family novels

14. சிறையிடாதே கருடா

கருடா 14   எங்கிருந்து சூரியன் உதயமாவதைப் பார்த்தாலும், உற்சாகம் பிறப்பெடுப்பதைத் தடுக்க முடியாது. அதுவும், கடற்கரையிலிருந்து உதயமாவதைப் பார்ப்பது போல் ஒரு பேரின்பம் வேறில்லை. எப்போதாவது கடற்கரை சென்று மகிழும் கருடேந்திரனுக்கு, இங்கு வந்த நாள் முதல் அந்தத் தரிசனம் கிடைக்கிறது. ஏன் என்று தெரியவில்லை, அந்தச் சூரிய உதயத்தைக் கண்ணாடி வழியாகப் பிடிக்கவில்லை. சுதந்திரமாக ரசிக்க வேண்டியதைச் சிறையிட்டு ரசிப்பது போல் தெரிகிறது.   கண்ணாடியில், ஐவிரல்களைப் பதிய வைத்துத் தலை கவிழ்ந்து நின்றிருக்கிறான். […]

14. சிறையிடாதே கருடா Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 10

      அத்தியாயம் 10   கவியின் கல்யாணம் முடிந்த பிறகு கீதாவும் ராமும் கிளம்பி விட்டனர். கீதா கவியை அவளின் சொந்தத்துடன் சேர்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக சென்றார். அவரின் ஊருக்கு செல்லவே நள்ளிரவு 12 ஐ நெருங்கிவிட்டது. சென்றதும் அலைச்சல் காரணமாக படுத்ததும் தூங்கி விட்டார். ராமும் பக்கத்து வீட்டில் தான் அவரின் மகள் வீடு இருப்பதால் அங்கே சென்று தங்கினார்.   காலையிலேயே 5 மணி போல் ராம் பிரசாத் சென்னை கிளம்புவதால்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 10 Read More »

10. சிறையிடாதே கருடா

கருடா 10 சமையல்காரர் எடுத்து வந்த உணவு அப்படியே இருந்த இடத்தில் இருந்தது. பசித்தாலும், உணவை எடுத்து உண்ணத் தன்மானம் தடுத்தது கருடேந்திரனுக்கு. பசி எடுக்காததால் மேகஸினில் மூழ்கிப் போனாள் ரிதுசதிகா. அவளுக்கு எதிராகக் காலியாக இருக்கும் இருக்கையில் கால் மீது கால் போட்டுக்கொண்டு அமர்ந்தான். ஒரே ஒரு விழித் தீண்டலை, அவன் மீது செலுத்தியவள் பழையபடி பார்வையைத் திருப்பிக் கொள்ள, வலது ஐவிரல்களை தாடைக்குக் கீழ் மடக்கி வைத்தவன் முழுப் பார்வையையும் அவள் மீது செலுத்தினான்.

10. சிறையிடாதே கருடா Read More »

8. சிறையிடாதே கருடா

கருடா 8 “ஹே…” என்ற பெரும் அதிர்வோடு வண்டியை ஓரம் நிறுத்திய கருடேந்திரன், காரை நோக்கி ஓடினான். நெடுஞ்சாலைக்கு நடுவில் இருக்கும் தடுப்புச் சுவரில் மோதி, புகைச்சலுக்குள் காணாமல் போனது அவன் மனைவி ஓட்டிச் சென்ற கார். அவனுக்குள் உண்டான அதிர்வு, அதிவேகத்தில் ஓட வைத்தது. அதற்குள் வாகன ஓட்டிகள் அந்தக் காரைச் சூழ்ந்தனர். பயத்தின் ஒலச்சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது. அருகில் வந்தவன், “ரிது!” என அழைத்துக் கொண்டு ஆள்களை விலக்கிட, சிறு ரத்தக் காயங்களோடு

8. சிறையிடாதே கருடா Read More »

7. சிறையிடாதே கருடா

கருடா 7 குளிக்கும் நீரில் கூட உயர் ரகத்தை வைத்திருந்தவள் மேனியெங்கும் சந்தன வாசனை. அவை போதாது என்று செயற்கை வாசத்தை ஆடையாகத் தெளித்துக் கொண்டவள், பருத்தி ஆடையை அதற்கு ஆடையாக மேல் உடுத்தி, மீண்டும் ஒரு திரவியத்தைப் பட்டும் படாமலும் தெளித்தாள். கண்ணாடி முன் நின்று தன் அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டவளுக்கு, கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறு அசிங்கமாகத் தெரிந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்த அவள் எண்ணத்தில் அவன். கண்ணாடியில், சிரித்த முகமாக நின்றிருந்தவன் உருவத்தைக்

7. சிறையிடாதே கருடா Read More »

