன? ஏது ?” என்று விசாரித்து விட்டு, ஸ்ட்ரக்சரை எடுத்து வருவதற்குள் அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான் ரித்திஷ்ப்ரணவ். “சார்! சார்!” என்ற கோபியின் குரல் அவன் காதில் விழவே இல்லை. இது போல் பல […]

எண்ணம் -23 Read More »

எண்ணம் -22

எண்ணம் -22 எண்ணம் -22 வர்ஷிதா கூறியதை கேட்ட ரித்திஷ்ப்ரணவ் முகம் இறுக.  அதற்கு மாறாக தீபாவின் முகம் மலர்ந்தது. “ ஹே! எனக்கு விஷ் பண்ண தான் இங்கே வந்தியா. பின்னே ஏன் தயங்குற மா.உன்னை இங்க பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.” என்றவரிடம், மறுத்துக் கூற இயலாமல், லேசாக சிரித்து வைத்தாள் தியாழினி. “ சரிங்க மேடம்… நாங்க கிளம்புறோம்.” என்றாள் தியாழினி. “ முதல்ல மேடம்னு கூப்பிடுறதை நிறுத்து. நான் ஒன்னும் உன்னோட

எண்ணம் -22 Read More »

எண்ணம் -21

எண்ணம் -21 தியாழினி, தன் குடும்ப விஷயத்தில் தலையிடுவதாக எண்ணிய ரித்தீஷ் பிரணவ் அவள் மேல் கோபத்தோடு தான் இருந்தான்‌. அதை எதுவும் அறியாத தியாழினியோ, அலுவலகத்திற்கு நேரத்தோடு வந்துவிடுவாள்.  அப்படி வருபவள் உடனே அவளிடத்துக்கு செல்லாமல் ரிஷப்னிஸ்டோடும்‍‍‍, வாட்ச்மேனோடும் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருப்பாள். ரித்திஷ்ப்ரணவ் வந்ததும் நல்லப்பிள்ளையாக வேலை செய்வாள். வேலையிலும் ஆர்வமிருக்க‍, சிரத்தையாக வேலையைக் கற்றுக் கொண்டாள். யார் எந்த உதவி கேட்டாலும், புன்னகையுடன் செய்துக் கொடுத்து அவர்களுடன் நல்ல நட்பை வளர்த்துக்

எண்ணம் -21 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 3 (part 2)

அத்தியாயம் – 3 அறைக்குள் வந்து கதவை மூடிக் கொண்டவளுக்கு இன்னுமே தன் முகச் சிவப்பு அடங்கிய பாடு தான் இல்லை. தான் அருந்தி விட்டு கொடுத்த காஃபியை குடித்து விட்டானே! “ஹையோ!” என்று வெட்கத்தில் சொல்லிக் கொண்டவள்  சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்.   இன்னும் இதழ்களில் புன்னகை மீதம் இருந்தது. அதேநேரம், ஜெய் ஆனந்த் காலை உணவை சாப்பிட வந்தமர்ந்த போதே குரலை செருமிக் கொண்ட பிரதாபன் “ அடுத்து என்ன பண்ண போறதா

நிதர்சனக் கனவோ நீ! : 3 (part 2) Read More »

எண்ணம் -20

எண்ணம் -20 தியாழினியின் வெளிறிய முகத்தைப் பார்த்த கேசவ்,”என்னாச்சு தியா? உயரம்னா பயமா?” என்று ஆச்சரியமாக வினவ. “ஆமாம்!” என்பது போல் தலையாட்டினாள் தியாழினி. “அப்போ நீ கீழே இரு‌. நான் இன்ஜியரோட மேல போய் பார்த்துட்டு வர்றேன்.” என்று கேசவ் கூற. “இல்லை நானும் வர்றேன் சார்.” “சரி அப்போ வா!” என்ற கேசவ் மேலே ஏறாமல் அவளுக்காக நிற்க. தயக்கத்துடன் மேலே ஏறினாள். முகத்தில் இருந்து வியர்வை ஆறாக ஓடியது.  என்ன நினைத்தாரோ கேசவ்,

எண்ணம் -20 Read More »

