family novels

மின்சார பாவை-11

மின்சார பாவை-11  பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்தாலும், யுகித்தை சுற்றி தான் அவளது எண்ணம் சென்றது. ‘திமிர் பிடித்தவன்! ‌என் கிட்ட வம்பு பண்றதுன்னா ரொம்ப பிடிக்கும். இப்போதும் என்னை கேலி பண்றதுக்காகத் தான் இந்தப் பாட்டை பாடி இருப்பான். இதுக்கெல்லாம் அசரமாட்டா இந்த வெண்ணிலா.’ என்றவாறே அவன் இருக்கும் பக்கம் பார்வையை செலுத்த.  அவனும் கேலியாக இவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.  அந்தப் பார்வையை பார்த்ததும் எரிச்சலில் தலையை திருப்பிக் கொண்டாள் வெண்ணிலா. இன்னும் உட்காராமல் […]

மின்சார பாவை-11 Read More »

மின்சார பாவை-10

மின்சார பாவை-10 நிகழ்வுக்கும், கனவுக்கும் இடையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த யுகித்தின் கவனத்தை கலைப்பது போல் அவனது ஃபோன் இசைத்தது.  பிரகாஷ் தான் அழைத்து இருந்தான்.  கடமை அவனை அழைக்க, தலையை உலுக்கிக் கொண்டு அங்கு சென்றான் யுகித்.  கேண்டினுக்கு சென்ற வெண்ணிலாவோ,” ஹலோ! பஞ்ச பாண்டாவாஸ் எதுக்கு இங்கே உக்காந்துட்டு இருக்கீங்க?” என்று கேட்க. அவர்கள் அனைவரும் அவளைப் பார்த்து முறைத்தனர். “ஆமாம் இப்ப எதுக்கு எல்லோரும் கோரஸ்ஸா முறைக்கிறீங்க?” “வாங்க மேடம் வாங்க. ஒரு

மின்சார பாவை-10 Read More »

மின்சார பாவை-9

மின்சார பாவை-9 “யுகா! ச்சே நீங்க… வெளிநாடு…” என்று ஒவ்வொரு வார்த்தையாக உளறிக் கொட்டிய வெண்ணிலா, தலையை உலுக்கிக் கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். அவளையே வெறித்துப் பார்த்தவனைப் பார்த்து கேஷுவலாக, “ஹாய் சீனியர்! உங்களை எதிர்ப்பார்க்கவே இல்லை.” என்றுக் கூறி புன்னகைத்தாள் வெண்ணிலா. “ஆமாம்! எதிர்ப்பார்த்திருக்க மாட்டீங்க தான். வெளிநாட்டுல எவக் கூடாவாவது டூயட் பாடிட்டு இருப்பேன்னு நினைச்சிருப்பீங்க.” என்று கண்களில் அனல் தெறிக்க கூறினான் யுகித். ‘அடப்பாவி! எப்பவும் போல ஸ்லீப்பர் செல் மாதிரி

மின்சார பாவை-9 Read More »

நயமொடு காதல் : 03

காதல் : 03 சந்தையில் இருந்து வீட்டுக்கு வந்த வேலுச்சாமி, “அன்னம்… அன்னம்…” என்றவாறு வந்தார். தந்தையின் குரல் கேட்டதும் சமையல் அறைக்குள் நின்றிருந்த அன்னம், “இதோ வந்துட்டேன்பா..” என்று குதித்தோடி வந்தாள். “மெல்ல மெல்ல விழுந்திட போற..” என்ற வேலுச்சாமியிடம், “அதெல்லாம் விழ மாட்டேன் அப்பா.. அப்பிடி விழுந்தாலும் என்னை பாத்துக்க தான் நீங்க இருக்கீங்களே..” என்று ஓடிவந்து அவர் கையை பிடித்துக் கொண்டு, “அப்பா இன்னைக்கே சந்தையில இருந்து வரும்போது எனக்கு என்ன வாங்கிட்டு

நயமொடு காதல் : 03 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : part 2 : 11

அத்தியாயம் – 11 அனைவரும் எதிர் பார்த்த திருமண நாளும் இனிதே விடிந்தது. அவ்வூரின் பெரிய அந்தஸ்தை உடைய குடும்ப வாரிசுகளின் திருமணம் என்றால் சும்மாவா என்ன? திருமணத்தை கோயிலில் வைத்துக் கொண்டாலுமே மிக மிக ஆடம்பரமாகவும் நேர்த்தியாகவும் குறை என்ற ஒன்றை கூட கூற முடியாதளவு பிரம்மாண்டமாக அலங்கரித்து இருந்தனர். நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க, அவ்விடமே களைகட்டிக் கொண்டிருக்க, ஒரே மணமேடையில் கிழக்குத் திசை நோக்கி அமைக்கப்பட்டிருந்த மணவறையில் ஜெய்ஆனந்த்தும் விபீஷனும் வெண்ணிற பட்டு

நிதர்சனக் கனவோ நீ! : part 2 : 11 Read More »

4. ஆரோனின் ஆரோமலே!