அத்தியாயம் 13

காற்றடித்து ஓய விழிகள் நான்கும் மோத இருவரும் ஒருவருக்கொருவர் நின்றனர் அருகாமையில். இருவருக்குமான முதலாம் சந்திப்பு அரை நிமிட மோதல் சந்திப்பாக இருந்த போதும், இப்பொழுது இச்சந்திப்பானது பல வருட பிணைப்பிற்கான சந்திப்பாய் உயிர்தெழுந்தது இருவர் மனதிலும். இன்னுழவன் மேக விருஷ்டி முன் நின்றவன், “ஏய் பொண்ணே ஏன் என்ன தேங்கா பிஞ்சால அடிச்ச” என்றான் தாடை இறுகியவனாய். “யோவ் வளர்ந்தவரே… அதான் காத்து அடிக்குதுன்னு தெரியுது இல்ல சுத்தி முத்தி பார்க்க மாட்டீங்களா” கேட்டாள் ஆவேசமாக

அத்தியாயம் 13 Read More »

மின்சார பாவை-4

மின்சார பாவை-4 யுகித் சொன்னதைக் கேட்டு முதலில் மகிழ்ந்த ரகுலன், இறுதியில் அவன் சொல்லாமல் விட்டதில் குழம்பித் தவித்து அவனைத் பின்தொடர்ந்தவாறே, “யுகி! இப்ப நீ என்ன சொல்ல வர?” என்று அவனை இழுத்துப் பிடித்து நிறுத்தி கேட்டான். தோளைக் குலுக்கிய யுகித்தோ,”கார்ல கூட்டிட்டு போறியா? இல்லை டாக்ஸி புக் பண்ணிக்கவா?” என்று வினவ.  “உன்னை கூப்பிடறதுக்கு தான் அவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கேன். அப்புறம் என்னடா கேள்வி இது.ஆனா யுகி நான் கேட்ட கேள்விக்கு பதில்

மின்சார பாவை-4 Read More »

கண்ணான‌ கண்ணே என் கண்ணாளா 💝 7

             அத்தியாயம் 7   ஐயர் மாப்பிள்ளையை அழைத்து வாங்கன்னு சொன்னதும் சேரன் சென்று சோழனை அழைத்து வந்தான். சோழன் ஏதோ யோசனையிலே வந்து மணமேடையில் அமர்ந்தான். பொண்ணையும் அழைச்சிட்டு வாங்கன்னு சொன்னதும் கீதாவும் ராமும் கவியை அழைத்து வந்தனர்.‌ அருகில் கவி அமர்ந்தது கூட தெரியாமல் சோழன் அமர்ந்து இருந்தான்.   கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஐயர் கூறியதும் நாதஸ்வரம் முழங்க ஐயர்‌ சோழனிடம்‌ மஞ்சள் கயிற்றில் இருந்த

கண்ணான‌ கண்ணே என் கண்ணாளா 💝 7 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 6

            அத்தியாயம் 6 சோழபுரம், சோழபுரத்தின் உள்ளே வந்து விட்டனர் கவியும் கீதாவும். அங்கு உள்ள ஒரு டீக்கடையில் ராஜன் அவர்களின் வீடு எங்கே இருக்கு என்று ராம்பிரசாத் போய் கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரிலே பெரிய வீடுன்னா ஐயாவோடது தான். இன்னைக்கு சோழன் தம்பி கல்யாணம் அதற்கு வந்துருக்கிங்களா அப்படின்னு சொல்லிட்டு அவரே இந்த தெருவில் இரண்டு தெரு‌ தள்ளி போனிங்கனா பெரிய அளவில் கேட்டோடு சுற்றியும்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 6 Read More »

3. சிறையிடாதே கருடா

கருடா 3 “எதுக்கு இப்படிப் பண்ண?” “முதல்ல உங்க பொண்ணு என்ன பண்ணாங்கன்னு கேளுங்க.” “அவ எதுவும் பண்ணிருக்க வாய்ப்பில்லை. அப்படியே பண்ணி இருந்தாலும் அதை நீ என்கிட்டச் சொல்லி இருக்கலாம். இப்படியா தாலி கட்டுறது?” “உங்க பொண்ணுக்குத் தாலி கட்டணும்னு எனக்கு ஒன்னும் ஆசை இல்லை. ஒரு செருப்ப விடக் கேவலமா என்னைப் பேசுனா. இப்ப அந்தக் கேவலமானவன் தாலி கட்டி இருக்கான், அவ்ளோதான்.” “அவ தப்பே பண்ணி இருந்தாலும், நீ பண்ணது பெரிய தப்புன்னு

3. சிறையிடாதே கருடா Read More »

error: Content is protected !!