காளையனை இழுக்கும் காந்தமலரே : 18
காந்தம் : 18 மலர்னிகா குளியலறைக்குச் சென்றதும் அவளுக்கு தேவையானவற்றை எடுத்து வைப்பதற்காக அவளுடைய பெட்டியை திறந்தாள். அப்போது அதற்கு உள்ளே இருந்த உடைகளை பார்த்து முழித்தாள். ஆம், மலர்னிகா மும்பையில் இருந்ததனால் அதிகமாக வெஸ்டர்ன் டைப் ஆடைகளையே அணிவாள். அதைப் பார்த்துதான் முழித்தாள் காமாட்சி. “என்னடா இது, இது மாதிரியான டிரஸ் நம்மளோட ஊர்ல போட மாட்டாங்களே. இதை மலர் போட்டுட்டு கீழே வந்தால்,தாத்தா, பாட்டி எல்லாரும் என்ன சொல்லுவாங்கனு தெரியலையே. இவங்ககிட்ட எப்பிடி சொல்றது? […]
காளையனை இழுக்கும் காந்தமலரே : 18 Read More »