எண்ணம் -18

எண்ணம் -18 “எக்ஸ்க்யூஸ் மீ சார்!” என்று கதவை தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்த கோபி, ரித்தீஷ்ப்ரணவை பார்த்து புன்னகைத்தான். “உங்கக் கிட்ட இதை எதிர்பார்க்கவில்லை கோபி.” “ என்ன சார் சொல்றீங்க?”என்று புரியாமல் கோபி வினவ. “ இன்னைக்கு கன்ஸ்ட்ரக்ஷன் விசிட் பண்ற நாளாச்சே அதை மிஸ் தியாழினி கிட்ட இன்பாஃர்ம் பண்ணலையா நீங்க? இவனுக்கு தான் கால்ல அடிபட்டுருச்சே. இவன் எங்க ரொட்டீன் வொர்க் ஃபாலோ பண்ண போறேன்னு முடிவு பண்ணிட்டீங்களா.” “அப்படியெல்லாம் இல்லை

எண்ணம் -18 Read More »

எண்ணம் -17

எண்ணம் -17 “ஹே!நீ ரூல்ஸ் மெஷின்னு சொன்னது உங்க பாஸை தானா… சூப்பர்! சூப்பர்! நீ எங்களுக்கு ஹெல்ஃப் பண்ணலைன்னா அந்த ரூல்ஸ் மெஷின் கிட்ட மாட்டிகிட்டு காலம் பூரா முழிக்கப் போற! இந்தா பிடி என்னோட சாபம் !” என்று வர்ஷிதா நீட்டி முழக்க. “ என்னது அந்த ரூல்ஸ் மெஷின் கிட்ட நான் காலம் பூரா மாட்டிக்கிட்டு முழிக்கணும்னு சாபமா விடுற! அடிப்பாவி… “ என்று நெஞ்சில் கை வைத்து அதிர்ந்த தியாழினியோ தலையை

எண்ணம் -17 Read More »

எண்ணம் -15

எண்ணம் -15 மத்தளம் போல் கொட்டிய நெஞ்சை சமாளித்துக் கொண்டு,” சார் நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல. நீங்க யாருன்னு தெரியாமல் பேசிட்டேன். அதுவும் நீங்க வேஷ்டி சட்டையில் வரவும் தப்பா நினைச்சுட்டேன். வேற எதுவும் இல்லையே.” என்று திக்கித் திக்கிக் கூறினாள் தியாழினி. “ப்ச்! இன்னும் ஏன் அந்த வேஷ்டியையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் டிரஸ்ல என்ன இருக்கு? எது எனக்கு கம்பர்டபுளோ அதுல தானே நான் வர முடியும். சோ

எண்ணம் -15 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 18

வாழ்வு : 18 தீஷிதனின் நெஞ்சில் சாய்ந்து அழுத சம்யுக்தா சில நிமிடங்களில் நிமிர்ந்து அமர்ந்தாள். அவள் நேராக நிமிர்ந்து அமர்ந்ததும் காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினான். சம்யுக்தாவிற்கும் அது தேவையாக இருக்க வாங்கிக் குடித்தாள். அவள் தண்ணீர் குடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், பாட்டிலை வாங்கி வைத்து விட்டு, “யுக்தா நீ அந்த பிரகாஷ் கிட்ட சவால் விட்ட மாதிரியே இன்னும் ஐந்து நாள்ல நம்மளோட கல்யாணம் இந்த ஊரே வியக்கும்படி

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 18 Read More »

இன்னிசை -25

இன்னிசை – 25 காலச்சக்கரம் வேகமாக சுழல, மாதங்கள் ஆறு ஓடியிருந்தது. சண்டே எல்லோருக்கும் ஓய்வு நாள். ஆனால் ஜீவாத்மன் வீட்டிலோ சண்டை போடும் நாள். அன்றும் அமோகமாக ஆரம்பம்மானது. ” திஸ் இஸ் டூ மச். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? என்னை மட்டும் மாட்டி விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எஸ்கேப்பாக பார்க்குறீங்களா? நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு எங்க வேணும்னாலும் போங்க.” “சாரி… எனக்காக கோல்ட் வெயிட் பண்ணுவாங்க. சோ நான்

இன்னிசை -25 Read More »

error: Content is protected !!