family novels

இன்னிசை-21

இன்னிசை – 21 திடீரென்று யாரோ தன் வாயைப் பொத்தியதும், நொடி கூட தாமதிக்காமல் உடல் திமிறிய மேனகா,” ஷ்… சும்மா இரு…” என்ற ரிஷிவர்மனின் குரலில் உடல் தளர்ந்தாள். வேகமாக அவளை தள்ளிக் கொண்டு வந்த ரிஷிவர்மன், அந்த மூவரின் கண்பார்வையிலிருந்து மறைந்ததும் தான் அவளை விட்டான். “லூசா மேகி. நைட்டு நேரம் இப்படி தனியா வருவாங்களா? அவங்க எல்லாம் மோசமானவங்க.” என்று கடிந்து கொள்ள. ” அவங்க மோசமானவங்கான்ன, நீங்க? உண்மையிலேயே நீங்க தான் […]

இன்னிசை-21 Read More »

எண்ணம் -13

எண்ணம் -13 ஒரு நிமிடம் ஷாட்ஸும், கோர்ட்டும் கையில் ஃபைலுமாக ரித்திஷ்ப்ரணவை கற்பனை செய்து பார்த்த குமார் பதறியபடியே, “சார்! ஷாட்ஸோட எல்லாம் ஆஃபிஸுக்கு போனா நல்லா இருக்காது சார்!” என்றான். “அது எனக்கும் தெரியும் மேன். நீ ஏன் இவ்வளவு பதட்டப்படுற?” என்ற ரித்திஷ்ப்ரணவ் அவனை ஆராய்ச்சியாகப் பார்க்க. “அது வந்து சார்…” என்று இழுக்க. “ப்ச்! நானே ஆஃபிஸுக்கு என்ன ட்ரெஸ் போடுறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன். நீ வேற டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க.

எண்ணம் -13 Read More »

இன்னிசை -20

இன்னிசை – 20 அவளது நல்ல நேரமோ, இல்லை ரிஷிவர்மனது கெட்ட நேரமோ அந்த கேங் அன்றே புறப்பட்டு வனத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் வரும் தகவல் தெரிந்ததும் கார்த்திக் ரிஷிவர்மனுக்கு அழைத்து விட்டான்.  ரிஷிவர்மனின் ஃபோன் விடாமல் இசைத்தது. சலிப்புடன் ஃபோனை எடுத்து பார்த்தவனோ கார்த்திக் அழைக்கவும், எடுத்து காதில் ஒற்றினான். ” டேய் ரிஷி… ரிஷி… ” என்று அதற்குள் பலமுறை அழைத்து விட்டான் கார்த்திக். ” டேய் என்ன விஷயம்? எதுக்கு

இன்னிசை -20 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 15

வாழ்வு : 15 புகழ் தீஷிதனுடன் பேசிக்கொண்டு வரும்போது புகழை ஒருமாதிரி பார்த்த தீக்ஷிதன், “நானாவது இப்பவாவது சொன்னேன் ஆனா நீ என்கிட்ட சொல்லவே இல்லையே புகழ்..” என்றான் ஒரு மாதிரியான குரலில். தீஷிதன் இப்படிக் கேட்டதும் புகழின் முகத்தில் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது.   “தீஷி நீ என்ன சொல்ற?” என்று சற்றுத் தடுமாறியபடி கேட்டான். அவனின் தோளைத் தட்டிய தீஷிதன், “புகழ் நடிக்காதடா.. நீயும் மதுவும் லவ் பண்ற விஷயம் எனக்குத் தெரியும்..” என்று

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 15 Read More »

எண்ணம் -12

எண்ணம்-12 “ஹே என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் உசுரு இருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன். ரகிட… ரகிட…” என்று பாடிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் தியாழினி. “தியா! ஜாலியா இருக்க போல. ஆஃபீஸ்ல வேலையெல்லாம் ஈஸியா இருக்கா? உங்க பாஸ் வேற சிடுமூஞ்சின்னு கேள்விப் பட்டேன். ஆனால் நீ இவ்வளவு ஹேப்பியா இருக்க.” என்று வர்ஷிதா தோழியைப் பார்த்து வினவ. கையில் இருந்த லேப்டாப் பேகை டேபிளில் வைத்த தியாழினி, அங்கிருந்த பேப்பரை

எண்ணம் -12 Read More »