அரோமா – 4   “அம்மா… அண்ணனுக்கு பசிக்குதாம்… இப்ப மீட்டிங் முடிஞ்சிடுமாம்… உடனே டின்னர் எடுத்து வைக்கணுமாம்…” என்று மேல் மாடியிலிருந்து கத்திக் கொண்டிருந்தாள் அந்த வீட்டின் குட்டி வாண்டு, பதினேழு வயதே ஆன சஷ்விகா. “சச்சு… எல்லாம் ரெடியா தான் இருக்கு… நீயும் இறங்கி வா, நாலு பேரும் ஒன்னாவே சாப்பிடலாம்…” என்று பார்வதி சொல்ல, “ஓகே ம்மா… டூ மினிட்ஸ்…” என்றவள் கீழே வந்தாள். “எங்க டி உங்க அண்ணன்… அந்த கூப்பாடு

4. ஆரோனின் ஆரோமலே! Read More »

3. ஆரோனின் ஆரோமலே!

அரோமா – 3     அன்வியின் கைகளோ மிதமாக புளித்திருந்த மாவை கரண்டியில் எடுத்து இட்லி பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்தது.      அப்படியே சிறிது மாங்காய் நறுக்கி, அதனுடன் அரை கைப்பிடி சின்ன வெங்காயம், நான்கு காய்ந்த மிளகாய், மூன்று பச்சை மிளகாய், இரண்டு பற்கள் பூண்டு, கொஞ்சம் கருவேப்பிலையும் உப்பும் சேர்த்து சட்னியை அரைத்து முடித்து, கொஞ்சம் தாளிப்பையும் சேர்த்து முடித்திருந்தாள்.     அவள் சமையல் செய்யும் அழகை மாங்காய் தின்றபடி

3. ஆரோனின் ஆரோமலே! Read More »

2. ஆரோனின் ஆரோமலே!

அரோமா – 2     பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந்தா     என்று முணுமுணுப்பாக சொல்லிவிட்டு, கண்களை திறந்து பார்த்தார் 60 வயதை பூர்த்தியடைந்த ராஜேஸ்வரி. அந்த வீட்டின் மூத்த பெண்மணி.     அவருக்கு வயதானாலும் தன்னுடைய வேலைகளை தானே செய்து கொள்ளும் அளவிற்கு அவருடைய உடல்நிலை சற்று நன்றாகவே இருந்தது.      காலம்பர எழுந்து

2. ஆரோனின் ஆரோமலே! Read More »

மின்சார பாவை-7

தன்னை கோபமாக பார்த்துக்கொண்டு செல்லும் தீபிகாவை பார்த்ததும் முகமும், அகமும் மலர,” பேபி”என்று சத்தமாக அழைத்தாள் வெண்ணிலா. அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள். “ என் பேபிக்கு என்ன ஆச்சு? பாத்தும் பாக்காத மாதிரி போறா?” என்று வெண்ணிலா முணுமுணுக்க.  சபரீகாவோ, “ உன் பேபி… உன் மேல கோவமா இருக்காங்க போல. அதான் கண்டுக்காமல் போறா.” “ நான் என்ன பண்ணேன்.” என்று வெண்ணிலா குழம்ப. “அவங்களுக்கு உன்ன விட அவங்க ப்ரெண்டு தான்

மின்சார பாவை-7 Read More »

16. சிறையிடாதே கருடா

கருடா 16 “ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!” “அப்படியா?” எனக் கேட்டவனை விலகிப் பார்த்தவள், “ஆமாம்!” எனத் தலை அசைத்து விட்டு மீண்டும் கட்டி அணைத்தாள். “அவ்ளோதான் லைஃப்! இறுக்கிப் பிடிக்கத்தான் கயிறு அறுந்து போகும். எங்கயும் போகாதுன்னு நம்பி விட்டுப் பாரு, உன் காலைச் சுத்தி வரும். மௌனம் மாதிரியான கொடிய தண்டனை இந்த உலகத்துல இல்ல ரிது. அதை உனக்கும், உங்க அம்மாக்கும் நீ கொடுத்திருக்க.” என்றதும் அவன் முகம் பார்க்க, “உன் அண்ணன், சாமியா

16. சிறையிடாதே கருடா Read More »

error: Content is protected !!