இன்னிசை-19

,இன்னிசை – 19 மேனகா தான் எடுத்த முடிவை நினைத்து சற்றும் குழம்பவில்லை. இனி தனது வாழ்வில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எண்ணியவள், தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தனக்குள் யோசித்துக் கொண்டே அந்த பஸ் பிரயாணத்தை கடந்தாள். ‘ ஏதோ ஒரு தப்பு அத்தான் கிட்ட இருக்கு. கண்டுப்பிடிக்கிறேன்‌. நான் அந்த காட்டுல இஷ்டப்படி சுத்துறது அவருக்கு பிடிக்கலை. அதுக்கு என்னென்னவோ காரணம் சொல்லி என்னை முட்டாளாக்கியிருக்கார்.’ என்று எண்ணிக்

இன்னிசை-19 Read More »

இன்னிசை-18

இன்னிசை- 18 குழம்பி தவித்து நின்ற மேனகாவை கண்டு கொள்ளாமல் அவனது இருப்பிடத்திற்கு சென்றான் ரிஷிவர்மன். மேனகாவோ இரவு முழுவதும் உறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவளது தவத்தை களைப்பதெற்கென்றே வந்திருந்தான் ரிஷிவர்மன். ” ப்ச்… மேனகா… இப்போ எதுக்கு ஊருக்கு கிளம்பாமல் சீன் போட்டுட்டு இருக்க?” என்று உலுக்க. ” ஹான்…” என்று சுயத்திற்கு வந்த மேனகா, அவனை மலங்க மலங்கப் பார்த்தாள். ” என்ன இன்னும் வேடிக்கைப் பார்த்துட்டுருக்க. சீக்கிரம் கிளம்பணும்னு நேத்தே சொன்னேன் தானே.

இன்னிசை-18 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 14

வாழ்வு : 14 மதுரா தனது கடந்த காலத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள். “அண்ணனும் அப்பாவும் என்ன சிங்கப்பூரில் கொண்டு விட்டு வந்தாங்க.. அத்தை வீட்டுல நான் ரெண்டு வருஷம் இருந்தேன்.. அங்கிருந்துதான் காலேஜ் போனேன்.. காலேஜ் எல்லாம் நல்லாவே போச்சு கொஞ்சம் கொஞ்சமா நான் வாழ்க்கையை புரிஞ்சுக்கிட்டேன், நடந்தது எல்லாத்தையும் மறக்க பழகிட்டேன்.. அத்தையும் எனக்கு ரொம்ப ஆதரவா இருந்தாங்க.. மாமா அவர் பொண்ணு மாதிரியே என்னை பாத்துக்கிட்டு.. விக்ரம் ரொம்ப நல்ல நண்பன் எனக்கு..

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 14 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 13

வாழ்வு : 13 ஆகாஷ் கையில் இருந்த அசிட் பாட்டிலை குறி வைத்து அங்கிருந்த கட்டையொன்றை எடுத்து வீசி இருந்தான் புகழ். அவன் வீசிய கட்டை ஆகாஷின் கையில் பட அந்த அசிட் பாட்டில் கீழே விழுந்தது. பயத்தில் இருந்த மதுரா இன்னும் தன் கண்களை திறக்கவில்லை. தான் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த அசிட் பாட்டில் இப்படி கீழே விழ காரணமானவனை திரும்பிப் பார்த்தான் ஆகாஷ். அங்கே அவன் பின்னால் கண்கள் சிவக்க, இரையைக் குறி வைக்கும்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 13 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 12

வாழ்வு : 12 மதுராவின் காதல் கதையை கேட்க மிகுந்த ஆவலாய் மதுராவின் கட்டிலில் வசதியாக உட்கார்ந்து கொண்டு அங்கிருந்த தலையணையை எடுத்து மடியில் வைத்து தனது இரண்டு கைகளையும் அதில் ஊன்றி முகத்தை அதில் வைத்தபடி கதை கேட்க தயாரானாள். அவளின் நிலையைப் பார்த்து சிரித்த மதுரா, “ஏன் அண்ணி என்னோட காதல் கதையை கேட்க இவ்வளவு ஆர்வமா?” எனக் கேட்க, அதற்கு சம்யுக்தா,“இருக்காதா பின்ன.. எனக்கு லவ் ஸ்டோரி படிக்கிறது ரொம்ப பிடிக்கும்.. காலேஜ்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 12 Read More »

error: Content is protected !!